காதலித்த மகளை கழுத்தை நெரித்துக் கொலை செய்த குடுப்பம்… போலீசில் புகார் அளித்துவிட்டு நாடகமாடிய பெற்றோர்.. சிக்கியது எப்படி? – பகீர் பின்னணி…!!!
குஜராத் மாநிலம் ராஜ்கோட் மாவட்டத்தில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இளம் ஜோடி கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கம்பாலா கிராமத்தைச் சேர்ந்த 19 வயது இளம் பெண் சோனு ரபாரியும், 21 வயது இளைஞர்…
Read more