“நம்ம ஊரு சாப்பாடு அவுட் போலயே”… பெங்களூரு ஹோட்டலில் மும்பை வாலிபர் செய்த கலாட்டா… வீடியோவால் இணையதளமே ஸ்தம்பித்தது…!!!

மும்பையைச் சேர்ந்த நபர் ஒருவர், மும்பை உணவை விட பெங்களூரு உணவு சிறந்தது என்று பாராட்டிப் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பெங்களூருவில் தான் சாப்பிட்ட உணவை “பூலோக சொர்க்கம்” என்று வர்ணித்துள்ள அவர், அங்குள்ள சுவை மற்றும்…

Read more

வயிற்றுக்குள் பெயின்கில்லர் மாத்திரைகள்.. பச்சை நிறமாக மாறிய கல்லீரல்… தர்பூசணி வியாபாரி மரணத்தில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை…!!!

மும்பை பயதுனி பகுதியில் தர்பூசணி விற்பனையாளர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கில் தற்போது அதிரடியான தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரேத பரிசோதனை அறிக்கையின்படி, உயிரிழந்த நபரின் உடலின் உட்புற உறுப்புகள் பச்சை நிறமாக மாறியிருந்தது கண்டறியப்பட்டது, இது காவல்துறையினரிடையே பெரும் அதிர்ச்சியை…

Read more

மும்பை மருத்துவமனையில் பகீர்.. தலையில் அரிவாளுடன் நடந்து வந்த வாலிபர்… அலறியடித்த நோயாளிகள் – வைரல் வீடியோ…!!!

மும்பையில் உள்ள மருத்துவமனைக்கு இளைஞர் ஒருவர் தனது தலையில் அரிவாள் சொருகப்பட்ட நிலையிலேயே சிகிச்சைக்காக நடந்து வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த நபர் இரத்த வெள்ளத்தில், தலையில் ஆழமாகப் பதிந்திருந்த அரிவாளுடன் எவ்விதப் பதற்றமும் இன்றி மருத்துவமனைக்குள் நுழைந்ததைக்…

Read more

தரதரவென இழுத்து உதை.. மும்பையில் வெடித்த குடும்ப பஞ்சாயத்து… வீடியோவை பார்த்து பதறிய நெட்டிசன்கள்… பின்னணியில் குடும்ப சண்டை…?

மும்பையின் போரிவலி பகுதியில் ஒரு பெண் மற்றும் அவரது தாயாரை, அந்த பெண்ணின் மைத்துனரே கணவரின் சகோதரர் கொடூரமாக தாக்கும் அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அந்த நபர் பெண்களை தரதரவென இழுத்து, மிக…

Read more

போலி ஏர்பாட்ஸ் விற்க முயன்ற கும்பல்… காரை வழிமறித்த மர்ம நபர்கள்… அடுத்த நிமிடம் நடந்த பரபரப்பு சம்பவம்…!!!

மும்பை பாந்த்ரா பகுதியில் போலி ஆப்பிள் தயாரிப்புகளை விற்க முயன்ற கும்பல் குறித்து அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஏப்ரல் 29-ஆம் தேதி மதியம் 3:30 மணியளவில், கார்ட்டர் சாலை அருகே தனது காரை நிறுத்திவிட்டு அவசரமாக அலைபேசியில் பேசிக்கொண்டிருந்த ஒரு…

Read more

“உங்க மனசு தங்கம் சார்”… அந்நியருக்கு தன் உணவை அள்ளி கொடுத்த நபர்… கடைசியில் நடந்த ட்விஸ்ட் தான் ஹைலைட்… வைரலாகும் மும்பை மனிதம்…!!!

மும்பையில் சாலையோர உணவகத்தில் உணவு அருந்திக் கொண்டிருந்த நபர் ஒருவர், தன்னிடமிருந்த உணவை ஒரு அந்நியருடன் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்ட நெகிழ்ச்சியான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனால் வெளிநாட்டவர் ஒருவர் அந்த நபரை அணுகி, அவர் சாப்பிட்டுக்கொண்டிருந்த தட்டிலிருந்து…

Read more

பூட்டிய அறைக்குள் நிர்வாண நிலையில் இளம்பெண் சடலம்… அந்த அறையில் போலீசார் பார்த்த காட்சி என்ன?.. வெளிவரும் திடுக்கிடும் உண்மைகள்…!!!

