பார்ட்டி கிடையாது, சரக்கு கிடையாது… ஆனாலும் செம்ம ஜாலி… மும்பை ஸ்டைல் புத்தாண்டு… வைரலாகும் ரெடிட் கொடுத்த அல்டிமேட் ஐடியாக்கள்…!!!

நிழல்களின் நகரமான மும்பையில், புத்தாண்டு கொண்டாட்டங்கள் என்றாலே மது விருந்துகளும் இரைச்சலான இசையுமே நினைவுக்கு வரும். ஆனால், புகைபிடிக்காத, மது அருந்தாத மற்றும் துணையின்றித் தனிமையாக இருக்கும் ஒருவர் இந்தப் புத்தாண்டை எப்படிக் கொண்டாடுவது? இது தொடர்பாக ரெடிட் தளத்தில் பயனர்…

Read more

கேம்பஸ் இன்டர்வியூவில் சம்பளத்தைக் குறைக்க நிறுவனங்கள் போடும் ஸ்கெட்ச்…. திறமை முக்கியமா? தங்கும் இடம் முக்கியமா?… கொதிக்கும் சமூக வலைதளங்கள்…!!!

மும்பையில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் தனது வளாக நேர்காணல் விளம்பரத்தில், வாடகை வீடுகள் அல்லது தங்கும் விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியற்றவர்கள் என்று அறிவித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளமான x தளத்தில் வைரலாகி வரும் அந்த…

Read more

நடுரோட்டில் வீசப்பட்ட பச்சிளம் ஆண் குழந்தை… கடையின் பின்னே கேட்ட அழுகுரல்… யார் செய்த பாவம்?… போலீசாரின் அதிரடி வேட்டை…!!!

நவி மும்பையின் ரபாலே பகுதியில் ஒரு கடைக்கு பின்புறம் துணிப்பையில் கைவிடப்பட்ட நிலையில் பச்சிளம் ஆண் குழந்தை ஒன்று கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பகுதியில் வசிக்கும் நபர் ஒருவர், கடையின் பின்புறமிருந்து குழந்தையின் மெல்லிய அழுகுரல் கேட்பதை…

Read more

மேடையிலேயே ரசிகையைக் கட்டிப்பிடித்த ஏ.பி. தில்லான்… கையில் வாட்ச், நெஞ்சில் அன்பு… இணையத்தைக் கலக்கும் கியூட் மொமெண்ட்ஸ்…!!!

முன்னணி பஞ்சாபி பாடகர் ஏ.பி. தில்லான் மும்பையில் நடத்திய இசை கச்சேரி, ரசிகர்களுக்கு ஒரு மறக்க முடியாத அனுபவமாக அமைந்தது. இந்த நிகழ்ச்சியின் போது, தில்லான் தனது தீவிர ரசிகை ஒருவரை மேடைக்கு அழைத்து இன்பதிர்ச்சி அளித்தார். மேடைக்கு வந்த அந்தப்…

Read more

பிரியாணி பிரியர்களே உஷார்… ஐஸ்கிரீம் கலந்து ஒரு விசித்திர சமையல்… இளம்பெண் செய்த விபரீத பரிசோதனை… வீடியோவால் கொந்தளிக்கும் இணையவாசிகள்…!!!

அதிர்ச்சியூட்டும் உணவுப் பரிசோதனையாக, மும்பையைச் சேர்ந்த ஹீனா கௌசர் ராட் என்ற பெண் ‘பிரியாணி ஐஸ்கிரீம்’ என்ற விசித்திரமான உணவைத் தயாரித்து சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளார். தனது பேக்கிங் அகாடமியில் ஏழு நாள் பயிற்சியை முடித்த மாணவர்கள் மற்றும்…

Read more

அந்த ஒரு சாட்சியால் தலைகீழாக மாறிய வழக்கு… கடைசியில் மொத்தமாக இழந்த பெண்… கணவருக்கு ஆதரவாக தற்போதைய கணவர் ஆஜர்… நீதிமன்றத்தில் அதிரடி தீர்ப்பு…!!!

மும்பையில் 17 ஆண்டுகளாக நடைபெற்று வந்த குடும்ப வன்முறை வழக்கில், பெண்ணின் இரண்டாவது கணவர் தனது முதல் கணவருக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்ததால் அந்தப் பெண் வழக்கில் தோல்வியடைந்தார். 2005-ஆம் ஆண்டு திருமணமான நிலையில், தனது முதல் கணவர் ஏற்கனவே…

Read more

நடுரோட்டில் போதையில் ஆட்டோ ஓட்டி அட்டகாசம் செய்த டிரைவர்… சாலைகளில் பெண்களுக்கு பாதுகாப்பு எங்கே?… வைரலாகும் வீடியோவால் மக்கள் கொந்தளிப்பு…!!!

மும்பையின் அந்தேரி மார்க்கெட் பகுதியில் போதையில் இருந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், பொதுமக்களுக்கும் பெண்களுக்கும் இடையூறு விளைவிக்கும் வகையில் மிகவும் அபாயகரமாக ஆட்டோவை ஓட்டிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரவு நேரத்தில் ஆட்டோவை தாறுமாறாக ஓட்டிய அந்த நபர்,…

Read more

6 வயது மகளைக் கொன்ற பட்டதாரி தாய்… மராத்தி பேசாததே குற்றமா?… குடும்ப அழுத்தம் காரணமா?… மும்பையில் நிகழ்ந்த பயங்கரம்…!!!

