உழவர்களின் வாழ்வுடன் இணைந்த பாரம்பரியம்…. தை திருநாள் குறித்த சில வரலாற்று தகவல்கள் இதோ…..!!!!!

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை உழவர்களின் வாழ்வுடன் பின்னிப் பிணைக்கப்பட்ட ஒரு திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் ஜாதி, மதம் பேதம் இன்றி அனைவராலும் கொண்டாடப்பட்டு வரும் பண்டிகை எனில் அது பொங்கல் பண்டிகை தான். தமிழகத்தில் ஒருபோகம், இரண்டு போகம்,…

Read more

Other Story