ஈரோட்டில் திமுக வேட்பாளரை ஆதரித்து கமல்ஹாசன் மேற்கொண்ட பிரசாரத்துக்கு, மக்களை அழைத்து வந்து பணம் விநியோகம் செய்ததாக போலீசார் 2 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். காந்தி சிலை அருகே நடந்த பிரசார நிகழ்ச்சிக்கு, கூட்டத்தை சேர்ப்பதற்காக ஆள்களைக் கூட்டி வந்து பணம் விநியோகம் செய்ததாக சமூக வலைதளத்தில் விடியோ வெளியானது. இதுதொடர்பாக போலீசார் ஆண் மற்றும் பெண் 2 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
பரபரப்பு…! கமல்ஹாசன் பிரசாரத்தில் பணம் விநியோகம்… 2 பேர் மீது வழக்குப்பதிவு..!!
Related Posts
ஓய்வூதியதாரர்களுக்கு கூட்டுறவு வங்கியில் கடன்…. தமிழக அரசு உத்தரவு….!!!
தமிழகத்தில் பைக், கார், அடுக்குமாடி குடியிருப்புகள் வாங்குவதற்கு கூட்டுறவு வங்கிகளில் கடன் வழங்குவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் நடப்பு நிதியாண்டில் 1.03 லட்சம் கோடிக்கு கடன் வழங்குமாறும், சுய உதவி குழுக்களுக்கு மட்டும் 5,505 கோடிக்கு கடன் வழங்குமாறு கூறப்பட்டுள்ளது.…
Read moreரேஷனில் இனி எடை குறையாது…. தமிழக அரசு சூப்பர் செய்தி…!!!
தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலைகளும் உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதே சமயம் ரேஷன் கடைகளில் அரசு பல்வேறு புதிய திட்டங்களையும் செயல்படுத்தி வருகின்றது. இதனிடையே நீண்ட காலமாக ரேஷன் பொருட்கள் பொதுமக்களுக்கு எடை குறைவாக…
Read more