வழி கேட்ட பெண், காரை மறித்த கும்பல்.. மொபைலில் எடுத்த ‘அந்த’ ஒரு போட்டோ… அதன்பின் நடந்த பகீர் சம்பவம்…!!!
பெங்களூருவில் அநாகரிகமான முறையில் வாகனத்தை ஓட்டி, சாலையை மறித்து நின்ற நபர்களுக்கு எதிராகக் குரல் கொடுத்த தம்பதியினர் மீது கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பெங்களூருவின் ஹெசர கட்டா பிரதான சாலையில் பி. ரச்சனா என்ற பெண் கட்டிடக் கலைஞர், தனது…
Read more