“பேண்ட் அதே மாதிரி தான் இருக்கு…” கோபத்தின் உச்சிக்கே சென்ற வாலிபர்…. டெய்லரை கத்திரிக்கோலால் குத்தி…. குலை நடுங்க வைக்கும் சம்பவம்….!!

கன்னியாகுமரி மாவட்டம் திட்டுவிளை பகுதியில் தாம்சன் சாலையில் டெய்லர் கடை நடத்தி வந்தவர் 60 வயதான செல்வன். இவரது மனைவி அரசு ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இதே பகுதியில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் தலைமை சமையலராக பணியாற்றி வந்த தூத்துக்குடி…

Read more

வாட்ஸ் அப் குழுவில் ஓய்வு பெற்ற ஐஎப்எஸ் அதிகாரி…! “ரூ.6.58 கோடி அபேஸ் செய்த கும்பல்….” போலீஸ் அதிரடி….!!

சென்னை மாவட்டம் நன்னையத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஐஎப்எஸ் அதிகாரி ஒருவர், அதிக லாபம் கிடைக்கும் என்ற பெயரில் வாட்ஸ்அப் குழுவில் சேர்ந்து, ஆன்லைன் பங்கு முதலீட்டில் ₹6.58 கோடி வரை பணத்தை இழந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. அதிக லாபம் தரும்…

Read more

“பாக்கெட்டில் பணம்….” தடாலடியாக என்ட்ரி கொடுத்த போலீஸ்…. வசமாக சிக்க வைத்த நபர்…. பரபரப்பு சம்பவம்….!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள கதிரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சசிகலா என்பவர் பெயரில் சமீபத்தில் பெற்ற பட்டாவில், பெயர் மூன்று முறை தவறாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை திருத்துவதற்காக அவரது கணவர் வடிவேல் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பித்தார். பட்டா திருத்தம் குறித்து…

Read more

பெரும் சோகம்….! தண்ணீர் தொட்டியில் விழுந்து 2 வயது குழந்தை பலி…. கதறி அழுத குடும்பத்தினர்….!!

சேலம் மாவட்டம் கவுண்டம்பட்டியில் வேல்முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி ரேவதி. இந்த தம்பதியினருக்கு 2 வயதுடைய சிந்துஜா என்ற மகள் இருந்துள்ளார். இந்த நிலையில் ரேவதி தண்ணீர் தொட்டியை திறந்து தண்ணீர் எடுத்து சென்றுள்ளார். அப்போது விளையாடிக் கொண்டிருந்த…

Read more

மிரள வைக்கும் சம்பவம்….! மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபரை கொன்று பிளாஸ்டிக் கவரில் சுற்றி…. காப்பகத்தில் நடந்த பயங்கரம்…. பகீர் பின்னணி….!!

கோயம்புத்தூர் மாவட்டம் சோமனூரை சேர்ந்தவர் ரவிக்குமார். இவரது மகன் வருண்காந்த் (22) மனநலம் பாதிக்கப்பட்டு தனியார் காப்பகத்தில் 3 மாதமாக தங்கி இருந்தார். அந்த காப்பகத்தை பொள்ளாச்சியை சேர்ந்த சாஜி, கிரி ராஜ், டாக்டர் கவிதா ஆகியோர் நடத்தி வருகின்றனர். கடந்த…

Read more

“5 வயசு பிஞ்சுக்குழந்தை….” விளையாடி போது தூக்கி வீசப்பட்டு பலி… மற்றொரு சிறுமி படுகாயம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தென்காசி மாவட்டம் கடங்கநேரி கிராமத்தில் 5 மற்றும் 9 வயதுடைய இரண்டு சிறுமிகள் விளையாடிக் கொண்டிருந்தனர். அந்த பகுதியில் கனமழை பெய்ததால் இரும்பு மின்கம்பத்தில் மின்சாரம் பாய்ந்ததாக தெரிகிறது. அப்போது விளையாடிக் கொண்டிருந்த ஒரு சிறுமி மீது மின்சாரம் பாய்ந்தது. இதனால்…

Read more

பயங்கரம்….! “அண்ணனின் கழுத்தை நெரித்து செப்டிக் டேங்கில் வீசிய தம்பி….” மனம் மாறி அழுது புலம்பி…. தஞ்சையில் பரபரப்பு….!!

