“இது நல்லா இருக்கு…” பள்ளியில் புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு மேள தாளங்களுடன் உற்சாக வரவேற்பு… நெகிழ்ச்சி சம்பவம்…!!

கோடை விடுமுறை முடிந்து தமிழகம் முழுவதும் நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டது.  கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள சின்ன கொள்ளியூர் என்கிற கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி அமைந்துள்ளது. அந்த பள்ளியில் புதிதாக சேர்ந்த மாணவர்களுக்காக பள்ளியின் ஆசிரியர்கள் மாலை அணிவித்து மேல தாளங்களுடன்…

Read more

“குறைந்த தொகைக்கு லாபம் அதிக தொகைக்கு நஷ்டம்…” ஐபிஎல்-ஐ வைத்து தில்லாலங்கடி வேலை பார்த்த வாலிபர்… தட்டி தூக்கிய போலீஸ்…!!

திருப்பூர் மாவட்டம் ராக்கியாபாளையம் என்ற பகுதியில் சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் அப்பகுதியில் உள்ள வீடுகளில் சோதனை மேற்கொண்டனர். இந்த நிலையில் கரூர் மாவட்டத்தை சேர்ந்த ஜெகதீசன்(49) என்ற நபர் செல்போன் மூலமாக ஐ.பி.எல்…

Read more

“நாளைக்கு உங்க அப்பா, அம்மாவை வர சொல்லு அவங்க கிட்ட பேசணும்”… அதிக நேரம் செல்போனில் பேசிய மனைவியை கண்டித்த கணவர்… மனைவி எடுத்த விபரீத முடிவு..!!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள தொரப்பாடி KK நகரை சேர்ந்த தம்பதியினர் விநாயகம் (33)- ஷோபனா (29). இவர்கள் இருவரும் கடந்த ஐந்தரை ஆண்டுகளுக்கு முன்பு காதலிக்கு இரு வீட்டார்  சம்மதத்துடன் திருமணம் செய்துள்ளனர். மேலும் இவர்களுக்கு மூன்றரை வயதில் யோகேஷ் என்ற…

Read more

“தலைக்கேறிய போதை”… பட்ட பகலில் நடு ரோட்டில் திடீரென தீக்குளித்த வாலிபர்… பரபரப்பு சம்பவம்..!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் அனந்த நாடார் குடியிருப்பு மெயின் ரோட்டை சேர்ந்தவர் ஆனந்த் (28). இவர் சென்னையில் பழக்கடை வியாபாரம் நடத்தி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன் சொந்த ஊருக்கு வந்த ஆனந்த் மே 28ஆம் தேதி கோட்டார்…

Read more

ஓடும் ரயிலில் படிக்கட்டில் தொங்கியபடி ரீல்ஸ்… மன்னிப்பு வீடியோவால் சிக்கிய இளம்பெண்… ரயில்வே பாதுகாப்புத்துறை அதிரடி..!!

நாகர்கோவில் மாவட்டத்தில் உள்ள மேலராமன் புதூர் பகுதியை சேர்ந்தவர் ஷகிலா பானு (30). இவர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு ரயிலில் பயணம் செய்த போது ரீல்ஸ் வீடியோ ஒன்று எடுத்து வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ சமூகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.…

Read more

“கோலம் போட்டு கொண்டிருந்த பெண்…” இளைஞர்கள் தாக்கியதால் உயிரிழந்த வாலிபர் … உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்… பரபரப்பு சம்பவம்….!!

