வளர்ப்பு நாய்களுடன் நின்ற தந்தை, மகன்…. இந்த வேலை தான் நடக்குதா….? தட்டி தூக்கிய வனத்துறை…. அதிரடி நடவடிக்கை…!!

சேலம் மாவட்டம் ஓமலூர்  வட்டக்காடு பகுதியில் அரிய வகை வனவிலங்குகள் பல உள்ளன. அந்த பகுதியில் வனச்சரக அலுவலராக துரைமுருகன் என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவர் என்.எஸ். தோட்டம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது இருவர் வளர்ப்பு நாய்களைக்…

Read more

கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம்… பாலத்தில் இருந்து கீழே விழுந்து பெயிண்டர் துடிதுடித்து பலி… பெரும் சோகம்…!!

வேலூர் மாவட்டம் பல்லக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் பழனி பெயிண்டராக வேலை பார்த்து வந்தார். இவர் தனது இருசக்கர வாகனத்தில் திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தின் மீது சென்று கொண்டிருந்தார். அப்போது இரு சக்கர வாகனம் கட்டுப்பாட்டை…

Read more

“கடைசி நிமிடம்…” மனைவி கண்முன்னே துடிதுடித்து இறந்த கணவர்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆனந்தராஜும் சென்னை மாவட்டத்தை சேர்ந்த கார்த்தி ஆகிய இருவரும் தங்களுடைய இருசக்கர வாகனத்தில் நாகூரில் இருந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது கூத்தூர் பகுதியைச் சேர்ந்த வினோத் பாபுவும், அவரது மனைவி சிந்துவும் எதிரே வந்து கொண்டிருந்தனர். ஆழியூர்…

Read more

“8 வயது மகனை ஸ்கிப்பிங் ரோப்பால் அடித்து….” பாதிரியார் செய்த காரியம்…. ஆறுதல் சொன்ன நண்பர்கள்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல்பகுதியில் பாதிரியாரான கிங்ஸ்லி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது 8 வயது மகனை ஸ்கிப்பிங் ரோப்பால் சரமாரியாக தாக்கியுள்ளார். ரத்த காயங்களுடன் அமர்ந்திருந்த சிறுவனிடம் பக்கத்து வீட்டு சிறுவர்கள் நாங்க உன்ன பத்திரமா பாத்துகிறோம் சரியா என…

Read more

“எல்லாமே டூப்ளிகேட் தானா…” வெளிநாட்டுக்கு தப்பி செல்ல பிளான்…. பெண் உள்பட 7 பேரை தட்டி தூக்கிய போலீஸ்… அதிரடி நடவடிக்கை….!!

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஒரு புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில் போலியாவணங்கள் மூலம் தங்களின் உண்மையான சுய விபரங்கள் மற்றும் குடியுரிமையை மறைத்து சட்டவிரோதமான முறையில் பாஸ்போர்ட் பற்றி சிலர் வெளிநாடு செல்ல முயற்சி செய்கின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க…

Read more

“நண்பரின் தங்கையுடன் காதல்….” சோஷியல் மீடியாவில் போட்டோவை பதிவிட்டு…. நெருங்கிய நண்பரை தீர்த்து கட்டிய வாலிபர்…. பகீர் பின்னணி….!!

காஞ்சிபுரம் மாவட்டம் கிளியூர் கிராமத்தில் இருக்கும் குளத்தில் நேற்று முன்தினம் வாலிபர் சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தியதில் அந்த வாலிபர் நரிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சுபாஷ்(25) என்பது தெரியவந்தது. அதே கிராமத்தில் வசிக்கும் சட்டக் கல்லூரி…

Read more

“ஜாலியாக விளையாட சென்ற பிள்ளைகள்….” ஒரே நொடியில் இப்படி ஆகிருச்சே…. கதறி துடித்த தாய்…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

வேலூர் மாவட்டம் குள்ளமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன்(40). இவரது மனைவி பிரியா(35). இந்த தம்பதியினருக்கு ப்ரீத்தி(10) என்ற மகளும் ரபீஸ்வரன்(5) என்ற மகனும் இருந்துள்ளனர். இவர்களது வீட்டில் இருந்து 20 மீட்டர் தொலைவில் புதிதாக மாடி வீடு கட்டி வந்தனர். புதிதாக…

Read more

10-ஆம் வகுப்பு மாணவியை துடிதுடிக்க…. பட்டப்பகலில் அத்துமீறி வீட்டுக்குள் புகுந்து…. அரக்கனாக மாறிய வாலிபர்…. பகீர் சம்பவம்….!!