மும்பையில் தங்குமிடம் ஒன்றில் இளம்பெண் ஒருவர் நிர்வாண நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த அறையிலிருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து, அக்கம் பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கதவை…

Read more

திருடப்பட்ட போன், ஹோட்டல் வைஃபை… ஒரு இன்ஸ்டா சாட் மூலம் சிக்கிய கொடூர குற்றவாளி… மும்பை போலீஸின் அதிரடி வேட்டை…!!!

மும்பையில் ஐஆர்எஸ் அதிகாரி ஒருவரின் மகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் துப்பு துலக்கிய காவல்துறையினர், குற்றவாளி தப்பிச் செல்லும் வழியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அந்த நபர்…

Read more

“அந்தச் சிறு குழந்தைகள் செய்த பாவம் என்ன?”… 25 வயது தாயின் விபரீத முடிவால் நிலைகுலைந்த மும்பை… ஒரு குடும்பமே நிர்மூலமானது…!!!

மும்பையில் நடந்த இந்த நெஞ்சை பதறவைக்கும் சம்பவம் ஒட்டுமொத்த சமூகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வெறும் 25 வயதே ஆன இளம் பெண் ஒருவர், தனது இரு பச்சிளம் குழந்தைகளைக் கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. அந்தக் குழந்தைகளின் பிஞ்சு…

Read more

“விராட் கோலிக்கு என்னாச்சு?”… மைதானத்தில் இருந்த அனுஷ்காவிடம் சைகையில் விளக்கிய உருக்கமான காரணம்… வைரல் வீடியோ..!!!

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான விறுவிறுப்பான ஐபிஎல் போட்டியின் போது, விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா தம்பதியினரின் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும்…

Read more

கணவரை உதறிவிட்டு காதலனுடன் தஞ்சம்… லிவ்-இன் உறவில் நேர்ந்த பயங்கரம்.. மரணத்தில் முடிந்த சட்டவிரோத உறவு.. கொன்றது யார்..?

மும்பையில் திருமணமான பெண் ஒருவர் தனது கணவரைப் பிரிந்து, காதலனுடன் ‘லிவ்-இன்’ முறையில் வாழ்ந்து வந்த நிலையில், மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காதலனுடன் சேர்ந்து வாழ்ந்தால் மகிழ்ச்சியாக இருக்கலாம் என நம்பி வந்த அந்தப் பெண்ணின்…

Read more

ஐபிஎல் வரலாற்றிலேயே மிகப்பெரிய ட்ரேடிங்?… வைபவ் சூர்யவன்ஷியை தட்டித்தூக்குகிறாரா ஹர்திக் பாண்டியா?… மும்பை போட்ட அதிரடி கணக்கு..!!!

மும்பை இந்தியன்ஸ் அணி, இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து தங்களது அணிக்கு மாற்ற முயற்சிப்பதாக வெளியாகி வரும் தகவல் ஐபிஎல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அண்மையில் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில், வெறும் 13 வயதேயான…

Read more

பகீர் சம்பவம்… தம்பியோடு அந்தரங்கமாக இருந்த மனைவி… துரோகத்தின் உச்சம்… நேரில் பார்த்த கணவனை தீர்த்துக்கட்ட முயன்ற கல்நெஞ்சக்கார மனைவி…!!!

மும்பையில் அரங்கேறியுள்ள இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது மனைவி வேறொரு நபருடன் நெருக்கமாக இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த கணவன், அவர்களைக் கண்டித்துள்ளார். ஆனால், தன் தவறை உணர்ந்து வருந்துவதற்குப் பதிலாக, ஆத்திரமடைந்த மனைவி தனது கணவன் மீதே…

Read more

மும்பை கோட்டை பகுதியில் பெண்களைத் தொடர்ந்த நபர் செய்த அருவருப்பான காரியம்… தட்டிக்கேட்ட தைரியமான பெண்கள்… காவல்துறையின் அதிரடி நடவடிக்கை…!!!

மும்பையின் கோட்டை பகுதியில் உள்ள தெருக்களில் பெண்கள் சிலரைப் பின்தொடர்ந்து, அவர்கள் முன்னிலையில் ஒரு நபர் அநாகரீகமான முறையில் சுயஇன்பத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் புகாரைப் பதிவு செய்த பெண்கள், அந்த நபர் தங்களை நீண்ட நேரமாகப்…

Read more

இப்படியும் மனிதர்களா?.. ஓடும் ரயிலுக்கு அருகே கட்டிப்புரண்டு சண்டையிட்ட வாலிபர்கள்.. வைரலாகும் வீடியோ..!!!

