நான் இறந்த பிறகு யார் வராங்க-னு பாக்கணும்… அதான் இப்படி பண்ணேன்… தனக்குத்தானே இறுதி சடங்கு செய்த முன்னாள் ராணுவ வீரர்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!
பீஹாரின் கயா மாவட்டத்தில் நடந்த ஆச்சரியமான சம்பவம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் பேசும் பொருளாகியுள்ளது. 74 வயதான முன்னாள் இந்திய விமானப்படை வீரர் மோகன் லால், தானாகவே தன் இறுதி ஊர்வலத்தையும், தகனம் செய்யும் ஏற்பாடுகளையும் செய்து, தானே பீறையில்…
Read more