“வயிற்றில் கரு”… நியாயம் கேட்க சென்ற மாணவியை கொடூரமாக அடித்துக் கொன்ற காதலன்?… ஈரோட்டை உலுக்கிய சம்பவம்…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள கோபிசெட்டிபாளையம் பகுதியில் குமார்- மஞ்சுளா தேவி தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு தனியார் கல்லூரியில் பிஎஸ்சி 3-ம் ஆண்டு படித்து வந்த ஸ்வேதா (21) என்ற மகள் இருந்துள்ளார். இவர் கடந்த 28-ஆம் தேதி வழக்கம் போல் கல்லூரிக்கு…

Read more

“பள்ளிக்கல்வித்துறையில் மாணவர்களின் சுயவிவரங்கள் திருட்டு”… 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு…. போலீஸ் தீவிர விசாரணை…!!

தமிழக பள்ளிக்கல்வித்துறையில் கணினியில் பதிவு செய்யப்பட்டு வைத்திருக்கும் மாணவர்களின் சுயவிவரங்கள் திருடப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக ஆடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அதிகாரி புண்ணியகோடி சென்னை கமிஷனர்…

Read more

அதிர்ச்சி…! திருமண விழாவில் நடனமாடிய மாணவர் திடீரென மயங்கி விழுந்து மரணம்…. கதறும் குடும்பத்தினர்…!!!!

சென்னை கோயம்பேட்டில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தன்னுடைய பெண் தோழியின் சகோதரியின் திருமண விழாவில் இன்ஜினியரிங் கல்லூரி மாணவர் கலந்து கொண்டார். இவர் திருமண நிகழ்ச்சியில் நடனமாடிக் கொண்டிருந்தபோது திடீரென சுருண்டு விழுந்து உயிரிழந்தது பெரும் பரபரப்பையும் சோகத்தையும்…

Read more

சென்னையில் ஏடிஎம் இயந்திரத்தை கல்லை வைத்து உடைத்து கொள்ளை முயற்சி…. தீவிர விசாரணையில் போலீஸ்…!!!

சென்னையில் உள்ள கேகே நகரில் தனியார் வங்கியில் ஏடிஎம் ஒன்று அமைந்துள்ளது. இந்த ஏடிஎம் இயந்திரத்தை கல்லை வைத்து உடைத்து பணத்தைத் திருடன் சில மர்ம நபர்கள் முயற்சி செய்துள்ளனர். ஆனால் ஏடிஎம் மிஷினை கல்லை வைத்து உடைக்க முடியாததால் கொள்ளை…

Read more

“டீக்கடை மூலம் உருவாகிய நெட்வொர்க்”..‌‌.. பல பேரிடம் மோசடி… கோவையை உலுக்கிய இளம்பெண் சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள குனியமுத்தூர் பகுதியில் நிரஞ்சனா என்ற இளம் பெண் டீக்கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த இளம் பெண் தன்னுடைய நண்பர்கள் மூலம் ஒரு தனியான நெட்வொர்க்கை உருவாக்கி பட்டதாரிகளை குறிவைத்து அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி…

Read more

“கஞ்சா கடத்திய திருப்பதி தேவஸ்தான ஊழியர்”…. ஆடிப் போன போலீஸ்… அதிர வைக்கும் வீடியோ… பெரும் பரபரப்பு…!!!

ஆந்திர மாநிலத்தில் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் திருக்கோவில் அமைந்துள்ளது. ஆந்திராவில் கஞ்சா கடத்தல், பயிரிடுதல், உட்கொள்ளுதல் எல்லாமே தண்டனைக்குரிய குற்றமாகும். இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலின் தேவஸ்தான ஊழியர் ஒருவர் கஞ்சா கடத்தி வந்த சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை…

Read more

“அரசு பேருந்து ஓட்டுனரின் வீட்டில் திடீர் பெட்ரோல் குண்டு வீச்சு”…. ஆத்திரத்தில் இருவர் வெறிச்செயல்…. நாகையில் பரபரப்பு…!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் கீழ்வேளூர் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் அரசு பேருந்தில் ஓட்டுநராக பணிபுரியும் பாஸ்கர் என்பவர் வசித்து வருகிறார். இவரது தம்பியின் தேவூர் அருகே பார் வைத்து நடத்தி வருகிறார். இந்த கடைக்கு புகழேந்திரன் மற்றும் அஜித் ஆகிய…

Read more

உச்சகட்ட கொடூரம்…! கள்ளக்காதலனுடன் சேர்ந்து பெற்ற பிள்ளைகளை கொடூரமாக கொலை செய்த தாய்…. பெரும் பரபரப்பு…!!

உத்திர பிரதேசம் மாநிலம் மீரட் நகரில் ஒரு சிறுமி மற்றும் அவரது சகோதரரான 10 வயது சிறுவன் ஆகியோர் திடீரென காணாமல் போனதால், அவர்களுடைய தந்தை ஷாகீத் பெய்க் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் படி வழக்கு பதிவு…

Read more

“ரஜினி மகள் ஐஸ்வர்யா வீட்டு லாக்கரில் சோதனை”… தீவிர விசாரணையில் போலீஸ்…!!