தஞ்சாவூர் மாவட்டம் நடுக்காவேரி அரசமரத் தெருவை சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி விஜயா. இவர்களது மூத்த மகன் அஜித்குமார்(27) டிப்ளமோ படித்துள்ளார். இளைய மகன் ராம்குமார்(25) டூவீலர் மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் வேலைக்கு செல்லாமல் அஜித் குமார்…

Read more

“வெயில் அடிக்குது வெளியே விளையாட போக வேண்டாம்னு தான் சொன்னேன்”… கதறி துடிக்கும் தந்தை…9 வயது சிறுமியின் விபரீத முடிவு…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள நாச்சிகுறிச்சி வாசன்வேலி 10ஆவது கிராஸ் தெருவில் வசித்து வரும் சாப்ட்வேர் இன்ஜினியர் லோகேஷ் (44). இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். அவரது மகள் அவந்திகா (9) அப்பகுதியில் தனியார் பள்ளியில் 4ஆம் வகுப்பு படித்து…

Read more

“அண்ணன் தங்கை உறவு முறை…” தட்டி கேட்ட பெண்ணின் உறவினர் கொலை… காதலன் உட்பட இருவர் கைது… போலீஸ் அதிரடி…!!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் வெள்ளை குளம் பகுதியை சேர்ந்தவர் காளிதாஸ். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் கடந்த ஆறு வருடங்களாக காசிமட தெருவில் சால்ட் அண்ட் பேப்பர் என்ற பெயரில் அழகு நிலையம் நடத்தி…

Read more

“7 வயது சிறுமியை பலாத்காரம் செய்த தொழிலாளி….” தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் ராமாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் இஸ்ரவேல். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். கடந்த 2019-ஆம் ஆண்டு இஸ்ரவேல் 7 வயது சிறுமியை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் இதுபற்றி வெளியே கூறினால் கொலை செய்து விடுவேன்…

Read more

மிரள வைக்கும் சம்பவம்….! “காது, மூக்கை அறுத்து….” மூதாட்டி கொலை வழக்கில் திடீர் திருப்பம்…. போலீஸ் அதிரடி….!!

சேலம் மாவட்டம் குட்டப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சரஸ்வதி(60). இவரது கணவர் இறந்துவிட்டார். இவர்களது பிள்ளைகள் திருமணம் ஆகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். சரஸ்வதி ஆடு, மாடு மேய்த்து பிழைப்பு நடத்தி வந்தார். கடந்த 20-ஆம் தேதி ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்காக ஓட்டி…

Read more

14 வயது சிறுமியை ஏமாற்றி….! “ஹோட்டலில் ரூம் எடுத்த வாலிபர்….” சிறுமியின் தாத்தாவுக்கு வந்த குறுந்தகவல்…. போலீஸ் அதிரடி….!!

சென்னை மாவட்டம் ஆவடி பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி தாத்தா பாட்டி வீட்டில் தங்கியிருந்து 9-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் பொள்ளாச்சி சேர்ந்த சூர்யா(19) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சூர்யா சிறுமியை காதலிப்பதாக கூறியுள்ளார். நேற்று…

Read more

திக் திக் நிமிடங்கள்…! குறுக்கே வந்த பைக்…. மின்னல் வேகத்தில் வந்து கவிழ்ந்த லாரி…. அலறிய மக்கள்…. பதைப்பதைக்கும் வீடியோ….!!

சென்னை மாவட்டம் ஆம்பூர் அருகே அரிசி மூட்டைகளை ஏற்றி கொண்டு ஒரு லாரி வந்தது. அப்போது சாலையின் குறுக்கே ஒரு பைக் வந்ததால் கட்டுப்பாட்டை இழந்த லாரி அரிசி மூட்டையுடன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அரிசி மூட்டைகள் கீழே விழுந்தது.…

Read more

“12 வயது சிறுமியுடன் காதல்….” கோவைக்கு அழைத்து சென்று…. பணம் வாங்க வந்த வாலிபரை மடக்கிய போலீஸ்…. பகீர் சம்பவம்….!!

கன்னியாகுமரி மாவட்டம் தெரு பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுமி தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார். இந்த சிறுமியின் தந்தை உடல்நலம் பாதிக்கப்பட்டு வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதனால் சிறுமியின் தாய் வேலைக்கு சென்று தனது…

Read more

“கணவரை பிரிந்த பெண்ணுடன் காதல்…” நள்ளிரவில் வீட்டிக்கு சென்ற வாலிபர்…. தாய், தந்தையை இரும்பு ராடால் அடித்து…. குலை நடுங்க வைக்கும் சம்பவம்….!!