மும்பையின் முல்லுண்ட் ரயில் நிலையத்தில் இரு இளைஞர்கள் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்ட அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரயில் தண்டவாளத்தில் இறங்கி அந்த இளைஞர்கள் ஆவேசமாக ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவம் அங்கிருந்த பயணிகளை பெரும் பீதிக்குள்ளாக்கியது. மேலும்…

Read more

காதலனுடன் கைபிடித்த 15 நாட்கள்.. தற்கொலைக்கு முன் அந்தப் பெண் எழுதிய உருக்கமான கடிதம்.. மும்பையில் நடந்த பயங்கரம்…!!!

மும்பையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், தனது காதலரை நீதிமன்றத்தில் பதிவுத் திருமணம் செய்துகொண்ட வெறும் 15 நாட்களில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீண்ட நாள் காதலுக்குப் பிறகு இருவரும் முறைப்படி திருமணம் செய்துகொண்ட போதிலும், அந்தப் பெண்…

Read more

இரயில் நிலையத்தையே அதிர வைத்த அந்த ஒரு ‘ஷேக் ஹேண்ட்… 3 வினாடிகளில் மரணத்தை வென்ற பயணி… வைரலாகும் வீடியோ..!!!

மும்பை போரிவலி இரயில் நிலையத்தில் நிகழ்ந்த ஒரு பதறவைக்கும் சம்பவம், தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. ஒரு பயணி ஓடிக்கொண்டிருக்கும் இரயிலில் ஏற முயன்று, எதிர்பாராதவிதமாக கால் தடுமாறி இரயிலுக்கும் நடைமேடைக்கும் இடைப்பட்ட இடைவெளியில் விழப் போனார். அந்த மூன்று…

Read more

பிறந்து 15 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை… பக்கத்து வீட்டுக்காரர் ஆத்திரத்தில் செய்த கொலை உண்மையில் நடந்தது என்ன?… மும்பையை உலுக்கிய கொடூரம்..!!!

மும்பையில் நிகழ்ந்துள்ள இந்த நெஞ்சை உறையவைக்கும் சம்பவம் மனிதநேயமற்ற செயலின் உச்சமாக பார்க்கப்படுகிறது. வெறும் 15 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை, பக்கத்து வீட்டுக்காரர் ஆத்திரத்தில் கொலை செய்துள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் குழந்தையின் பெற்றோருக்கும் அந்த அண்டை…

Read more

பகீர்: ஒரே ஒரு ‘நோ’, சிதைந்து போன வாழ்க்கை… அண்ணி மற்றும் பிஞ்சு குழந்தைகள் மீது ஆசிட் வீச்சு… போலீசுக்கே தண்ணி காட்டிய மர்மம்..!!!

மும்பையில் ஒரு சலூன் கடை நடத்தி வரும் நபர், தனது அண்ணியிடம் காதலை வெளிப்படுத்தியுள்ளார். ஆனால், அந்தப் பெண் அவரின் காதலைக் கடுமையாக மறுத்ததால் ஆத்திரமடைந்த அந்த நபர், பழிவாங்கும் நோக்கில் அண்ணி மற்றும் அவரது இரண்டு சிறு வயது பெண்…

Read more

அந்த ஒரு போட்டோவால் வந்த வினை… யார் அந்த கொலையாளி?… பிளஸ் 2 மாணவி கொலை வழக்கில் வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள்..!!!

மும்பையில் பிளஸ் 2 படித்து வந்த மாணவி ஒருவரின் தனிப்பட்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பரப்பி, அவரைத் தொடர்ந்து மனரீதியாகத் துன்புறுத்தி வந்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த மாணவி தனது வீட்டில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது, அத்துமீறி…

Read more

பாசமான மகள்கள் கொலைகாரர்களாக மாறியது ஏன்?… வெளியாகும் திடுக்கிடும் உண்மைகள்…!!!

