“கோடை காலத்தில் மின் தேவை அதிகரிக்க வாய்ப்பு”… மின் நிலையங்களுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு…!!!!

நாட்டின் கோடை கால மின் தேவை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அதன் காரணமாக முழு உற்பத்தி திறனுடன் மின்சாரத்தை உற்பத்தி செய்ய அணுமின் நிலையங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து  அனைத்து மின் நிலையங்களுக்கும் மத்திய அரசு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்…

Read more