வேலூர் மாவட்டம் திரௌபதி அம்மன் கோவில் மூன்றாவது தெருவை சேர்ந்தவர் சபீனா பானு. இவர் திருமணமாகி கணவரை பிரிந்து வாழ்கிறார். கடத்த ஒன்றரை ஆண்டுகளாக சபீனா பானு தனியார் ஷூ கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். அதே கம்பெனியில் பணிபுரியும் சுரேஷ்…

Read more

BREAKING: கனமழை முன்னெச்சரிக்கைகள் என்னென்ன….? மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு….!!

கோவை ஆட்சியர் பவன்குமார் செய்தியாளர்கள் சந்தித்து கூறியதாவது, கோவையில் கனமழை முன்னெச்சரிக்கையாக நடவடிக்கையாக முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவின்படி, 2 நாட்கள் அனைத்துத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டோம். மரம் வெட்டும் கருவிகள், ஜேசிபி இயந்திரங்கள் உள்ளிட்டவை தயார் நிலையில் உள்ளன. வால்பாறை,…

Read more

பட்டப்பகலில் பயங்கரம்…! தண்ணீர் கேன் போட சென்ற சிறுவன்… சுற்றி வளைத்து வெட்டிய 5 பேர்…. பரபரப்பு சம்பவம்….!!

சென்னை மாவட்டம் சைதாப்பேட்டையை சேர்ந்த 15 வயது மதிக்கத்தக்க 11-ம் வகுப்பு மாணவன், பள்ளி விடுமுறை என்பதால் தண்ணீர் கேன் போடும் வேலை பார்த்து வந்துள்ளார். இன்று காலை தண்ணீர் கேன் போடும் வேலையில் இருந்த போது சிறுவனை ஐந்து பேர்…

Read more

“அண்ணன் மகளுடன் காதல்….” வேலையை விட்டு தூக்கிய கடை ஓனர்…. நள்ளிரவில் ஓட ஓட துரத்தி…. மிரள வைக்கும் பகீர் சம்பவம்….!!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை நகரை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவரது மகன் காளிதாஸ்(40 சிதம்பரம் கனக சபை நகர் போகும் வழியில் முடி திருத்தும் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு காளிதாஸ் கடையை மூடிவிட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.…

Read more

இந்த ஐடியா நல்லா இருக்கே….! ஆழ்கடலில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம்…. குவியும் பாராட்டுகள்…!!

சென்னை நீலாங்கரை ஆழ்கடலில் சிறுவர்கள் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியுள்ளனர். கடல் சூழலியல் மற்றும் பிளாஸ்டிக் தவிர்க்க விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஆழ்கடலில் பிறந்த நாளை கொண்டாடியுள்ளனர். ஆழ்கடல் நீச்சல் பயிற்சியாளராக உள்ள அரவிந்த் தனுஸ்ரீ என்பவரது மகள் தாரகை ஆராதனா (11)…

Read more

பரபரப்பு…!! “வயிற்றிலேயே இறந்த குழந்தை….” 24 மணி நேரம் சுமந்தபடி அவதிப்பட்ட கர்ப்பிணி…. அதிர்ச்சி சம்பவம்….!!

சேலம் மாவட்டம் சங்ககிரி பகுதியைச் சேர்ந்தவர் ரகுபதி. கடந்த 1 1/2 ஆண்டுகளுக்கு முன்பு ரகுபதி கோகுல பியா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியான கோகுல பிரியா மாப்பிள்ளையூரணி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்…

Read more

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட மூதாட்டி….! 7 கி.மீ தூரம் தூக்கி சென்ற கிராம மக்கள்…. அரசுக்கு விடுத்த கோரிக்கை….!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் தாலுகாவிற்கு உட்பட்ட சின்னூர் என்ற மலை கிராமத்தை சேர்ந்தவர் நாகம்மாள்(60). இவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு அந்த மலைப்பகுதியில் சாலை வசதி கிடையாது. இதனால் அந்த கிராமத்தை சேர்ந்த இளைஞர்களும்,…

Read more

குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த ஒற்றை காட்டு யானை… மூதாட்டியை தாக்கியதால் பரபரப்பு… அச்சத்தில் பொதுமக்கள்…!!

