பைப்பால் அடித்து, கண்ணில் மிளகாய் பொடி தூவி….. மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு நடந்த கொடூரம்…. வெளியான அதிர்ச்சி காணொளி….!!

கர்நாடக மாநிலம் பாகல்கோட்டில் உள்ள மாற்றுத்திறனாளி குழந்தைகள் பள்ளியில், 16 வயது சிறுவன் ஒருவன் பள்ளி தாளாளரால் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த பள்ளியின் தாளாளர் அக்ஷய் என்பவர், சிறுவன் கீழே விழுந்து கதறியும்…

Read more

Other Story