“பாகிஸ்தான் மிரட்டல்,பிரதமர் மௌனம்”… கொல்கத்தா மீது தாக்குதலா?… மேடையில் பொங்கிய மம்தா பானர்ஜி… யாரும் எதிர்பார்க்காத திருப்பம்..!!!
கொல்கத்தா மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தப்போவதாக விடுத்த மிரட்டல் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி மௌனம் காப்பது குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். நதியா மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அவர்,…
Read more