கோயம்புத்தூர் மாவட்டம் மானாம்பள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் ஈட்டியார் எஸ்டேட் அமைந்துள்ளது. இந்த எஸ்டேட்டை சுற்றி குடியிருப்புகள் உள்ளது. இந்த நிலையில் வனவிலங்குகள் அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறி குடியிருப்பு பகுதியில் நுழைந்து அட்டகாசம் செய்து வரும். அதிலும் யானைகள் அதிக…

Read more

ஓடும் ரயிலில் ஹேண்ட் பேக்கை கிழித்து…. “30 பவுன் நகைகள்….” பதறிய பெண்…. யாரு பார்த்த வேலை இது….? போலீஸ் வலைவீச்சு….!!

சென்னை மாவட்டம் சோளிங்கநல்லூரைச் சேர்ந்தவர் தளவாய். இவர் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி லட்சுமி. இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இந்த தம்பதியினர் தூத்துக்குடியில் நடைபெறும் கோவில் திருவிழாவில் பங்கேற்பதற்காக சென்றனர். அங்கு திருவிழாவை முடித்துவிட்டு நேற்று…

Read more

2 மகன்களுமே தோல்வி….! அறைக்குள் ஓடி சென்ற கணவர்…. பதறி சத்தம் போட்ட மனைவி…. கடைசியில் நடந்த சோகம்….!!

திருச்செங்கோடு அடுத்த குண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கபில் ஆனந்த்(41). இவர் லாரி டிரைவர். இவரது மனைவி நதியா. இந்த தம்பதியினருக்கு 12-ஆம் வகுப்பு படிக்கும் ஹரி, 10-ஆம் வகுப்பு படிக்கும் விக்னேஷ் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு…

Read more

“காதலிக்கலனா மார்ஃபிங் செய்த புகைப்படத்தை வெளியிட்டு விடுவேன்”… மாணவியை வற்புறுத்திய வாலிபர்… அதிரடி கைது..!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலை அடுத்த முருங்கப்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் அப்பச்சிகுமார் (19). இவர் அப்பகுதியில் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது ஒரு மாணவியுடன் பழகி வந்துள்ளார். அப்போது…

Read more

தனக்கு தானே பிரசவம் பார்த்த பெண்…. கழிப்பறை கோப்பைக்குள் குழந்தையை அமுக்கி…. உடைந்தையாக இருத்த தாய்…. நெஞ்சை உலுக்கும் சம்பவம்….!!

அரியலூர் மாவட்டம் கண்டராதித்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் வேதியராஜ். இவர் உடல்நலம் பாதிக்கப்பட்டதால் அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஒரு வாரமாக சிகிச்சை பெற்று வருகிறார். இவரது மகள் லாராவும்(20), மனைவியும் நேற்று வேதிய ராஜை பார்ப்பதற்காக வந்தனர். இருவரும் இரவு…

Read more

திடீரென சரிந்த டிரைவர்….! ஓடும் பேருந்தில் அலறிய பயணிகள்…. நடத்துனரின் சாமர்த்தியத்தால் தப்பிய உயிர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே பயணிகளுடன் தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் ஓட்டுநர் ஓடும் பேருந்திலேயே மயங்கி விழுந்தார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தாறுமாறாக ஓடியது. இதனை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த நடத்துனர் சாமர்த்தியமாக செயல்பட்டு…

Read more

உச்சகட்ட கொடூரம்….! 2 1/2 வயது குழந்தையுடன் விளையாடிய மாமன் முறை வாலிபர்… தலையை துண்டித்து கொன்ற பயங்கரம்…. பரபரப்பு சம்பவம்….!!

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே எமனேஸ்வரம் வடகறத வீதியைச் சேர்ந்தவர் தேசிங்கு. இவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கறிஞராக வேலை பார்க்கிறார். இவரது மனைவி டெய்சி. இந்த தம்பதியினருக்கு 2 1/2 வயதுடைய லெமூரியா என்ற பெண் குழந்தை இருந்தது. நேற்று…

Read more

“முதியவரை தள்ளி விட்டு…” வீட்டுக்குள் வந்து மூதாட்டியை பதற வைத்த கும்பல்…. நொடி நேரத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…. போலீஸ் அதிரடி….!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த தொட்டபெட்டரை கிராமத்தில் வயதான தம்பதியினர் வசித்து வந்தனர். கடந்த 14ஆம் தேதி முதியவரும் மூதாட்டியும் வீட்டில் தனியாக இருந்த நேரம் பார்த்து ஏழு பேர் கொண்ட கும்பல் திடிரென முதியவர் வீட்டிற்குள் நுழைந்தனர். பின்பு முதியவரை…

Read more

குலை நடுங்க வைக்கும் சம்பவம்…! பழ மார்கெட்டில் வாலிபர் கொலை வழக்கில் திடீர் திருப்பம்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!

