திருவள்ளூரில் நடந்து வரும் அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டத்தை, கூட்டணி கட்சியான புரட்சி பாரதம் புறக்கணித்துள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்து இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் பூவை ஜெகன் மூர்த்தி. இவர் மக்களவைத் தேர்தலில் திருவள்ளூர் தொகுதியை தங்கள் கட்சிக்கு ஒதுக்குமாறு கேட்டு வந்த நிலையில், சீட் ஒதுக்காததால் கூட்டணியில் இருந்து விலகும் முடிவை எடுத்திருக்கிறார். அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்ட பேனரில் அவரது புகைப்படம் இடம் பெற்ற போதிலும், கூட்டத்தை ஜெகன் மூர்த்தி புறக்கணித்துள்ளார்.
அதிமுக கூட்டத்தை புறக்கணித்த புதிய கட்சி…. என்ன காரணம் தெரியுமா…??
Related Posts
ஆட்சிக்கு வந்து 10 ஆண்டுகளில்…. ரூ.60,000 கோடிக்கு மேலா…? மிரள வைக்கும் பாஜக…!!
ஆட்சிக்கு வந்து 10 ஆண்டுகளில் பாரதிய ஜனதா கட்சி மிரள வைக்கும் அளவுக்கு ரூ.60,000 கோடிக்கு மேல் செலவு செய்துள்ளது அம்பலமாகியுள்ளது. 10 ஆண்டுகளில் பாஜக செலவிட்ட தொகை ரூ.87,750 கோடியை தாண்டும் என்றும் ஒரு ஆய்வில் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.…
Read moreவிரைவில் வந்தே மெட்ரோ ரயில் அறிமுகம்…. ரயில்வேத்துறை சூப்பர் முடிவு…!!
நகரங்களுக்கு இடையில் போக்குவரத்தை குறைப்பதற்காகவே சில மாற்றங்களை கொண்டு வர ரயில்வேத்துறையானது முடிவு செய்துள்ளது. அதன்படி, முதல் முறையாக வந்தே மெட்ரோ ரயிலை அறிமுகம் செய்யபட உள்ளது. இந்த ஆண்டு ஜூலை மாதம் சோதனை ஓட்டம் நடத்தப்பட திட்டமிட்டுள்ளது. வந்தே மெட்ரோ…
Read more