ராணிப்பேட்டை மாவட்டம் புலிவலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகத் குமார். இவரது மகள் ஜனனி தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து தேர்ச்சி பெற்றுள்ளார். விடுமுறையை முன்னிட்டு ஜெகத்குமாரின் அக்கா வாணி அவரது மகள்கள் லக்ஷனா, சரண்யா ஆகியோர் ஜெகத்குமாரின் வீட்டிற்கு வந்தனர்.…

Read more

“காதலிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபர்”… ரூ‌.10,000 அபராதத்துடன் ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு.!!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை உட்கோட்டம் கைலாசம் பிள்ளை வீதியைச் சேர்ந்த 18 வயது சிறுமி ஒருவர் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 26 ஆம் தேதி முதல் தாமஸ் சர்ச்சு சாலையை சேர்ந்த பிரமோக்குட்டன் என்பவர் தன்னை…

Read more

“கேபிள் டிவி ஒயரை சரிபார்த்துக் கொண்டிருந்த வாலிபர்”… நொடி பொழுதில் தூக்கி வீசப்பட்டு பலி… சோகத்தில் குடும்பத்தினர்..!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள கடையநல்லூர் அருகே அச்சன்புதூர் பள்ளி வாசல் தெருவை சேர்ந்தவர் முகமது பாசில் (24). இவரது தந்தை அப்பகுதியில் கேபிள்டிவி  ஆபரேட்டராக வேலை பார்த்து வருகிறார். அவருக்கு உதவியாக முகமது பாசில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் அச்சன்புதூர் பகுதியில்…

Read more

இன்ஸ்டாகிராமில் மலர்ந்த காதல்… வீட்டை விட்டு வெளியேறிய சிறுமியை மீட்ட காவலர்கள்… இறுதியில் நேர்ந்த விபரீதம்..!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் அருகே உள்ள பகுதியைச் சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் கடந்த ஏப்ரல் 8ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறி உள்ளார். அதனால் சிறுமியை மீட்டு தரக்கோரி காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர்.…

Read more

“4 பிள்ளைகளின் தந்தை…” கோபத்தின் உச்சிக்கே சென்ற மகன்…. பணத்தால் வந்த வினை…. பரபரப்பு சம்பவம்….!!

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள குருவிகுளம் பகுதியைச் சேர்ந்த செல்லையா (70). இவர் விவசாயி. அவரது மனைவி பழனியம்மாள், 3 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இவர்களின் மூத்த மகன் கந்தசாமி, இரண்டாவது மகன் கணேசன், மூன்றாவது மகன் முருகையா மற்றும்…

Read more

“தனியாக வாழ்ந்து வந்த பெண்….” நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள்…. ஷாக்கான அக்கம் பக்கத்தினர்… போலீஸ் அதிரடி….!!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே சூரியம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சுமதி (58), கணவர் இறந்த நிலையில் தனியாக வசித்து வந்தார். கடந்த மே 21-ஆம் தேதி அவர் உறவினர் திருமணத்திற்காக வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றிருந்தார். மறுநாள் அதிகாலை வீட்டின்…

Read more

அரைகுறை ஆடையுடன் டான்ஸ்…. தென்னந்தோப்பில் இருந்த ஆண்களும், பெண்களும்…. ஆன்லைன் மூலம் அரங்கேறிய சம்பவம்…. பகீர் பின்னணி….!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே, தமிழக-கர்நாடக எல்லை பகுதியில் அமைந்த பேரிகை அருகே தென்னந்தோப்பில் அதிர்ச்சியூட்டும் போதை விருந்து மற்றும் நடன நிகழ்ச்சி நடந்து வந்தது. கடந்த 24ம் தேதி இரவு, கக்கனூர் சோதனைச்சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, கர்நாடகாவிலிருந்து…

Read more

பரபரப்பு…!! “அடுத்த மாதம் திருமணம்….” வேலை பார்த்து கொண்டிருந்த வாலிபர்…. அடுத்த நொடியே நடந்த பயங்கரம்….!!