மதுரை மாவட்டம் செல்லூர் பகுதியை சேர்ந்தவர் தங்கபாண்டி. இவர் பழ மார்க்கெட்டில் உள்ள கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மர்ம நபர்கள் சிலரால் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து…

Read more

பயங்கரம்….! வீட்டிக்கு சென்ற நண்பர்கள்…. பகையை மனதில் வைத்து…. வாலிபருக்கு நடந்த கொடூர சம்பவம்….!!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வீரபாண்டிய பட்டினத்தை சேர்ந்தவர் கள் தங்கராஜ் மற்றும் தேவராஜ். இரண்டு குடும்பத்தினரும் உறவினர்கள். தங்கராஜின் மகன் ஜெகதீஷுக்கும், தேவராஜின் மகன் ஜவகருக்கும் இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்தது. அதனை மனதில் வைத்துக் கொண்ட ஜெகதீஷ் தனது …

Read more

3 ஆயிரம் கோடிப்பு….! ரியல் எஸ்டேட் அதிபரை நம்ப வைத்த சாமியார்…. போலியான கடிதத்தை காட்டி…. பகீர் பின்னணி….!!

கோயம்புத்தூர் மாவட்டம் பீளமேட்டை சேர்ந்தவர் கமலேஸ்வரன்(55). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருக்கு கேரள மாநிலத்தைச் சேர்ந்த சினேகம் சாரிட்டபிள் டிரஸ்ட் நடத்திவரும் சுனில் தாஸ்(63) என்பவர் அறிமுகமானார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுனில் தாஸ் கமலேஷ்வரனை…

Read more

“ஐ.பி.எல் கிரிக்கெட் மையமாக வைத்து…” சூதாட்டத்தில் ஈடுபட்ட நபரின் சொத்துக்கள் பறிமுதல்… போலீசார் அதிரடி…!!

கோயம்புத்தூர் மாவட்டம் சொக்கம்புதூரை சேர்ந்தவர் ராஜ கணேஷ். இவர் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்று வரும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை மையமாக வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் ராஜ கணேசை…

Read more

“அது வந்து சார்…” சட்டென வந்த போலீஸ்…. ஒரே வீட்டில் இருந்த 3 இளம்பெண்கள்…. வசமாக சிக்கிய வாலிபர்….. அதிரடி நடவடிக்கை….!!

ஈரோடு மாவட்டம் பெருந்துறை வாய்க்கால் மேடு பாலாஜி நகரில் உள்ள வீட்டில் விபச்சாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் நேற்று முன்தினம் அந்த பகுதிக்கு சென்று சோதனை நடத்தியதில் 3 இளம் பெண்களை வைத்து…

Read more

“வீட்டில் கரண்ட் இல்ல”… நம்மளே சரி செய்வோம்… மின்கம்பத்தில் ஏறிய கல்லூரி மாணவன்… நொடிப்பொழுதில் தூக்கி வீசப்பட்டு… ஐயோ‌ இப்படியா ஆகணும்..!!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் அடுத்த மீனூர் கொள்ளைமேடு பகுதியை சேர்ந்தவர் தமிழ் குமரன் (18). இவர் அப்பகுதியில் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். கடந்த மே 21 ஆம் தேதி அன்று தமிழ் குமரன் வீட்டில்…

Read more

“அடிக்கடி வெடித்த சண்டை”… தாய் வீட்டுக்கு போன மனைவி… 6-வது மாடியிலிருந்து குதித்து.. குடும்ப சண்டையில் விபரீத முடிவு.!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அடையாறு கேனல் பேங்க் கஸ்தூரிபாய் நகரைச் சேர்ந்தவர் ரம்ஜான் பீவி (25). இவரது 2ஆவது கணவர் ஆண்டனி.  அவர் அப்பகுதியில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். ரம்ஜான் பீவி தனது முதல் கணவரை பிரிந்து 2ஆவது கணவருடன்…