மும்பையில் பழைய காலத்து சிந்தனைகளைக் கொண்ட ஒரு தந்தை, தனது சொந்த மகள்களாலேயே கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த தந்தை மிகவும் கண்டிப்பானவர் என்றும், மகள்களின் சுதந்திரத்திற்கு தடையாக இருந்தவர் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் தந்தையின் பழமைவாதப் போக்கும்,…

Read more

“நம்மால் முடியுமா?” – கொட்டும் மழையிலும் தண்டவாளத்தில் 14 கி.மீ நடக்கும் பெண் ரயில்வே அதிகாரி… குவியும் பாராட்டுக்கள்…!!!

மும்பையில் ரயில்வே மேலாளராக பணிபுரியும் ஒரு பெண், தனது கடினமான பணிச்சூழல் குறித்துப் பகிர்ந்துள்ள தகவல்கள் சமூக வலைதளங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. மழையோ, வெயிலோ என எத்தகைய காலநிலையிலும் ரயிலின் பாதுகாப்பு மற்றும் சீரான இயக்கத்தை உறுதி செய்ய வேண்டியது…

Read more

பறக்கும் முத்தம் கொடுத்தால் 3 வருஷம் ஜெயிலா?… பாலியல் குற்றமா?… வைரலாகும் நீதிமன்றம் வழங்கிய அதிரடித் தீர்ப்பின் பின்னணி..!!!

16 வயது சிறுமிக்கு ‘பறக்கும் முத்தம்’ கொடுத்த வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து மும்பை சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற இந்தச் சம்பவம் தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கு, சுமார் 9…

Read more

வீடா? இல்லை சுவரில் ஒரு ஓட்டையா?” – மும்பை வானளாவிய கட்டிடங்களின் அதிர்ச்சி பின்னணி…!!!

மும்பையின் வானளாவிய அடுக்குமாடி குடியிருப்புகளில் ஒரு சிறிய துளையிடுவதற்கு கூட எவ்வளவு செலவாகும் என்பது குறித்த அதிர்ச்சியூட்டும் தகவலைப் பகிர்ந்த பெண்ணின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மும்பை போன்ற பெருநகரங்களில் ஆடம்பரமான வீடுகளை வாங்குவது எவ்வளவு கடினமானதோ, அதே…

Read more

பயங்கரம்: ஓடும் கார் மீது சரிந்து விழுந்த 1000 கிலோ மின் விளக்கு – சமாஜ்வாதி கட்சி பிரமுகருக்கு நேர்ந்த சோகம்… வைரலாகும் வீடியோ…!!!

மும்பை மேம்பாலத் தூண் சரிந்து விழுந்த விபத்தின் அதிர்வுகள் அடங்குவதற்குள், உத்தரப் பிரதேசத்தின் பிரதாப்கர் மாவட்டத்தில் நிகழ்ந்த மற்றொரு கோர விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரதாப்கர் பகுதியில் மிக உயரமான மின்விளக்கு கோபுரம் திடீரென ஒரு காரின் மீது சரிந்து…

Read more

வந்தே பாரத் கழிப்பறையில் ‘திடீர்’ நாகராஜன்… 50 நாள் தேடுதல் வேட்டைக்கு பின் சிக்கிய ‘சைக்கோ’ வாலிபர்… பகீர் வாக்குமூலம்..!!!

மும்பை – சோலாப்பூர் இடையே இயக்கப்பட்ட வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் கழிப்பறையில் கடந்த டிசம்பர் 27-ஆம் தேதி பாம்பு ஒன்று கண்டெடுக்கப்பட்டது. சி-16 பெட்டியில் இருந்த கழிப்பறையில் சுமார் 2.5 அடி நீளமுள்ள ‘சாரைப் பாம்பு’ இருப்பதைக் கண்டு பயணிகள்…

Read more

மும்பை வாழ்க்கை இவ்வளவு கொடுமையா?… 13 வருட அமெரிக்கக் கனவு கலைந்து மீண்டும் வெளியேறிய NRI தம்பதி… வைரலாகும் பகீர் பின்னனி…!!!