பல்லாவரம் அருகே பாதாள சாக்கடை திட்டத்திற்காக பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபட்ட மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டம் பாசமாநல்லூரை சேர்ந்த சாமி கண்ணு(24) என்பவர் பாதாள சாக்கடை திட்டத்திற்காக பள்ளம் தோண்டும்…

Read more

இலவச மடிக்கணினி முதல் புத்தக பை வரை…. சாதித்து காட்டிய மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்…!!

சென்னை கொளத்தூர் தொகுதியில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற 374 மாணவர்களுக்கு முதலமைச்சரின் மு க ஸ்டாலின் பரிசு வழங்கியுள்ளார். கல்வி உதவித்தொகை, பேனா, நோட்டு உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய புத்தக பையை முதலமைச்சர்…

Read more

“தாய்க்கு பிறந்த நாள் சர்ப்ரைஸ் கொடுத்த மகன்…. மீண்டும் சென்னை திரும்பிய ஐ.டி ஊழியருக்கு…. ரயிலில் யாருமே எதிர்ப்பார்க்காத பகீர் சம்பவம்…. போலீஸ் விசாரணை….!!

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த தீவேஷ்(25) என்பவர் சென்னையில் உள்ள ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் காஞ்சிபுரத்தில் உள்ள தனது தாய்க்கு பிறந்தநாள் சர்ப்ரைஸ் கொடுத்துவிட்டு மீண்டும் ரயிலில் சென்னைக்கு வந்து கொண்டிருந்தார். இந்த நிலையில் ரயில் பரனூர் அருகே சென்ற…

Read more

BREAKING: மனநலம் குன்றிய வாலிபர் கொன்று புதைப்பு…. 8 தனிப்படைகள் அமைத்த போலீஸ்…. அதிரடி நடவடிக்கை….!!

கோயம்புத்தூர் மாவட்டம் சோமனூரை சேர்ந்தவர் ரவிக்குமார். இவரது மகன் வருண்காந்த் (22) மனநலம் பாதிக்கப்பட்டு தனியார் காப்பகத்தில் 3 மாதமாக தங்கி இருந்தார். அந்த காப்பகத்தை பொள்ளாச்சியை சேர்ந்த சாஜி, கிரி ராஜ், டாக்டர் கவிதா ஆகியோர் நடத்தி வருகின்றனர். கடந்த…

Read more

விபத்தை பார்க்க சென்ற வாலிபர்…. டூரிஸ்ட் வேன் மோதி துடிதுடித்து பலி…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள சேலம் – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கோவையை நோக்கி சொகுசு கார் சென்று கொண்டிருந்தது. அப்போது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் உள்ள தடுப்பு சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக காரில் பயணம்…

Read more

“குளிக்க சென்ற சிறுவர்கள்….” நொடியில் நடந்த அசம்பாவிதம்…. பதறிய குடும்பத்தினர்…. பெரும் சோகம்…!!

சேலம் மாவட்டம் கெங்கவல்லி பகுதியை சேர்ந்தவர் ஷாஜகான்‌ இவரின் மகன் சமீர்(15) ஒன்பதாம் வகுப்பு முடித்து விட்டு பத்தாம் வகுப்பு செல்ல இருக்கிறார். இவர் திருச்சியில் உள்ள மாணவர் விடுதியில் தங்கி படித்து வருகிறார். இந்த நிலையில் விடுமுறையில் ஊருக்கு சென்ற…

Read more

“அரை நிர்வாண கோலம்….” ஓடையில் கிடந்த பொறியாளர் சடலம்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

காஞ்சிபுரம் மாவட்டம் சின்ன காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் நரசிம்மன். இவர் ராணிபேட்டை மாவட்டத்தில் பொறியாளராக வேலை பார்த்து வருகிறார். வாலாஜாபேட்டை சுங்கச்சாவடி அருகே நடைபெற்று வரும் சாலை அமைக்கும் பணி நரசிம்மன் தலைமையில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் சாலை அமைக்கும்…