தஞ்சாவூர் மாவட்டம் கபிஸ்தலம் என்ற பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன்(47). இவர் அரசு பேருந்தில் நடத்துநராக வேலை பார்த்து வந்தார். மணிகண்டன் அணைக்குடி கிராமத்தில் நடைபெற்ற கோவில் திருவிழாவுக்கு தன்னுடைய இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்…

Read more

வீட்டிற்கு வந்த பெண்… “அந்த” காட்சியை கண்டு பதறி போய்…. பக்கத்து வீட்டிலும்….. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டம் உவரி குட்டம் பகுதியை சேர்ந்தவர் சிவராம்(51). இவர் பேக்கரியில் ஸ்வீட் செய்யும் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மகேஸ்வரி சம்பவம் நடந்த அன்று வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றுள்ளார். திரும்பி வீட்டிற்கு வந்த போது வீட்டின்…

Read more

“மாப்பிள்ளையை பிடிக்கல…” விஷ ஊசி செலுத்திய டாக்டர்…. நள்ளிரவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்… பகீர் பின்னணி….!!

தர்மபுரி மாவட்டம் ஹரிஹர நாதர் கோவில் தெருவை சேர்ந்தவர் மோனிகா. இவர் பிலிப்பைன்சில் எம்பிபிஎஸ் முடித்துவிட்டு கடந்த இரண்டு வருடங்களாக தர்மபுரி டவுனில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் டாக்டராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு நேர பணிக்கு சென்ற…

Read more

“ஆண் நண்பருடன் போட்டோ….” காதலியின் வீட்டிற்கு சென்ற வாலிபர்…. பட்டப்பகலில் நடந்த கொடூரம்…. பகீர் பின்னணி….!!

கோவை மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சியை அடுத்த வடுகபாளையத்தைச் சேர்ந்த 19 வயதான அஸ்விகா, கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் B.Sc., IT இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 2 ஆண்டுகளாக அஸ்விகா மற்றும் பொள்ளாச்சி அருகே அண்ணாமலையார் நகரைச் சேர்ந்த…

Read more

“தூங்கி கொண்டிருந்த மூதாட்டி…” முகம், கை,கால்களில் கடித்து குதறிய வளர்ப்பு நாய்…. நெருங்கி வந்த பூனை…. அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்….!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகேயுள்ள குன்றக்குடி மயிலாடும் பாறை பகுதியைச் சேர்ந்த சுலோச்சனா  (70) என்ற மூதாட்டி தன்னுடைய பேரனுடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார். இவருக்கு முனீஸ்வரி மற்றும் பாண்டி செல்வி என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். சிறுநீரக பாதிப்பால் பாதிக்கப்பட்டிருந்த…

Read more

உனக்கும் எனக்கும் சண்டை….!! “அரை நிர்வாணமாக அரசு பேருந்தை நிறுத்தி ரகளை….” அட்டூழியம் செய்த வாலிபர்கள்…. பகீர் சம்பவம்….!!

திருநெல்வேலி பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதியில் நேற்று இரவு பரபரப்பான சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. குடிபோதையில் இருந்த இரண்டு இளைஞர்கள், பேருந்து ஓட்டுநருடன் தகராறு மற்றும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், அவர்களில் ஒருவர் அரைநிர்வாண கோலத்தில் பேருந்தை மறித்து நின்றது, அந்தப் பகுதியில் பெரும்…

Read more

மிரள வைக்கும் சம்பவம்….! அருகில் பிள்ளைகள்…. மனைவியை மிரட்டி தீ பற்ற வைத்த நபர்…. நொடியில் அரங்கேறிய கொடூர சம்பவம்….!!

தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அருகே நரியூத்து கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்து (44), ஓட்டலில் பணியாற்றி வருபவர். அவரது மனைவி மீனா (36). இவர்களுக்கு அக்சயா (8) மற்றும் அபிநயா (4) என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். கடந்த சில மாதங்களாகவே கணவன்-மனைவிக்குள்…

Read more

“அரசு பேருந்தில் சென்னைக்கு பயணம்….” நள்ளிரவில் குடியிருப்புக்கு வந்து பீதியை கிளப்பிய வாலிபர்…. திசை திருப்ப போட்ட பக்கா பிளான்…. பகீர் பின்னணி….!!

