“ஒரே நாளில் சாம்பலான 9 லட்சம் கோடி”… பங்குச்சந்தையை நிலைகுலைய வைத்த ஈரான் – இஸ்ரேல் போர் – முதலீட்டாளர்கள் கதி என்ன?…!!!
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக, இந்தியப் பங்குச்சந்தை இன்று வரலாறு காணாத கடும் வீழ்ச்சியைச் சந்தித்தது. குறிப்பாக, ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு இடையே முற்றியுள்ள மோதலால் உலகளாவிய முதலீட்டாளர்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக…
Read more