அமெரிக்காவில் 13 ஆண்டுகள் வாழ்ந்த இந்தியக் குடும்பம் ஒன்று, தாய்நாட்டின் மீதுள்ள பற்று மற்றும் உறவுகளுடன் வாழ வேண்டும் என்ற ஆசையில் மும்பைக்குக் குடிபெயர்ந்தது. ஆனால், ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அமெரிக்காவிற்கே திரும்ப முடிவு செய்துள்ள அந்தத் தம்பதி, அதற்குப்…

Read more

மும்பை லோக்கல் ரயிலில் நிஜ ‘தங்கபலி’ – இவர் டிக்கெட் கேட்பதில் என்ன ஸ்பெஷல் தெரியுமா?… வைரலாகும் பின்னணி..!!!

மும்பை லோக்கல் ரயிலின் பரேல் நிலையத்தில் டிக்கெட் பரிசோதகராகப் பணியாற்றும் ஒரு நபர், தனது அன்பான மற்றும் கனிவான அணுகுமுறையால் பயணிகளின் இதயங்களை வென்று வருகிறார். ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ பட வில்லன் கதாபாத்திரமான ‘தங்கபலி’யைப் போன்ற பிரம்மாண்ட உருவம் கொண்டிருப்பதால், பயணிகள்…

Read more

கடவுள் காக்கவில்லையா?… தற்கொலைக்கு முன் உருக்கமாகப் பிரார்த்தனை செய்த தொழிலதிபர்… சிசிடிவியில் சிக்கிய கடைசி நிமிட காட்சிகள்…!!!

மும்பையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவத்தில், ஒரு தொழிலதிபர் தனது அடுக்குமாடி குடியிருப்பின் 17-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். உயிரிழப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்னதாக, அவர் பால்கனியில் நின்றபடி கடவுளை நோக்கிக் கைகூப்பித் தீவிரமாகப் பிரார்த்தனை செய்யும்…

Read more

ஜாக்கிரதை! ரயில் நிலையத்தில் ஒரு சிறு வாக்குவாதம்… துடிதுடிக்க ஒரு கண்ணை இழந்த வழிப்போக்கர்… சிசிடிவியில் சிக்கிய அந்த நபர் யார்?..!!!

மும்பை பாந்த்ரா ரயில் நிலையத்தில் நடந்த அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்றில், இரு நபர்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது ஒரு நபர் ஆவேசமாக கற்களை வீசித் தாக்கினார். இந்த மோதலில் துரதிர்ஷ்டவசமாக அங்கிருந்த வழிப்போக்கர் ஒருவர் மீது கல் பலமாக தாக்கியதில்,…

Read more

எதிரிக்கும் கண்ணீர் வந்த அந்த நொடி… அரசியல் வேறு, நட்பு வேறு… விதி யாரை விட்டது?… மறைவு செய்தியால் நிலைகுலைந்த அரசியல் வட்டாரம்… உருக்கமான பின்னணி…!!!

அரசியல் களத்தில் சித்தாந்த ரீதியாகவும் அதிகாரப் போட்டிகளிலும் ஒருவருக்கொருவர் பரம எதிரிகளாகக் கருதப்பட்டாலும், தனிப்பட்ட உறவுகளில் மனிதாபிமானம் எப்போதும் மேலோங்கி நிற்கும் என்பதற்கு இந்த நெகிழ்ச்சியான நிகழ்வு ஒரு சான்றாகும். அஜித் பவாரின் மறைவு குறித்த செய்தி கேட்டவுடன், அந்தத் தலைவர்…

Read more

ஒலிபெருக்கி சரிந்து 3 வயது சிறுமி பலி… மண்டப நிர்வாகத்தின் அலட்சியம்… கவனக்குறைவாகக் கையாளப்பட்ட ஸ்பீக்கரால் பறிபோன உயிர்… நடவடிக்கை எடுக்குமா காவல்துறை?… வைரலாகும் வீடியோ…!!!

மும்பை விக்ரோளி பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த ராட்சத ஒலிபெருக்கி சரிந்து விழுந்ததில், 3 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த மண்டபத்தில் ஒரு நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தபோது, முறையாகப் பொருத்தப்படாத அந்தப்…

Read more

மிரட்டி எடுக்கப்பட்ட ஆபாச வீடியோக்கள்… வெப்சைட்டில் லீக்… மிரட்டலுக்குப் பணியாத பெண், 8 பேர் மீது பாய்ந்தது வழக்கு… வைரலாகும் அதிர்ச்சிச் சம்பவம்…!!!