சென்னை அரும்பாக்கம் ஜெய்நகர் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன், தனியார் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். சமீபத்தில், தனது வீட்டின் அருகே நிறுத்தி வைத்திருந்த விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள் காணாமல் போனது. இதுகுறித்து கோயம்பேடு போலீசில் அவர் புகார் அளித்ததை…

Read more

“1 லட்ச ரூபாய் கொடுத்து ஆசையை சொன்ன தம்பி…” கோபத்தில் வெட்டி சாய்த்த அண்ணன்…. கஷ்டப்பட்டு வளர்த்த தாய் கண்முன்னே சிதைந்த வாழ்க்கை…. பரபரப்பு சம்பவம்….!!

பெரம்பலூர் மாவட்டம் வசிஷ்டகுடியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 40). இவருக்கு 12 வயது மகன் தனுஷ் உள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், அவரது மனைவி நீலா உடல்நலக்குறைவால் உயிரிழந்ததையடுத்து, மகன் தாயார் வழி தாத்தா பாட்டி வீட்டில் தங்கி படித்து…

Read more

போக்சோ வழக்கில் சிக்கிய வாலிபர்… அதிரடியாக பாய்ந்த குண்டாஸ்… மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு…!!

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் வீ.கே.புரம் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த செல்வம்(30). இவர் மீது ஏற்கனவே போக்சோ வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் அம்பாசமுத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்த செல்வம் மீது குண்டர் தடுப்பு…

Read more

“அதிக விலைக்கு விற்பனை….” சோதனையில் சிக்கிய 3 பேர்… விசாரணையில் தெரிந்த திடுக்கிடும் தகவல்கள்… ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்…!!

திருநெல்வேலி மாவட்டம் முன்னீர்பள்ளம் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது தருவை பனங்காடு பகுதியில் சந்தேகப்படும்படியாக ஒரு கார் மற்றும் இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்திய போது, மூவரும் முன்னீர்பள்ளம்…

Read more

என்னையே மாட்டி விடுறியா…? தம்பி வயது சிறுவனை இரக்கமில்லாமல்… நண்பனுடன் சேர்ந்து வாலிபர் செய்த காரியம்… பகிர் பின்னணி ‌..!!

கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் சிவசூர்யா(19). இவர் சில நாட்களாக அப்பகுதியில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் விற்பனை செய்து வந்துள்ளார். ராணிப்பேட்டை பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன் 11-ம் வகுப்பு முடித்துவிட்டு 12-ம் வகுப்பு செல்ல உள்ளார். இவர்…

Read more

“எதுக்கு சீக்கிரமா ஜாமீன் எடுக்கல”… வலுக்கட்டாயமாக விஷம் கொடுத்து மனைவியை கொலை செய்த கணவன்… கொடூர சம்பவம்…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டை அருகே முள்ளூர்பட்டிக்காடு கிராமத்தை சேர்ந்தவர் பால்ராஜ் (50). இவருக்கு சரஸ்வதி (47) என்ற மனைவி இருந்துள்ளார். மேலும் இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் பால்ராஜ் ஒரு வழக்கில் சிக்கி சிறைக்கு சென்றுள்ளார். அப்போது…

Read more

“மனைவி, தாயின் 76 கிராம் தங்க நகை…” திரும்ப கேட்டா சூனியம் வச்சிருவேன்…. தொழிலதிபரை பிளான் போட்டு ஏமாற்றிய பூசாரி…. பகீர் பின்னணி….!!

ரியல் எஸ்டேட் தொழிலதிபர் வீட்டில் சூனியம் வைத்திருப்பதாக கூறி பரிகார பூஜை நடத்தி, 76 கிராம் தங்க நகைகளை மோசடி செய்த கோயில் பூசாரி கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மந்தைவெளியைச் சேர்ந்த தொழிலதிபர் எஸ்.பி.ஆர். ரமேஷ் (வயது…

Read more

குலை நடுங்க வைக்கும் சம்பவம்…! “மகனின் தலையில் கல்லை போட்டு கொன்று….” நாடகமாடிய கணவரை நம்பிய மனைவி… கடைசியில் காத்திருந்த பேரதிர்ச்சி….!!

தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டையைச் சேர்ந்த மாதையன் (61), விவசாயி. அவருக்கு குப்பாயி என்ற மனைவியும், 31 வயதான சாந்தகுமார் என்ற மகனும் உள்ளனர். திருமணமாகாத சாந்தகுமார், கடந்த சில ஆண்டுகளாக மதுவுக்கு கடுமையாக அடிமையாகிவிட்டார். அவர், தினமும் குடித்துவிட்டு தந்தை மற்றும்…

Read more

என்ன சார் நீங்களே இப்படி பண்ணலாமா…? குற்றவாளிகளிடமிருந்து நகை மற்றும் பணம் கையாடல்… எஸ்.ஐ. அதிரடி கைது…!!

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி மகாலிங்கபுரம் பகுதியில் மனநல காப்பகம் ஒன்று அமைந்துள்ளது. அங்கு 22 வயதுடைய வருண் கான் என்பவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக 11 பேர் கைது செய்யப்பட்டனர்‌. இந்த கொலை வழக்கில் தொடர்புடைய…

Read more

மக்களே உஷார்…!! செயலிகளில் முதலீடு செய்து ரூ.22 லட்சத்தை இழந்த நபர்… நெட்வொர்க் USER ID மூலம் ஒருவரை தட்டி தூக்கிய போலீஸ்…!!

சென்னை மாவட்டம் செம்பியம் பகுதியை சேர்ந்தவர் டில்லிபாபு. இவர் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்துள்ளார். அந்த புகாரில் Chatting App Global Market, Spreatex Market Trading என்ற செயலியில் பணம் முதலீடு செய்தால் அதிக லாபம்…

Read more

அடேங்கப்பா…! இன்று ஒரே நாளில் 5 கோடி ரூபாய்… சந்தோஷத்தில் துள்ளி குதித்த வியாபாரிகள்…!!

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் உள்ள ஆட்டு சந்தை மிகவும் பிரபலம் வாய்ந்தது. ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் சந்தையில் ஏராளமான பகுதிகளில் இருந்து ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்படும். இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் வழக்கம் போல விற்பனைக்காக பல ஆடுகள்…

Read more

“ரயிலில் மர்ம பைகள்…”திறந்து பார்த்து ஷாக்கான போலீஸ்… குழம்பிய பயணிகள்… பரபரப்பு சம்பவம்…!!

மேற்கு வங்காளத்திலிருந்து திருநெல்வேலி மாவட்டத்திற்கு ஒவ்வொரு திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று இயக்கப்படுகிறது. கடந்த வெள்ளிக்கிழமை காலை 10 மணி அளவில் மேற்கு வங்காளத்தில் இருந்து கிளம்பிய ரயில் இன்று அதிகாலை திண்டுக்கல் ரயில் நிலையம் வந்தடைந்தது.அப்போது அந்த…

Read more

“காதல் திருமணம்…” 6 மாத கர்ப்பிணி மகளின் மர்ம மரணம்….! கேட்டதும் சரிந்து விழுந்த தந்தை…. பகீர் சம்பவம்….!!

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள புளியந்துறை கிராமத்தை சேர்ந்தவர் வில்லு (70). இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். தனது மகள் அருள்ஜோதி (25) சென்னையில் வேலை பார்த்துவர, திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி பாரிவாக்கம் பகுதியை சேர்ந்த மீன்…

Read more

அரசு மருத்துவமனையில் பயங்கர சத்தம்….!! அவசர சிகிச்சை பிரிவில் சிமெண்ட் பெயர்ந்து விழுந்து…. நோயாளிகளின் நிலை என்ன…? பரபரப்பு சம்பவம்….!!