Read more

“மூன்றாவது மாடியில் பொருட்களை வாங்கிவிட்டு…” திடீரென ஓடிய வாலிபர்… நொடியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்… சோகத்தில் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டம் சைதாப்பேட்டையை சேர்ந்தவர் இந்திரஜித் (33). இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு  இந்திரஜித் அமைந்தகரையில் உள்ள வணிக வளாகத்திற்கு சென்றுள்ளார். அங்கு 3-வது மாடியில் உள்ள கடையில் பொருட்களை வாங்கிவிட்டு பில் போடுவதற்காக…

Read more

ஜாலியாக சுற்றுலா சென்ற மூன்று பேர்… காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி… அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்கி முடிவதற்குள் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்னதாகவே தொடங்கிய பருவமழை தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் பரவலாக பெய்து வருகிறது. அதிலும் நீலகிரி, கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இரண்டு நாட்கள் கனமழை இருக்கும்…

Read more

டிக்கெட் கொடுத்து கொண்டிருந்த ஓட்டுனர்…. நொடியில் பறிபோன உயிர்…. அலறிய பயணிகள்…. கோர விபத்து….!!

புதுக்கோட்டை மாவட்டம் வீசலூர் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பையா. இவர் அரசு பேருந்தில் நடத்துனராக வேலை பார்த்த வந்துள்ளார். நேற்று கருப்பையா மதுரை மாட்டுத்தாவணியில் இருந்து தஞ்சாவூர் செல்லும் அரசு பேருந்தில் பணியில் இருந்தார். அவர் பின்பக்க கதவு அருகே இருக்கும் கம்பி…

Read more

“என் வாழ்க்கை போச்சு…” பெற்ற தாயின் நெஞ்சில் காலால் மிதித்து…. அரக்கனாக மாறிய மகன்…. நெஞ்சை உலுக்கும் கொடூர சம்பவம்….!!

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள ஜெயபுரம்புதூர் கிராமத்தில் கூலி தொழிலாளராக பணியாற்றி வந்த அய்யாதுரைக்கு, பூபதி (65) என்ற மனைவியும், 4 மகன்களும் உள்ளனர். மகன்கள் அனைவரும் திருமணமாகி தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் இளைய மகனான பரமசிவன் (32),…

Read more

“கணவரை பிரிந்து வந்த மகள்….” கோவிலுக்கு செல்வதாக கூறிய தாய்…. அடுத்த சில மணி நேரத்தில்…. கனவிலும் நினைக்காத பகீர் சம்பவம்….!!

நாகர்கோவிலை அடுத்த தம்மத்துக்கோணம் பகுதியை சேர்ந்தவர் விவசாயி தங்கையா (62). அவரது மனைவி பாமா (52). இவர்களது மகள் ரம்யா, திருமணமாகிய பின்னர் கணவருடன் ஏற்பட்ட குடும்ப தகராறால், பிரிந்து வந்து கடந்த சில மாதங்களாக பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த…

Read more

“எங்கள விட்டு போயிட்டீங்களே….” வாலிபருடன் சென்ற சிறுவன்…. நொடியில் நடந்த அசம்பாவிதம்…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

தஞ்சை மாவட்டம் பேராவூரணி வாரச் சந்தையில் காய்கறி மற்றும் தேவையான பொருட்களை வாங்க நேற்று திண்டுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகா பாலகிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயராமன் (25), அதே கிராமத்தைச் சேர்ந்த, தற்போது வெளிநாட்டில் வேலை செய்து வரும் ராஜசேகரனின் மகன்…

Read more

எஸ்கேப் ஆன நபர்….! சினிமா பாணியில் விரட்டி பிடித்த போலீஸ்…. மொத்தம் 70 வழக்குகள்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே, பெத்தேல் பகுதியில் போலீசார் நேற்று இரவு வழக்கம்போல் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது, ஒரு மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த நபர், சோதனையில் இருந்து தப்பிச்சென்றார். உடனே போலீசார் அவரை விரட்டிச் சென்றனர். ஒருகட்டத்தில்…

Read more

“ரொம்ப ஈசியான வேலை மேடம்…” தொடர்ந்து பேசி லிங்க் அனுப்பிய நபர்…. ரூ.5.90 லட்சத்தை இழந்து தவிக்கும் பெண்…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு சில நாட்களுக்கு முன், “பகுதி நேர வேலை வாய்ப்பு” என ஒரு டெலிகிராம் மெசேஜ் வந்துள்ளது.  இதனை நம்பிய பெண்  அதில் இருந்த எண்ணை தொடர்பு கொண்ட போது, “ஹோட்டல் மற்றும் உணவகங்களுக்கு ரேட்டிங் மற்றும்…

Read more

“ஆண் நண்பர்களுடன் ஒரே வீட்டில்….” வீடியோ எடுத்த முன்னாள் பெண் போலீஸ்…. பைனான்சியரை மிரட்டி…. சினிமாவை மிஞ்சிய பகீர் சம்பவம்….!!