Read more

“குழந்தை பருவத்தில் காதல்”… வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில்… 6 மாத கர்ப்பிணியான 17 வயது சிறுமி… 17 வயது சிறுவன் மீது பாய்ந்தது போக்சோ…!!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி பகுதியை சேர்ந்த கல்லூரி முதலாம் ஆண்டு பி.காம் படித்து வரும் 17 வயது மாணவி கல்லூரி விடுமுறையில் இருந்துள்ளார். இந்நிலையில் அந்த மாணவிக்கு திடீரென உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் மாணவியின் பெற்றோர் அவரை ஊட்டி…

Read more

பகீர் சம்பவம்…! கார் சுக்குநூறாக நொறுங்கி தந்தை, மகள் உட்பட 3 பேர் பலி… ஒருவர் படுகாயம்… கோர விபத்து…!!

நாகர்கோவில் மாவட்டம் கன்னியாகுமரி அகஸ்தீஸ்வரம் பகுதியை சேர்ந்தவர்கள் பாலபிரபு(28)- கவுரி(26) தம்பதியினர். இவர்களுக்கு கவிதா என்ற இரண்டு வயது மகள் உள்ளார்.  சித்த மருத்துவரான கவுரி சென்னையில் சொந்தமாக கிளினிக் நடத்தி வருகிறார். கவுரியின் தந்தை கந்தசாமி(50). இவர்கள் அனைவரும்  குடும்பமாக…

Read more

“கையில் குழந்தைகள்…” 381-வது வைகாசி திருவிழாவில் பூக்குழி இறங்கிய பக்தர்கள்… நெகிழ்ச்சி சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டம் மேட்டுப்பட்டி கிராமத்தில் காளியம்மன் பகவதியம்மன் கோவில் அமைந்துள்ளது. 98 பட்டி கிராமங்களுக்கும் தாய் கிராமான இங்கு வருடம் தோறும் வைகாசி திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான 381-வது வைகாசி திருவிழாவிற்கு கடந்த 13 ஆம் தேதி கொடியேற்றப்பட்டு…

Read more

“தாய் திட்டியதால் வீட்டை விட்டு வெளியேறிய 15 வயது சிறுமி”… திடீரென கர்ப்பமாக இருப்பதாக சொன்ன டாக்டர்… மினிபஸ் ஓட்டுநர் கைது… பரபரப்பு சம்பவம்.!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மத்திய பேருந்து நிலையத்தில் சிறுமி ஒருவர் உடல்நிலை சரியில்லாத நிலையில் சுற்றித் திரிவதாக காவல்துறையினருக்கு தகவல் ஒன்று கிடைத்தது. அந்த தகவலின் பேரில் அப்பகுதிக்குச் குழந்தைகள் நலக்குழு சென்று விசாரணை நடத்தினர். அப்போது பேருந்து நிலையத்தில் உடல்நிலை…

Read more

“இரவில் நிச்சயமான காதலியின் வீட்டிக்கு சென்று…” குளியலறையில் இளம்பெண்…. வாலிபரை கண்டு பதறிய பெற்றோர்… நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்….!!

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே கிராமத்தில் நர்சிங் படித்த இளம்பெண் வசித்து வருகிறார். இவருக்கு ஒரு வாலிபருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. நேற்று முன்தினம் நர்சிங் மாணவியின் வீட்டிற்கு பின்புறம் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் தூக்கில் சடலமாக தொங்கினார். இதுகுறித்து அறிந்த…

Read more

அம்மாடியோ…! ஜூஸ் குடித்த சிறுமி…. வாயில் சிக்கிய கண்ணாடியை ஐஸ் கட்டி என நினைத்ததால்… பதறிய தாய்…. அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்….!!

சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள ‘ஃப்ரோசன் பாட்டில்’ கடையில் வாங்கப்பட்ட ஒரு சீல் செய்யப்பட்ட போபா பான பாட்டிலில் கண்ணாடித் துண்டு இருப்பதால், அதை ஐஸ் கட்டி என தவறாக நினைத்து வாயில் வைத்த சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் ஏப்ரல்…

Read more

“குடிபோதையில் நடந்த விபத்து”… பைக்கில் சென்றவர் மீது மோதி விபத்து… கடும் மன உளைச்சலில் போலீஸ்காரர்… விபரீத முடிவு…!!!