மதுரை மாவட்டம் திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு தினமும் ஏராளமான நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இங்கு தீவிர சிகிச்சை பிரிவின் கட்டடத்தின் மேற்கூரை பெயர்ந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக அந்த நேரத்தில் நோயாளிகள் யாரும் இல்லாததால் உயிர் சேதம் ஏற்படவில்லை. அந்த…

Read more

கணவருடன் வந்த பெண்…! பேக்கரியில் அமர்ந்து டீ குடித்த போது… பட்டப்பகலில் வேலையை காட்டிய நபர்… போலீஸ் நடவடிக்கை…!!

தூத்துக்குடி மாவட்டம் கைலாசபுரம் பகுதியை சேர்ந்தவர் ராணி (43). சம்பவம் நடந்த அன்று ராணி தனது கணவருடன் திருநெல்வேலிக்கு வந்துள்ளார். அவர்கள் தாழையூத்து பகுதியில் உள்ள ஒரு பேக்கரியில் அமர்ந்து டீ குடித்து கொண்டிருந்தனர். இதனையடுத்து அங்கிருந்து கிளம்பும்போது தான் வைத்திருந்த…

Read more

காப்பக கொலை வழக்கு….! கைதானவர்களிடம் 18 பவுன் தங்க நகை, ரூ.1.52 லட்சம் அபேஸ்…. எஸ்.ஐ மீது பாய்ந்த ஆக்ஷன்….!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள ஒரு தனியார் மனநல காப்பகத்தில் சேர்க்கப்பட்ட சோமனூரைச் சேர்ந்த வருண்காந்த் (22) கடந்த மே 12-ம் தேதி அடித்து கொலை செய்யப்பட்டு, காப்பக வளாகத்தில் தோண்டப்பட்ட குழியில் புதைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கொலை…

Read more

FLASH: மத்திய அரசை கண்டித்து திமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்…. முழு விவரம் இதோ….!!

மதுரை மாவட்டம் உத்தங்கடியில் திமுக கட்சியின் தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் தலைமையில் தற்போது திமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கியுள்ளது. இந்த பொதுக்குழு கூட்டத்திற்கு முதல்வர் ஸ்டாலின் வந்த நிலையில் முதலில் கலைஞர் கருணாநிதி, பேரறிஞர் அண்ணா, பெரியார் மற்றும் பேராசிரியர் அன்பழகன்…

Read more

“இரவில் என்கூட மட்டும் தான் பேசணும்…” திருமணமான பெண்ணுக்கு ஆபாச படங்களை அனுப்பி… மகளை வைத்து மிரட்டிய மன்மதன்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!

சென்னை அண்ணாநகர் பகுதியில் வசித்து வரும் 42 வயது பெண், கடந்த ஒரு வருடத்துக்கு முன்னர் இன்ஸ்டாகிராம் மூலம் ‘கோபி’ என்ற நபருடன் பழக ஆரம்பித்துள்ளார். ஆரம்பத்தில் நட்பாக இருந்த இவர், பின்னர் இரவு நேரங்களில் யாரிடமும் பேசக்கூடாது, தன்னிடம் மட்டும்தான்…

Read more

“அடிக்கிறாங்க; என் மனைவியை அனுப்ப சொல்லுங்க…” மகன், மகள்களுடன் தீக்குளிக்க முயன்ற தந்தை…. மன வேதனையில் குமுறிய தொழிலாளி…. பரபரப்பு சம்பவம்…!!

திருப்பத்தூர் மாவட்டம் புத்துக்கோவில் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவர் தனது மகன் மற்றும் மகளுடன் காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்தார். பின்னர் தான் மறைத்துக் கொண்டு வந்த மண்ணெண்ணெயை தன் மீதும், பிள்ளைகள் மீதும்…

Read more

இதெல்லாம் ரொம்ப தப்பு…! வாலிபரின் வீட்டில் திடீர் சோதனை…. சிக்கிய பொருட்கள்…. தட்டி தூக்கிய போலீஸ்….!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் துறை(எ)அருள்தாஸ்‌. இவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட நாட்டுத் துப்பாக்கி மற்றும் வெடி மருந்தை உபயோகித்து வருவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பெயரில் போலீசார் அருள்தாஸ் வீட்டை சோதனை செய்தனர்.…

Read more

வளர்க்க வேற செடியே இல்லையா…? வசமாக சிக்கிய வாலிபர்… ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்…!!