திண்டுக்கல் மாவட்டம் பழநி தெற்குவீதியைச் சேர்ந்தவர் சுகுமார் (வயது 45). இவர் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். சுகுமாருக்கு நாராயணசாமி (44), துர்க்கைராஜ் (45) ஆகியோர் நெருங்கிய நண்பர்கள். சில நாட்களுக்கு முன்பு நாராயணசாமியின் வீட்டில் சுகுமார், துர்க்கைராஜ், நாராயணசாமி  மற்றும்…

Read more

40 பயணிகள்…! “ஓடும் பேருந்தில் நெஞ்சுவலியால் துடித்த டிரைவர்….” வழிப்போக்கரின் துணிச்சலான செயல்…. குவியும் பாராட்டுகள்….!!

தேனி மாவட்டத்தில் அரசு பேருந்து 40 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தை விஜயன் என்பவர் ஓட்டி சென்றார். இந்த நிலையில் திடீரென விஜயனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால் சுதாரித்துக் கொண்ட விஜயன் சாலை ஓரம் பேருந்தை நிறுத்திவிட்டு மயக்கம் அடைந்தார்.…

Read more

பரிதவிக்கும் 2 பிள்ளைகள்…! வேலை முடிந்து வீட்டிற்கு வந்த காவல் உதவி ஆய்வாளர்…. ஒரே நொடியில் அரங்கேறிய சம்பவம்…. போலீஸ் விசாரணை….!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் ராயர் பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சாமிநாதன்(54). இவர் மணலூர்பேட்டை காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இவரது மனைவி தங்கம்(47) ராயர்பாளையம் ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார். இந்த தம்பதியினருக்கு விஜயலட்சுமி(14), என்ற மகளும்…

Read more

வாய்புண் சிகிச்சைக்காக வந்த சிறுவன்….! தவறாக “சுன்னத்” சிகிச்சை செய்த டாக்டர்கள்…. மகனை கண்டு ஷாக்கான பெற்றோர்…. இப்படி பண்ணிட்டீங்களே….? பகீர் சம்பவம்….!!

சென்னை மயிலாப்பூர் சிட்டி சென்டர் பின்புறம் உள்ள மீனாம்பாள்புரம் பகுதியில் வசிக்கும் விஜய் ஆனந்த் – விஜயலட்சுமி தம்பதியினரின் 9 வயது மகனான ஜெயவர்தனுக்கு கடந்த ஒரு வாரமாக வாய்ப்பகுதியில் கட்டி உருவாகி வலி ஏற்பட்டது. இதையடுத்து, கடந்த 22 ஆம்…

Read more

உச்சகட்ட பயங்கரம்…! “6 வயது மகளுடன் ரயில் முன் பாய்ந்து….” கணவர் பிள்ளையை இழந்து கதறி துடித்த மனைவி…. பகீர் பின்னணி…!!

திருவள்ளூர் மாவட்டம் ஈக்காடு டீச்சர்ஸ் காலனி பகுதி சேர்ந்தவர் லோகநாதன். இவரது மனைவி வாணி. இந்த தம்பதியினரின் 6 வயது முதல் சாஸ்விகா அப்பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தார். லோகநாதன் திருவள்ளூர்-காக்களூர் பைபாஸ் சாலையில் இருக்கும்…

Read more

“காதல் விவகாரம்…” திருமணமான பெண்ணின் மகளுடன்…. 42 வயது நபரை தீர்த்து கட்டிய வாலிபர்…. பகீர் சம்பவம்….!!