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா. இவர் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் தன் வீட்டின் லாக்கரிலிருந்த விலை உயர்ந்த நகைகள் திருடப்பட்டு இருப்பதாக போலீசில் புகார் கொடுத்திருந்தார். அதன்பிறகு ஐஸ்வர்யாவின் தங்கை சௌந்தர்யா கல்யாணத்தின் போது எடுத்த ஆல்பத்தையும்…

Read more

“பிரபல நடிகர் சல்மான் கானுக்கு இங்கிலாந்திலிருந்து கொலை மிரட்டல்”…. தீவிர விசாரணையில் போலீஸ்…!!

பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் சல்மான் கான். நடிகர் சல்மான் கானின் தனிப்பட்ட உதவியாளர் பிரசாந்த் குஞ்சல்கர் என்பவருக்கு கடந்த வாரம் இமெயில் மூலம் கொலை மிரட்டல் வந்தது. இதுகுறித்து காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் சல்மான் கானுக்கு…

Read more

“குழந்தை இல்லாத பெண்ணின் மாதவிடாய் இரத்தத்தால் சூனிய பூஜை”….. கணவரின் கொடூர செயல்…. பெரும் பரபரப்பு…!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரு பெண்ணின் கணவர் அந்த பெண்ணின் மாதவிடாய் ரத்தத்தை எடுத்து சூனிய பூஜைக்கு கொடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக விஷராந்த் வாடி காவல் நிலையத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது, கடந்த 2019-ம் ஆண்டு…

Read more

“திடீரென வந்த ரூ.172 கோடி”…. தூக்கம் தொலைத்த காய்கறி வியாபாரி.‌.. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்….!!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் மைகர் ராய்பட்டி என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் காய்கறி வியாபாரம் செய்து வரும் விஜய் ரஸ்டோகி என்பவர் தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் ஆயிரக்கணக்கில் தன்னுடைய வங்கிக் கணக்கில் வரவு செலவு வைப்பார். இந்நிலையில் விஜய்…

Read more

குளத்திற்குள் இருந்த 150 லிட்டர் வெளிநாட்டு மதுபானங்கள் பறிமுதல்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

குளத்திற்குள் பதுக்கி வைக்கப்பட்ட மதுபானங்கள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் வட மாநிலங்களில் ஹோலி பண்டிகை சிறப்பான முறையில் கொண்டாடப்படும். தற்போதே வட மாநிலங்களில் ஹோலி பண்டிகை களை கட்ட தொடங்கியுள்ளது. இந்நிலையில் பீகார் மாநிலத்தில் உள்ள ஹர்பூர் என்ற பகுதியில்…

Read more

“பசு பாதுகாவலர்களால் 2 இளைஞர்கள் எரித்து கொலை”…. காரணம் என்ன…? வெளியான திடுக்கிடும் தகவல்கள்..!!

ஹரியானா மாநிலம் பிவானி மாவட்டத்தில் லோஹாரு என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் கடந்த 15-ம் தேதி  எரிந்த நிலையில் 2 சடலங்கள் காரில் கிடந்துள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்…

Read more

“தாந்திரீக முறையில் உடலுறவு”…. ஐஐடி மாணவருக்கு நேர்ந்த கொடூரம்…. போலீசில் பரபரப்பு புகார்…!!

இன்றைய காலகட்டத்தில் உறவுகளை வளர்த்துக் கொள்ளுதல் என்ற பெயரில் ஏராளமான செயலிகள் இருக்கிறது. இந்த செயலிகள் மூலம் முன்பின் தெரியாத நபர்களுடன் உறவு ஏற்படுவதோடு பின்னாளில் பல விபரீதமான பின் விளைவுகளையும் ஏற்படுகிறது. இந்நிலையில் மும்பையில் உள்ள ஐஐடி பாம்பே கல்லூரியில்…

Read more

“ஸ்மார்ட் போன் மோகத்தால் தாயை கொலை செய்த மகன்”…. தற்கொலை என நாடகமாடியது விசாரணையில் அம்பலம்….!!!

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் ஊர்லி காஞ்சன் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் ஜமீர் சேக் மற்றும் தஸ்லீம் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 12-ம் வகுப்பு படிக்கும் ஒரு மகன் இருக்கிறார். கடந்த 15-ம் தேதி தஸ்லீம் தூக்கிட்டு தற்கொலை…

Read more

தி.மலை ஏடிஎம் கொள்ளை…. ஒருவர் அதிரடி கைது…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!

திருவண்ணாமலையில் 40 கிலோமீட்டர் தொலைவில் அடுத்தடுத்து 4 ஏடிஎம்களில் கொள்ளையடிக்கப்பட்டது. அதன்படி மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம் இல் 19.5 லட்ச ரூபாயும், போளூர் ரயில்வே ஸ்டேஷனில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம் இல் 18 லட்ச ரூபாயும், தேனிமலை…

Read more

“கோவையில் கோகுல் கொலை சம்பவம்”…. குற்றவாளிகளை துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீஸ்…. நடந்தது என்ன..?