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் உள்ள செ.நாச்சி பட்டு கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் லோகேஷ்(27) வீட்டில் தண்ணீர் கேனில் கஞ்சா செடி வளர்த்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி லோகேஷ் வீட்டிற்கு சென்ற போலீசார்…

Read more

“பாப்பா… நீங்க வேற லெவல்…” 6 வயதில் 30-க்கும் மேல்…. கேடயம் வழங்கி பாராட்டிய துணை முதல்வர்…. குவியும் பாராட்டுகள்….!!

திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர் லலித் ரேணு ஸ்ரீதர் வெங்கடேஷ். ஆறு வயது பள்ளி மாணவியான இவர் தன்னுடைய தந்தை ஸ்ரீதருடன் சேர்ந்து மலையேற்றப் பயிற்சி பெற்று வருகிறார். இதுவரை லலித் ரேணு  6000 அடி உயரம் உடைய வெள்ளியங்கிரி மலை முதல்…

Read more

அரசு மருத்துவமனையில் பயங்கரம்…!! பச்சிளம் குழந்தையின் கட்டை விரலை வெட்டிய செவிலியர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

வேலூர் மாவட்டம் முள்ளிபாளையத்தைச் சேர்ந்த விமல்ராஜ் (30), நிவேதா (24) தம்பதியினருக்கு கடந்த மே 24ஆம் தேதி வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. 6 நாள்கள் மட்டுமே ஆன அந்த பச்சிளம் குழந்தைக்கு கையில் குளுக்கோஸ்…

Read more

“கொஞ்ச நேரத்துல பதற வச்சிட்டானே…” விடாமல் அழுத மகன்…. பதறிய தாய்…. போராடி காப்பாற்றிய தீயணைப்பு துறையினர்…!!

தூத்துக்குடி மாவட்டம் கே.வி.கே நகர் பகுதியை சேர்ந்தவர் தாதா பீர். இவர் ஆயுதப்படை பிரிவில் போலீசாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும்  3 வயதில் ஒரு மகன் உள்ளார். நேற்று பீர் வழக்கம் போல வேலைக்கு சென்ற…

Read more

“FOOTBALL விளையாடும்போது திடீரென மயங்கி விழுந்த சிறுவன்”… டாக்டர் சொன்ன அதிர்ச்சி தகவல்… கதறும் பெற்றோர்…!

கோயம்புத்தூர் மாவட்ட த்தை அடுத்த துடியலூர் பகுதியை சேர்ந்த தம்பதியினர் செந்தில்குமார்- மைதிலி. இவர்களுக்கு கிருத்திக் (14) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் 9ஆம் வகுப்பு படித்து முடித்துள்ளார். இவர் கோயம்புத்தூரில் உள்ள சரவணன் பட்டியில் கால்பந்து விளையாட்டு பயிற்சி…

Read more

“கடைசி நொடி வரை போராடிய நண்பர்கள்….” இப்படி ஆகிருச்சே….! மகனை பார்த்து கதறிய பெற்றோர்…. பெரும் சோகம்….!!