சிவகங்கை மாவட்டம் சீனமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் வள்ளியப்பன்(42). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவருக்கு திருமணமான பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்தப் பெண்ணின் 16 வயது மகள் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறார். அந்த சிறுமியை அதே…

Read more

“15 மாணவிகள் ஒரே காரில்…” கதவில் தொங்கியவாறு பயணம்… மடக்கி பிடித்த போலீஸ்…. அதிர்ச்சி சம்பவம்…!!

சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் 15-க்கும் மேற்பட்ட மாணவிகளோடு ஒரு மாருதி கார் சென்று கொண்டிருந்தது. அப்போது காரின் கதவில் அமர்ந்து  இரண்டு மாணவிகள் பயணம் செய்தனர். கார் முல்லைவாயல் பகுதியில் இருந்து ராணிப்பேட்டை பேருந்து நிலையம் வரை சென்றது. அப்போது…

Read more

“தூக்க கலக்கத்தில் இருந்த ஓட்டுனர்…” சட்டென பள்ளத்தில் கவிழ்ந்த வேன்… 5 பேர் படுகாயம்… கோர விபத்து…!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சாலையில் சுற்றுலா வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது கட்டுப்பாட்டு இழந்த வேன் தாறுமாறாக ஓடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் வேனில் பயணித்த 5 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு…

Read more

பரபரப்பு….! அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் சேலம் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்…. நீடிக்கும் பதற்றம்….!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் சேலம் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் நெடுஞ்சாலை நகரில் இருக்கும் இல்லத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் மூலம் சோதனை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனால் அந்த பகுதியில் பதற்றம் நீடிக்கிறது.

Read more

விபத்தில் சிக்கிய கார்…! வேடிக்கை பார்க்க சென்ற வாலிபர்…. நொடியில் நடந்த அசம்பாவிதம்…. நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்….!!

சேலம் மாவட்டம் சந்தனகிரி பிரிவு சாலை சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கோவை நோக்கி ஒரு சொகுசு கார் சென்று கொண்டிருந்தது. அந்த கார் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்தவர்கள் சிறு காயங்களுடன்…

Read more

“ஊசி போடுவேன்… ஆனா டாக்டர் இல்லை….” கிளினிக்கில் திடீர் சோதனை…. வசமாக சிக்கிய நபர்…. வெளியான அதிர்ச்சி தகவல்கள்….!!

திருப்பூர் மாவட்டம் முருகம்பாளையம் கிருஷ்ணா நகரில் ஹிமாலயா என்ற பெயரில் மருந்து கடை ஒன்று அமைந்துள்ளது. அங்கு பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வருவதாக மாவட்ட ஆட்சியருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவையின் அடிப்படையில் திருப்பூர் இணை இயக்குனர் தலைமையில் அந்த மருந்து…

Read more

2 வயது குழந்தையின் தலையை துண்டித்து கொன்ற வழக்கு…! “அப்பாவை பழிவாங்க…” குற்றவாளியின் பரபரப்பு வாக்குமூலம்…. பகீர் சம்பவம்….!!

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்தவர் தேசிங்குராஜா. இவர் மதுரையில் உள்ள உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி டெய்சி. இவர்களுக்கு லெமோரியா என்ற இரண்டு வயது பெண் குழந்தை உள்ளது. குழந்தையின் மாமா சஞ்சய் நேற்று மாலை…

Read more

“கையில் துப்பாக்கி….” காட்டு பகுதியில் சுற்றி திரிந்த வாலிபர்…. மடக்கி பிடித்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!

கடலூர் மாவட்டம் விருதாச்சலம் பகுதியில் நாட்டு துப்பாக்கி மூலம் மர்ம நபர்கள் வேட்டையாடி வருவதாக குற்ற நுண்ணறிவு தனிப்பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் காவல்துறையினர் அந்த பகுதியில் சோதனை செய்தனர். அப்போது சந்தேகம் படும்படியாக சுற்றி திரிந்த நபரை போலீசார்…

Read more

பாறையின் இடுக்கில் சிக்கி உயிரிழந்த 6 பேர்… குவாரியின் உரிமையாளர் கைது… உரிமத்தை ரத்து செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு…!!