நவி மும்பையில் தன் 6 வயது மகளை மராத்தி பேசவில்லை என்ற காரணத்திற்காகக் கழுத்தை நெரித்துக் கொன்ற தாயின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கல்யாம்போலி பகுதியைச் சேர்ந்த இந்தப் பெண், ஆரம்பத்தில் தன் மகள் மாரடைப்பால் உயிரிழந்ததாகக் கூறி நாடகமாடியுள்ளார்.…

Read more

17 வருஷமா ஏமாத்துன மனைவி.. கோர்ட்ல வந்து நின்ன 2-வது புருஷன்…. ஜீவனாம்சம் கேட்டு வந்த இடத்துல இப்படியா நடக்கும்?… நீதிமன்றம் கொடுத்த மரண அடி…!!!

மும்பையில் 17 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த குடும்ப வன்முறை மற்றும் ஜீவனாம்சம் தொடர்பான வழக்கில், பெண்ணின் தற்போதைய கணவர் அளித்த அதிரடி வாக்குமூலத்தால் தீர்ப்பு தலைகீழாக மாறியுள்ளது. 2005-ல் முதல் திருமணம் செய்த அந்தப் பெண், தனது முதல் கணவர் மீது…

Read more

திருமண ஆசை காட்டி 53 லட்சம் அவுட்… வாழ்க்கையை புரட்டி போட்ட டேட்டிங் ஆப்…. கடைசியில் பணத்தை இழந்த தொழிலதிபர் கொடுத்த பகீர் புகார்…!!!

மும்பையைச் சேர்ந்த 52 வயது தொழிலதிபர் ஒருவர், திருமண ஆசையில் ஆன்லைன் மோசடியில் சிக்கி சுமார் 53.30 லட்ச ரூபாயை இழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லாஜிஸ்டிக்ஸ் மற்றும் மார்க்கெட்டிங் தொழில் செய்து வரும் இவர், தனிமையில் இருந்ததால் டேட்டிங்…

Read more

மாற்றுத்திறனாளிப் பெண்ணிடம் அநாகரீக நடத்தை… சீருடையில் இருந்த போலீஸ் அதிகாரி செய்த அருவருப்பான செயல்… தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்?…!!!

மும்பையில் 18 வயது மாற்றுத்திறனாளிப் பெண்ணிடம் அநாகரீகமாக நடந்துகொண்ட காவல் துறை உதவி ஆய்வாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையின் தா்தேவ் பகுதியில் உள்ள ஒரு பூங்காவில், சீருடையில் இருந்த உதவி ஆய்வாளர் சஞ்சய் ரானே, அங்கிருந்த…

Read more

மும்பை ரயிலில் நடந்த ‘அந்த’ விஷயம் – நள்ளிரவிலும் பெண்களுக்கு இவ்வளவு பாதுகாப்பா?… 25 நொடி வீடியோவில் விடை சொல்லும் வைரல் பதிவு குவியும் பாராட்டுகள்…!!!

மும்பை நகரின் பாதுகாப்பு மற்றும் அதன் சுறுசுறுப்பான வாழ்க்கை முறையை உலகிற்கு பறைசாற்றும் வகையில் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ராதா என்ற பெண் பகிர்ந்துள்ள இந்த வீடியோவில், இரவு 11 மணி அளவிலும் மும்பை லோக்கல் ரயில்கள்…

Read more

“தவறான திசையில் வந்த ஆட்டோ டிரைவருக்கு நடுரோட்டில் விழுந்த அறை… கொதித்தெழுந்த பாஜக எம்.எல்.ஏ பராக் ஷா… காட்கோபரில் நடந்தது என்ன…?

மும்பை காட்கோபர் கிழக்குத் தொகுதி பாரதிய ஜனதா கட்சி எம்.எல்.ஏ பராக் ஷா, போக்குவரத்து விதிகளை மீறியதாக ஆட்டோ ஓட்டுநர் ஒருவரைத் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காட்கோபர் பகுதியில் நடைபாதைகளை ஆக்கிரமித்துள்ள கடைகள் மற்றும் போக்குவரத்து விதிமீறல்கள் குறித்து…

Read more

ஜிம்முக்கு வந்து காமெடியா பண்ற…. உருட்டு கட்டையால் மண்டையை உடைத்த கோச்…. ஒரு சின்ன விஷயத்துக்காக இப்படியா…!!!

மும்பை மாநிலத்தில் யோகேஷ் ஷிண்டே (20) என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள ஜிம் ஒன்றுக்கு தினமும் போவதை வழக்கமாய் வைத்திருந்தார். இவருக்கு ஜிம்மில் நகேல் என்னும் பயிற்சியாளர் பயிற்சி கொடுத்து வருகிறார். இந்நிலையில் சம்பவ நாளன்று யோகேஷ் வழக்கம்…

Read more

வீடியோ காலில் பேசும்போதே திடீரென கடலில் குதித்த தந்தை… பதறி போய் ஓடிய மகன்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!

மும்பை காட்கோபர் பகுதியில் பவேஷ் சேத் என்பவர் வசித்து வந்தார். இவர் பேரிங் ஷாப் ஒன்று வைத்துள்ளார். இந்நிலையில் சம்பவ நாளில்   ஒரு பாலத்தில் நின்று கொண்டு அவர் தனது மகனுக்கு வீடியோ கால் செய்துள்ளார். அதன்பிறகு தன் தந்தையிடம் பேசிய…

Read more

Other Story