நடிகர் மன்சூர் அலிகான் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தது காவல்துறை. நடிகர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மன்சூர் அலிகானுக்கு கண்டனம் தெரிவித்திருந்தன. நடிகை திரிஷா குறித்து பேசியது சர்ச்சையான நிலையில், நடிகர் மன்சூர் அலிகான் மீது நுங்கம்பாக்கம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். வழக்குப்பதிவு செய்ய தேசிய மகளிர் ஆணையம் அறிவுறுத்தி இருந்த நிலையில், காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
நடிகர் மன்சூர் அலிகான் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தது நுங்கம்பாக்கம் காவல்துறை.!!
Related Posts
“திடீரென மதம் மாறிய துணிவு பட இசையமைப்பாளர்”….. பெயரையும் மாற்றுவதாக அறிவிப்பு….!!!
நடிகர் விமல் நடிப்பில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான வாகை சூடவா என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜிப்ரான். இந்த படத்தை தொடர்ந்து தீரன் அதிகாரம் ஒன்று, துணிவு, ராட்சசன் என 50-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவர்…
Read moreமாணவர்கள் கவனத்திற்கு…! தமிழகத்தில் நாளை முதல் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கலாம்…!!!
தமிழகத்தில் நாளை 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு முடிவுகள் வெளியாகிறது. இதேபோன்று சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் மே 20 ஆம் தேதிக்கு மேல் வெளியாக இருக்கிறது. இந்த தேர்வு முடிவுகளுக்கு பிறகு மாணவர்கள் கல்லூரிகளில் சேர்வதற்கு ஆர்வம் காட்டுவார்கள்.…
Read more