கன்னியாகுமரி மாவட்டம் மாலைக்கோடு பகுதியை சேர்ந்தவர் பிரினித்(20) இவர் மார்த்தாண்டம் பகுதியில் உள்ள கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பிரினித் தனது தம்பி மற்றும் அவரது 2 நண்பர்களுடன் சேர்ந்து அதே பகுதியில் உள்ள…

Read more

“மறைந்து பார்த்து வீடியோ எடுத்த வாலிபர்….” அலறிய 14 வயது சிறுமி…. அடுத்த நொடியே…. பதறிய பெற்றோர்…. போலீஸ் அதிரடி….!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மண்டபத்து பாறை கிராமத்தைச் சேர்ந்தவர் பிரசாந்த் குமார். அதே பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி 10-ஆம் வகுப்பு படிக்கிறார். இந்த சிறுமி தனது வீட்டில் குளித்து கொண்டிருந்த போது பிரசாந்த் குமார் மறைந்திருந்து பார்த்ததுடன், செல்போனில்…

Read more

கை, கால்கள், கழுத்தில் ரத்த காயங்கள்…. வீட்டிலிருந்து வெளியே சென்ற வாலிபரை… 2 நாட்களுக்கு பிறகு தெரிந்த தகவல்…. பரபரப்பு சம்பவம்…!!

வேலூர் மாவட்டம் கோடியூர் பாலாபுரத்தைச் சேர்ந்தவர் ஏகாம்பரம் (30). இவர் தனியார் தோல் தொழிற்சாலையில் ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்ற ஏகாம்பரம் மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. அவரை உறவினர்கள்…

Read more

“பக்கத்து வீட்டுல போய் விளையாடுறாங்க, அவங்க உடம்புல சாத்தான் இருக்கு”… தனது 3 குழந்தைகளை கொடூரமாக அடித்த மத போதகர்… அதிரடி கைது..!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தேவிக்கோடு இடைக்கோடு பகுதியை சேர்ந்தவர் கிங்ஸ்லி (45). இவர் அப்பகுதியில் உள்ள ஆலயத்தில் மத போதகராக உள்ளார். அவருடைய மனைவி சஜினி. இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகனும், 3 வயதில் ஒரு மகனும், 8 மாதத்தில்…

Read more

“எப்படிலாம் யோசிக்கிறாங்க”… ஓட்டு போடும் கடவுள்…? வாக்காளர் அடையாள அட்டை வடிவில் பேனர்… கோவில் திருவிழாவில் ஆச்சரியம்…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைரோடு அருகே பொம்மனபட்டி கிராமத்தில் கடந்த மே 15 ஆம் தேதி முதல் கொடியேற்றத்துடன் வைகாசி திருவிழா கோலாகலமாக தொடங்கியது. அதற்காக பொம்பனபட்டி கிராம முத்தாலம்மன், காளியம்மன், பகவதி அம்மன் கோயில்களில் திருவிழா களைகட்டியது. அப்பகுதியில் உள்ள…

Read more

“வேலைக்கு சென்ற 18 பேர்…” அலுவலகத்தில் காத்திருந்த டுவிஸ்ட்…! நைசாக பேசி ரூ.1.65 கோடியை வாரி சுருட்டிய நபர்…. பகீர் பின்னணி…!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தொழிலதிபரான பகவதியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் பார்த்திபன் இன்ஜினியராக உள்ளார். இந்த நிலையில் சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த ஹரிஹர குமார் என்பவர் மத்திய அரசு நிறுவனத்தின் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி…

Read more

`அப்பா வாங்கி வந்த பிரியாணியை ஆசையாக சாப்பிட்டு உறங்கிய சிறுவன்… தூக்கத்திலேயே உயிர் பறிபோன கொடூரம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள  சரவணம்பட்டி அருகே உள்ள சங்கரா கல்லூரி சாலையில் வசித்து வந்த சத்தியபிரபு என்பவரின் மகன் சஞ்சீவ் (8). கடந்த மே 29-ஆம் தேதி இரவு தூக்கத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் இயங்கும் ஒரு…

Read more

மக்களே உஷார்…! பெட்ரோல் போட சென்று அலறிய பெண்…. சீட்டுக்கு அடியில் ஊர்ந்த பாம்பு…. அதிர்ச்சி சம்பவம்….!!