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி மல்லாக்கோட்டை பகுதியில் மெகா ப்ளூ மெட்டல் என்ற கல்குவாரி அமைந்துள்ளது. அங்கு கடந்த மே 20-ஆம் தேதி ராட்சத பாறைகள் பாறைகள் உருண்டு விழுந்து ஆறு தொழிலாளர்கள் பாறையின் இடையே சிக்கிக் கொண்டனர். அவர்கள் முருகானந்தம்(47), ஆறுமுகம்(52),…

Read more

“புடிச்சி ஜெயில்ல போடுங்க சார்…” வாலிபரை மடக்கி பிடித்த போலீஸ்…. அதிரடி நடவடிக்கை….!!

காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் பகுதியில் போதைப் பொருள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் போலீசார் செரப்பணஞ்சேரி பகுதியில் உள்ள சந்தையில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியை சேர்ந்த பெரியார் தெருவில் உள்ள ஒரு வீட்டை…

Read more

இது 3-வது முறை….! 18 ஆண்டுகளாக நடித்து ஏமாற்றிய நபர்…. நடந்தது என்ன…? போலீஸ் அதிரடி….!!

திருப்பூர் மாவட்டம் முருகம்பாளையம் சூர்யா கிருஷ்ணாநகர் 1-வது வீதியில் செயல்பட்டு வந்த ஒரு மருந்துக்கடையில், ஜோலி அகஸ்டின் என்ற நபர் மருத்துவ படிப்பு எதுவும் படிக்காதபோதிலும், பொதுமக்களுக்கு ஊசி போடுவது, குளுக்கோஸ் செலுத்துவது உள்ளிட்ட சிகிச்சைகள் வழங்கி வந்தது தெரியவந்துள்ளது. இது…

Read more

வந்தது அலர்ட்….! கோவை, நீலகிரியில் இன்று அதி கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம் தகவல்…!

கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தின் ஒரு இடங்களில் இன்றும், நாளையும் கன மழை முதல் அதிக கன மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம்…

Read more

பரபரப்பு…! பணியில் இருத்த போதே பெண் காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை…. அதிர்ச்சி சம்பவம்….!!

நாகப்பட்டினம் மாவட்ட ஆயுதப்படையில் அபிநயா(29) என்பவர் பெண் காவலராக பணியாற்றி வந்தார். திருமண முறிவு ஏற்பட்டதையடுத்து, அரசு குடியிருப்பில் தனியாக வசித்து வந்த அவர், சமீபமாக மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் விடுப்பு…

Read more

ஊட்டிக்கு சுற்றுலா வந்த குடும்பம்…. மரம் முறிந்து விழுந்து பெற்றோர் கண்முன்னே 7 வயது சிறுவன் துடிதுடித்து பலி…. பரபரப்பு சம்பவம்…!!

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே மரம் முறிந்து விழுந்ததில் கேரளாவை சேர்ந்த சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் இருந்து 7 வயது சிறுவன் தனது பெற்றோருடன் ஊட்டிக்கு சுற்றுலா வந்த போது இந்த சோகம் நிகழ்ந்துள்ளது. ஊட்டி…

Read more

“பேண்ட் அதே மாதிரி தான் இருக்கு…” கோபத்தின் உச்சிக்கே சென்ற வாலிபர்…. டெய்லரை கத்திரிக்கோலால் குத்தி…. குலை நடுங்க வைக்கும் சம்பவம்….!!

கன்னியாகுமரி மாவட்டம் திட்டுவிளை பகுதியில் தாம்சன் சாலையில் டெய்லர் கடை நடத்தி வந்தவர் 60 வயதான செல்வன். இவரது மனைவி அரசு ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இதே பகுதியில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் தலைமை சமையலராக பணியாற்றி வந்த தூத்துக்குடி…

Read more

வாட்ஸ் அப் குழுவில் ஓய்வு பெற்ற ஐஎப்எஸ் அதிகாரி…! “ரூ.6.58 கோடி அபேஸ் செய்த கும்பல்….” போலீஸ் அதிரடி….!!

சென்னை மாவட்டம் நன்னையத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஐஎப்எஸ் அதிகாரி ஒருவர், அதிக லாபம் கிடைக்கும் என்ற பெயரில் வாட்ஸ்அப் குழுவில் சேர்ந்து, ஆன்லைன் பங்கு முதலீட்டில் ₹6.58 கோடி வரை பணத்தை இழந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. அதிக லாபம் தரும்…

Read more

Other Story