கோவை நீதிமன்றத்திற்கு கடந்த 13-ம் தேதி பழைய வழக்குக்கு ஆஜராக மனோஜ் மற்றும் கோகுல் ஆகிய இருவர் வந்திருந்த நிலையில் அவர்களை பின்தொடர்ந்து வந்த மர்ம கும்பல் 5 பேர் நீதிமன்ற வளாகத்தில் வைத்து அவர்களை சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து…

Read more

Justin: 4 ஏடிஎம்களில் ரூ 72.5 லட்சம் திருட்டு… ஆந்திரப் பதிவெண் கொண்ட வாகனத்தில் கொள்ளை….!!!!

திருவண்ணாமலையில் 40 கிலோமீட்டர் தொலைவில் அடுத்தடுத்து 4 ஏடிஎம்களில் கொள்ளையடிக்கப்பட்டது. அதன்படி மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம் இல் 19.5 லட்ச ரூபாயும், போளூர் ரயில்வே ஸ்டேஷனில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம் இல் 18 லட்ச ரூபாயும், தேனிமலை…

Read more

இவளும் ஒரு தாய் தானா…? மகனுக்கு சூடு வைத்து கண்களில் மிளகாய் பொடியை வீசிய கொடூரம்…. பெரும் அதிர்ச்சி…!!

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள குமழி அருகே அட்டப்பள்ளம் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுவன் பக்கத்து வீட்டில் இருந்து டயரை எடுத்து வந்து தன் வீட்டு தோட்டத்தில் வைத்து எரித்துள்ளான். இதைப் பார்த்த…

Read more

பரபரப்பு…! “ரூ. 8 லட்சம் பணத்துடன் ஏடிஎம் இயந்திரத்தை தூக்கிச் சென்ற மர்ம கும்பல்”… போலீஸ் வலைவீச்சு….!!

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மேர் அருகே சுர்சுரா என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் பரோடா வங்கியின் ஏடிஎம் இயந்திரம் ஒன்று உள்ளது. இந்த ஏடிஎம் இயந்திரத்தில் நேற்று இரவு கொள்ளை சம்பவம் அரங்கேறியுள்ளது. முகமூடி அணிந்த மூன்று கொள்ளையர்கள் ஏடிஎம் இயந்திரத்தில்…

Read more

“பணத்தை வாரி இறைத்த நபர்”…. திடீர் பண மழையால் குவிந்த மக்கள்… தீவிர விசாரணையில் போலீஸ்….!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் ஆர்.கே மார்க்கெட் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் அமைந்துள்ள மேம்பாலத்தில் ஒருவர் நின்று கொண்டு 10 ரூபாய் நோட்டுகளை தெருவில் வீசியுள்ளார். இதை அங்கிருந்த மக்கள் ஒருவருக்கொருவர் முந்தி அடித்துக் கொண்டு சாலையில் இருந்து எடுத்துச்…

Read more

அச்சச்சோ!… மாடியில் இருந்த செல்போன் டவர காணலையே…. மர்ம நபர்கள் கைவரிசை…. போலீசில் பரபரப்பு புகார்….!!

பீகார் மாநிலத்தில் உள்ள பிர்போர் என்ற பகுதியில் வீட்டின் மாடியில் அமைக்கப்பட்டிருந்த செல்போன் டவர் திருடப்பட்டுள்ளது. அதாவது செல்போன் நிறுவன ஊழியர்கள் என்று கூறி வீட்டிற்குள் நுழைந்து டவரை  பழுது பார்ப்பது போன்று நடித்து செல்போன் டவரை முழுவதுமாக கழட்டி எடுத்து…

Read more

ஷாக்!.. 90 வயது மூதாட்டி பாலியல் பலாத்காரம்…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!!!

மத்திய பிரதேச மாநிலத்தில் ஷாடோல் என்ற பகுதி அமைந்துள்ளது. இங்கிருந்து 177 கிலோமீட்டர் தூரம் பயணித்து ஜபால்பூர் என்ற பகுதிக்கு 90 வயது மூதாட்டி சென்றுள்ளார். அப்போது அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் மூதாட்டியை செல்ல வேண்டிய இடத்திற்கு அழைத்து…

Read more

“வரதட்சணை கொடுமை, இயற்கைக்கு மாறான உறவு”….. கணவர் மீது மனைவி பரபரப்பு புகார்….!!!

மத்திய பிரதேசத்தில் உள்ள குவாலியர் நகரில் ராதாகிருஷ்ணா நகர் அமைந்துள்ளது. இந்த பகுதியில் வசித்து வரும் ஒரு பெண்ணுக்கு கடந்த 2019-ம் ஆண்டு திருமண நடைபெற்ற நிலையில் பெண்ணின் கணவர் உட்பட குடும்பத்தினர் வரதட்சணை வாங்கி வரும்படி அடிக்கடி துன்புறுத்தி உள்ளனர்.…

Read more

Other Story