“பேண்ட் அதே மாதிரி தான் இருக்கு…” கோபத்தின் உச்சிக்கே சென்ற வாலிபர்…. டெய்லரை கத்திரிக்கோலால் குத்தி…. குலை நடுங்க வைக்கும் சம்பவம்….!!
கன்னியாகுமரி மாவட்டம் திட்டுவிளை பகுதியில் தாம்சன் சாலையில் டெய்லர் கடை நடத்தி வந்தவர் 60 வயதான செல்வன். இவரது மனைவி அரசு ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இதே பகுதியில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் தலைமை சமையலராக பணியாற்றி வந்த தூத்துக்குடி…
Read more