பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது ஆம்பூர் நகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். பாஜக மாவட்ட தலைவர் வாசு, நகர தலைவர் சீனிவாசன் உட்பட 10 பேர் மீது ஆம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கடந்த 2ஆம் தேதி திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் பாதயாத்திரையின் போக்குவரத்துக்கு இடையூறாக கூட்டம் நடத்தியதாக அண்ணாமலை மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. தனது யாத்திரையின் போது தடையை மீறி ஊர்வலம் சென்றதாக அண்ணாமலை மீது ஆம்பூர் நகர போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உட்பட 10 பேர் மீது ஆம்பூர் நகர போலீசார் வழக்கு பதிவு.!!
Related Posts
தமிழகத்தில் மே-10 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!
தேனி வீரபாண்டி ஸ்ரீகௌமாரியம்மன் கோயில் சித்திரை தேர் திருவிழாவை முன்னிட்டு மே 10ம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா உத்தரவிட்டுள்ளார். இந்த விடுமுறையை ஈடு செய்ய மே 25 முழு வேலை நாளாக செயல்படும் என அறிவிப்பு.…
Read moreசென்னை மெட்ரோ ஸ்மார்ட் கார்டு விற்பனை நிறுத்தம்…. பயணிகளுக்கு அறிவிப்பு..!!!
2023 ஏப்ரல் முதல் வழங்கப்பட்டு வரும் NCMC பொது ஸ்மார்ட் கார்டுகளின் பயன்பாட்டை ஊக்குவிக்க, மெட்ரோ கார்டு விற்பனை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. ஷாப்பிங் மற்றும் பிற போக்குவரத்து முறைகளில் பயணிக்க NCMC கார்டை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏற்கனவே மெட்ரோ…
Read more