சென்னையில் உள்ள தரமணி காவல் நிலையத்தில் தலைமை காவலராக இருந்தவர் செந்தில். இவர் கிண்டியில் உள்ள மடுவின்கரை பகுதியில் நேற்று காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது கார் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த பைக் மீது மோதியது. இதில் பைக்கில் வந்த…

Read more

“நான் முதல்வன் கல்லூரி கனவு 2025…” பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வழிகாட்டுதல் நிகழ்ச்சி… மாவட்ட கலெக்டரின் அறிவுரை…!!

தமிழ்நாட்டின் துணை முதல்வரான உதயநிதி ஸ்டாலின் நான் முதல்வன் கல்லூரி கனவு 2025 திட்டத்தை நேற்று சென்னையில் துவங்கி வைத்தார். இதனையடுத்து 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு உயர்கல்விக்கு வழிகாட்டும் கல்லூரி கனவு நிகழ்ச்சி கரூர் மாவட்டத்தில்…

Read more

“மாமியாருடன் சென்ற புதுப்பெண்….” குடித்து விட்டு வந்த கணவர்…. தம்பியை கண்டு கதறி அழுத அக்கா…. போலீஸ் விசாரணை….!!

சென்னை மாவட்டம் புளியந்தோப்பு கனகராஜ் தோட்டத்தை சேர்ந்தவர் ராமதாஸ்(32). இவர் சூளையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் அலுவலக உதவியாளராக வேலை பார்த்து வந்தார். இவர் தனது தாய் சுகுணாவுடன் வசித்து வந்தார். சில மாதங்களுக்கு முன்பு ராமதாஸ் தனக்கு திருமணம்…

Read more

பிரபல ரவுடியை பிடித்த போலீஸ்… காவல் நிலையத்தில் வைத்து பிளேடை விளங்கியதால் பரபரப்பு… அதிர்ச்சி சம்பவம்…!!

சென்னை மாவட்டம் ஓட்டேரி நம்மாழ்வார் பேட்டையை சேர்ந்தவர் ஜெயக்குமார். பிரபல ரவுடியான இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளது. இந்த நிலையில் தர்பூசணி வியாபாரியான முரளி என்பவரிடம் இருந்து ரூபாய் 17,000 பணத்தை ஜெயக்குமாரும் அவரது கூட்டாளியான சதீஷும் சேர்ந்து திருடிவிட்டு…

Read more

“ஹை செல்போன்…” பார்த்ததும் குஷியான மாணவி…. தனியாக அழைத்து சென்ற ஆசிரியர்…. டீசலை குடித்ததால் வெளிச்சத்திற்கு வந்த உண்மை….!!

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே 11-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த முன்னாள் அரசு பள்ளி தற்காலிக ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆதிவராகநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த ராமன் சில காலம் அரசு பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணியாற்றி உள்ளார். தற்போது…

Read more

“உடை மாற்றிய இளம்பெண்கள்….” வீடியோ எடுத்து ரசித்த வாலிபர்…. ஜன்னலை பார்த்து பதறி…. போலீஸ் அதிரடி….!!

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இளம்பெண்கள் உடை மாற்றுவதை வீடியோ எடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் 5 பெண்கள் வீட்டில் உடை மாற்றும்போது மர்ம நபர் ஒருவர் ஜன்னல் வழியாக வீடியோ எடுத்ததை பார்த்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த…

Read more

“ஏரியில் மிதந்த சடலம்….” பெண்ணை கண்டு பதறிய மக்கள்…. நடந்தது என்ன….? போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டம் ஆத்தூர் பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பனை ஏரி உள்ளது. அங்கு ஆத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக அதிகளவு தண்ணீர் தேங்கியுள்ளது. இந்த நிலையில் அந்த ஏரியில் ஒரு பெண்ணின் சடலம் மிதப்பதாக போலீசாருக்கு தகவல்…

Read more

“பட்டப்பகலில் கத்தியால் கழுத்தை அறுத்து…” துடிதுடித்த வாலிபர்…. பட்டப்பகலில் மார்கெட்டில் நடந்த பயங்கரம்…. பகீர் சம்பவம்….!!

மதுரை மாவட்டம் செல்லூர் பகுதியை சேர்ந்தவர் தங்கபாண்டி. இவர் மாட்டுத்தாவணியில் உள்ள பழ மார்க்கெட் கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு வழக்கம் போல தங்கப்பாண்டி மார்க்கெட்டிற்கு சென்றுள்ளார். அப்போது 5 பேர் கொண்ட மர்மகும்பல் மார்க்கெட்டிற்கு சென்று…

Read more

Other Story