மும்பையில் ஒரு பெண்ணை கட்டாயப்படுத்தி ஆபாச வீடியோக்களை எடுக்க வைத்து, அவற்றை ஆபாச இணையதளங்களில் பதிவேற்றிய அதிர்ச்சிகரமான சம்பவத்தில் 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்ணைத் மிரட்டி இந்தச் செயல்களில் ஈடுபடுத்தியதோடு, அவரது தனிப்பட்ட வீடியோக்களை சட்டவிரோதமாக…

Read more

டிஷ்யூ பேப்பர் விற்ற கைகள் இன்று உலகை ஆளுகின்றன… புல்டோசர் சத்தம் கேட்டாலே நடுங்குகிறேன்… குப்பை மேட்டில் மலர்ந்த ரோஜா… வைரலாகும் சூப்பர் மாடலின் சோகம்…!!!

மும்பையின் தெருக்களில் டிஷ்யூ பேப்பர் விற்றுக்கொண்டிருந்த மலிஷா கர்வா என்ற 17 வயது சிறுமி, இன்று சர்வதேச அளவில் புகழ்பெற்ற சூப்பர் மாடலாக உயர்ந்துள்ளார். ‘வோக்’ மற்றும் ‘காஸ்மோபாலிட்டன்’ போன்ற உலகத்தரம் வாய்ந்த இதழ்களின் அட்டைப்படங்களை அலங்கரித்த போதிலும், அவரது தனிப்பட்ட…

Read more

கண்முன்னே தவித்த இளைஞர்… கைகொடுத்த நபர்… அவர் மட்டும் கவனிக்கவில்லை என்றால்?.. ஒரு நடைப்பயிற்சி எப்படி ஒரு குடும்பத்தையே மாற்றியது?… நெகிழ்ச்சியான மிராக்கிள்..!!!

மும்பையில் நடைப்பயிற்சி சென்ற நபர் ஒருவர், சாலையோரம் திக்குத் தெரியாமல் நின்றிருந்த இளைஞர் ஒருவரை மீட்டு அவரது குடும்பத்தினருடன் சேர்த்த நெகிழ்ச்சியான சம்பவம் நடைபெற்றுள்ளது. அந்த இளைஞர் குழப்பமான நிலையில் இருப்பதைக் கவனித்த அந்த நபர், உடனடியாகச் செயல்பட்டு உரிய விசாரணை…

Read more

வாயில்லாப் பிராணியைக் கூட விட்டுவைக்காத காமவெறி… சிக்கியது எப்படி?… விலங்கு ஆர்வலர்களைக் கொந்தளிக்கச் செய்த சம்பவம்… வீடியோ ஆதாரத்தால் சிக்கிய நபர்… மும்பை குற்றவாளி கைது…!!!

மும்பை மாலட் பகுதியில் இரண்டரை மாதமே ஆன நாய்க்குட்டி ஒன்று பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டு, கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்ட நபர் அப்பகுதியினரால் பிடிக்கப்பட்டு தற்போது போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் பிராணியின்…

Read more

நடுரோட்டில் கவிழ்ந்த இன்னோவா… எங்களுக்குப் பணம் வேண்டாம், உயிரைக் காப்பாற்றுங்கள்… அக்‌ஷய் குமார் கண் முன்னே நடந்த கோரச் சம்பவம்… வைரலாகும் வீடியோ..!!!

பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமாரின் பாதுகாப்பு வாகனக் குழு மும்பையின் ஜுஹு பகுதியில் விபத்தில் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அக்‌ஷய் குமார் மற்றும் அவரது மனைவி ட்விங்கிள் கண்ணா விமான நிலையத்திலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, அவர்களது பாதுகாப்புப்…

Read more

மாரத்தானில் நுழைந்த ‘சிறப்பு விருந்தினர்கள்’… யாரும் எதிர்பார்க்காத அதிசயம்… பதிவு எண் இல்லை, பயிற்சியும் இல்லை… வைரலாகும் வீடியோ..!!!

மும்பையில் நடைபெற்ற ‘டாட்டா மும்பை மாரத்தான்’ போட்டியில், ஓட்டப்பந்தய வீரர்களுடன் இணைந்து தெருநாய்களும் ஆர்வத்துடன் ஓடிய நெகிழ்ச்சியான வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. அதிகாலையில் ஆயிரக்கணக்கான வீரர்கள் இலக்கை நோக்கி ஓடிக்கொண்டிருந்தபோது, இரண்டு தெருநாய்கள் திடீரென அவர்களுடன் இணைந்துகொண்டன. மேலும்…

Read more

ராபிடோ செயலியில் ஒரு பெயர், ட்ரூகாலரில் ஒரு பெயர்… டிரைவரின் ஆபாச மெசேஜ்… இது பாதுகாப்பா?… இளம்பெண் புகார்… வைரலாகும் வீடியோ..!!!