கோயம்புத்தூர் மாவட்டம் பன்னிமடை பகுதியில் சேர்ந்தவர் நாகலட்சுமி. இவர் தனியார் கல்லூரியில் ஊழியராக வேலை பார்க்கிறார். நேற்று நாகலட்சுமி ஸ்கூட்டரில் கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தார். இதனையடுத்து கோவை ஆவாரம்பாளையம் ரோட்டில் இருக்கும் பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போடுவதற்காக சென்றுள்ளார். அப்போது பெட்ரோல்…

Read more

பரபரப்பு…! பிறந்து 6 நாட்களே ஆன குழந்தையின் கட்டை விரலை வெட்டிய செவிலியர்…. கொந்தளித்த பெற்றோர்…. அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி சம்பவம்….!!

வேலூர் மாவட்டம் முள்ளிபாளையத்தைச் சேர்ந்த விமல்ராஜ் (30), நிவேதா (24) தம்பதியினருக்கு கடந்த மே 24ஆம் தேதி வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. 6 நாள்கள் மட்டுமே ஆன அந்த பச்சிளம் குழந்தைக்கு கையில் குளுக்கோஸ்…

Read more

விடுமுறையில் உறவினர் வீட்டிற்கு சென்ற சிறுவன்… லிப்டில் இருந்து தவறி விழுந்து உயிரிழப்பு… கதறும் குடும்பத்தினர்… பெரும் சோகம்…!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்தவர்கள் பாதுஷா – ரம்ஜான்பீவி தம்பதியினர். இவர்களுக்கு முகமது ஆசிப்(12) என்ற மகன் உள்ளார். இவர் ஆறாம் வகுப்பு முடித்து விடுமுறையில் தனது சித்தி வீட்டிற்கு சென்று தங்கியுள்ளார். அங்கு அவரது சித்தி பணிபுரியும் தனியார் அச்சகத்திற்கு…

Read more

“மண்டபத்தில் கூடியிருந்த உறவினர்கள்…” தாலி கட்ட தயாரான மாப்பிள்ளை…. திடீரென ஷாக் கொடுத்த மணப்பெண்…. பரபரப்பு சம்பவம்….!!

ஆண்டிபட்டி அருகே ஒரு திருமண மண்டபத்தில், தாலி கட்டும் நேரத்தில் மணமகள் திடீரென திருமணத்தில் விருப்பமில்லை என கூறி திருமணத்தை நிறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர் ஒருவர், தற்போது அமெரிக்காவில் உள்ள ஒரு தனியார்…

Read more

“டாக்டர் சொன்னாங்க…” ஸ்கேன் எடுக்க சென்ற பெண்…. பின்னாடியே வந்த வார்டு பாய்…. உறவினர்கள் இருக்கும் போதே… பகீர் சம்பவம்….!!

செங்குன்றம் அருகே உள்ள பெருங்காவூர் பகுதியில் அமைந்துள்ள சிங்கிலிமேட்டைச் சேர்ந்த நசிமா என்ற பெண், உடல்நிலை பாதிக்கப்பட்டதையடுத்து சிகிச்சைக்காக பாடியநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். ஶ்ரீ வெங்கடேஸ்வரா மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்த நசிமாவுக்கு சி.டி.ஸ்கேன் எடுக்க வேண்டும்…

Read more

மக்களே உஷார்….! வாஷின் மெஷினில் அதிக துணி…. “மகள் திருமணத்திற்கு சேர்த்து வச்சதெல்லாம் போச்சே…” கண்ணீர் வடிக்கும் தாய்…. பரபரப்பு சம்பவம்….!!

சென்னை கோடம்பாக்கம் சிவன் கோயில் தெற்கு தெருவை சேர்ந்த கமலா மற்றும் அவரது மகள் சாந்தி, சாந்தியின் கணவர் மூர்த்தி மற்றும் அவர்களது குழந்தைகள் ஆகியோர் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். சமீபத்தில் கமலா உடல்நலக்குறைவால் மருத்துவமனைக்கு சென்ற நிலையில், வீட்டில்…

Read more

Other Story