ஈரோட்டில் திமுக வேட்பாளரை ஆதரித்து கமல்ஹாசன் மேற்கொண்ட பிரசாரத்துக்கு, மக்களை அழைத்து வந்து பணம் விநியோகம் செய்ததாக போலீசார் 2 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். காந்தி சிலை அருகே நடந்த பிரசார நிகழ்ச்சிக்கு, கூட்டத்தை சேர்ப்பதற்காக ஆள்களைக் கூட்டி வந்து பணம் விநியோகம் செய்ததாக சமூக வலைதளத்தில் விடியோ வெளியானது. இதுதொடர்பாக போலீசார் ஆண் மற்றும் பெண் 2 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
பரபரப்பு…! கமல்ஹாசன் பிரசாரத்தில் பணம் விநியோகம்… 2 பேர் மீது வழக்குப்பதிவு..!!
Related Posts
அதிரவைத்த மர்மமரணம்: ஜெயக்குமாரின் உடல் உறுப்புகள் ஆய்வுக்கு அனுப்பி வைப்பு…..!!!
திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த ஜெயக்குமார் தனசிங் மர்மமான முறையில் கடந்த 2ஆம் தேதி உயிரிழந்து கிடந்தார். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ஜெயக்குமார் உடற்கூறு ஆய்வில் எடுக்கப்பட்ட கல்லீரல், இரைப்பை, நுரையீரல்,…
Read more“ஹலோ சார்…. எனக்கு ஒரு டவுட்…” +2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு வழிகாட்டு எண் வெளியீடு…!!
+2 மாணவர்களின் உயர்கல்விக்கு உதவிடும் வகையில் வழிகாட்டு எண்ணை வெளியிட்டுள்ளது பள்ளிக்கல்வித்துறை. தமிழகத்தில் கடந்த 6ஆம் தேதி பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாயின. இந்நிலையில் மாணவர்கள் விரும்பிய படிப்பை எந்த கல்லூரியில் படிக்கலாம், எப்படி விண்ணப்பிக்கலாம், கல்விக்கடன், உதவித்தொகை பெறுவது…
Read more