மும்பையில் ராபிடோ பைக் டாக்ஸி ஓட்டுநர் ஒருவர், பெண் பயணி ஒருவருக்கு மிகவும் ஆபாசமான மற்றும் அச்சுறுத்தும் வகையிலான குறுஞ்செய்திகளை அனுப்பிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண் தனது பயணத்தை முடித்த பிறகு, ஓட்டுநர் அவரது அலைபேசி எண்ணிற்கு…

Read more

30 ஆண்டுகால கோட்டை சரிந்தது… சிதறியது சிவசேனா ஓட்டுகள்?… வீழ்ச்சிக்கு இதுதான் காரணமா?… மும்பை மேயர் நாற்காலியில் அமரப்போவது யார்?… இதோ அதிரடி முடிவுகள்…!!!

மும்பை மாநகராட்சி தேர்தல் முடிவுகள் மகாராஷ்டிர அரசியலில் ஒரு மிகப்பெரிய வரலாற்று மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக மும்பை மாநகராட்சியை தனது கோட்டையாக வைத்திருந்த உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவின் ஆதிக்கம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இதனால் இன்று…

Read more

கடலில் குப்பையைக் கொட்டிய நபர்… இது என்ன கொடுமை?… தூய்மை இந்தியா இவ்வளவுதானா?… வெளிநாட்டுப் பயணி செய்த காரியம்… மும்பையில் வைரலாகும் வீடியோ…!!!

மும்பையின் அடையாளமாகத் திகழும் கேட்வே ஆஃப் இந்தியா அருகே, நபர் ஒருவர் கடலில் குப்பைகளைக் கொட்டும் அதிர்ச்சியளிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சுற்றுலா வந்த வெளிநாட்டவர் ஒருவரால் படம்பிடிக்கப்பட்ட இந்த வீடியோவில், அந்த நபர் பிளாஸ்டிக் மற்றும் பிற கழிவுகளை…

Read more

ஒரே ஒரு பாட்டில்.. மைதானத்தில் மேஜிக் செய்த பால் கேர்ள்… இது என்னப்பா புது வித்தையா இருக்கு?… வைரலான ‘பாட்டில் பிளிப்’ வீடியோ…!!!

மும்பையில் நடைபெற்ற மகளிர் பிரீமியர் லீக் 2026 கிரிக்கெட் போட்டியில், யுபி வாரியர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் இடையே, மைதானத்தின் ஓரத்தில் இருந்த ஒரு ‘பால் கேர்ள்’ செய்த செயல் ரசிகர்களை…

Read more

கடவுளின் முகத்தையே பார்த்துவிட்டேன்… பாவ் பாஜிக்கு இப்படியொரு ரியாக்ஷனா?… வெளிநாட்டவரையே வியக்க வைத்த மும்பை ஸ்பெஷல்.. வைரலாகும் வீடியோ…!!!

மும்பையின் புகழ்பெற்ற உணவு வகைகளில் ஒன்றான ‘பாவ் பாஜி’, தற்போது ஒரு வெளிநாட்டு உணவுப் பிரியரின் மனதைக் கவர்ந்து இணையத்தில் வைரலாகி வருகிறது. அலி கோகா என்ற அந்தப் பிரபலம், ஹோலி பண்டிகையின் போது உடல் முழுவதும் வண்ணங்கள் பூசப்பட்ட நிலையில்,…

Read more

பிஸியான மேம்பாலத்தில் சட்டவிரோத குதிரை ரேஸ்… போலீஸார் எடுத்த அதிரடி முடிவு… வைரலாகும் வீடியோவால் சிக்கலில் மாட்டிக்கொண்ட இளைஞர்கள்… ஷாக்கான வாகன ஓட்டிகள்…!!!

மும்பை வெஸ்டர்ன் எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் உள்ள வாகோலா மேம்பாலத்தில் சட்டவிரோதமாக குதிரை வண்டிப் பந்தயம் நடைபெற்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவில், வாகன நெரிசல் மிகுந்த சாலையில் குதிரை வண்டி ஒன்று மிக அதிவேகமாகச்…

Read more

பள்ளிக்கு சென்ற 7 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசாமி கைது… மும்பை போலீசாரின் அதிரடி ஆக்ஷன்… அடுத்தடுத்து வெளிவரும் திடுக்கிடும் உண்மைகள்…!!!

மும்பையில் அடுத்தடுத்து ஏழு பள்ளிச் சிறுமிகளுக்குத் தொடர் பாலியல் தொல்லை கொடுத்து வந்த நபர் ஒருவரை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். அந்தப் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றின் அருகே சிறுமிகளைத் தனியாகப் பின் தொடர்ந்தும், ஆசை வார்த்தைகளைக் கூறியும் அந்த…

Read more

சண்டையை தடுத்தது ஒரு குத்தமா?… 45 நாட்கள் சிறையில் வாடிய இளைஞர்… ஜெயிலுக்குப் போய் வெள்ளையாயிட்டேன்… வைரலாகும் 9 மில்லியன் வியூஸ் வீடியோ…!!!

மும்பையைச் சேர்ந்த 23 வயது இளைஞர் ஒருவரின் இன்ஸ்டாகிராம் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அண்டை வீட்டாருக்கு இடையே ஏற்பட்ட சண்டையைத் தடுத்து, காயமடைந்தவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதற்காக, கொலை முயற்சி வழக்கில் சிக்கி தான் 45…

Read more

ட்ரம்ப் டவர் 10 லட்ச ரூபாய் வாடகை… மேல டாக்ஸ் உண்டா?.. பால்கனி கூட இல்ல… நெட்டிசன்களின் கலகலப்பான கமெண்ட்கள்… வைரலாகும் வீடியோ..!!!

மும்பை வொர்லி பகுதியில் அமைந்துள்ள ட்ரம்ப் டவர்ஸில் உள்ள ஒரு சொகுசு அடுக்குமாடி குடியிருப்பின் மாத வாடகை குறித்த செய்தி தற்போது சமூக வலைதளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ரவி கேவல்ரமணி என்பவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த வீடியோவில், சுமார் 2,900 சதுர…

Read more

உங்க ஆபீஸ் டென்ஷனை இங்கே காட்டாதீங்க… இது உங்க அப்பன் வீட்டு ரயிலா?.. மும்பை ரயிலில் இதுதான் நடக்குமா?… வைரலாகும் வீடியோ..!!!

மும்பை மின்சார ரயில்களில் தினமும் பயணிப்பவர்களின் வலிகளையும், அங்கு அரங்கேறும் மோதல்களையும் வெளிப்படுத்தும் விதமாக கல்யாண் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ள வீடியோ பெரும் வைரலாகி வருகிறது. இது உங்கள் அப்பன் வீட்டு ரயிலா? என்ற தலைப்பில்…

Read more

ஒரே ஒரு வருஷம் தான் வாழ்க்கை… 1000 கோடி செட்டில்மென்ட்?… 10 ஆண்டுகால விவாகரத்து போர்… வைரலாகும் தொழிலதிபர் மனைவிக்கு நீதிமன்றம் கொடுத்த ஷாக்…!!!

சமீபகாலமாக சமூக ஊடகங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்திய ஒரு விவாகரத்து வழக்கைப் பற்றியதாகும். வெறும் ஓராண்டு மட்டுமே இணைந்து வாழ்ந்த ஒரு தம்பதியினர் பிரிந்தபோது, மனைவி தரப்பில் 1,000 கோடி ரூபாய் வரை ஜீவனாம்சமாக கோரப்பட்டதாகத் தகவல்கள் பரவின. மேலும் சுமார்…

Read more

ஹோட்டல் அறையில் ஒளிந்திருந்த ‘அந்த’ ரகசிய உளவு கேமரா… உஷார் மக்களே… ரூமில் இப்படியா?… மும்பை தம்பதி கொடுத்த பாடம்…!!!

மும்பையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தம்பதியினர் தங்கியிருந்த அறையில் ரகசிய கேமரா கண்டறியப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பை மலாட் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்குச் சென்ற தம்பதியினர், தங்கள் அறையைச் சோதித்தபோது மின்சாதனப் பொருட்கள் அல்லது சுவரில் மறைத்து…

Read more

Other Story