“நீங்க இதை கழட்டுனா தான் எக்ஸாம் எழுத முடியும்”… கல்லூரியில் ஆசிரியர்கள் செய்த செயலால் எழுந்த சர்ச்சை… கண்ணீருடன் மாணவர்கள்… வைரல் வீடியோ…!!!

பெங்களூரு மடிவாளா பகுதியில் உள்ள கிருபாநிதி கல்லூரியில் சிஇடி நுழைவுத்தேர்வு நடைபெற்றபோது, அங்கு வந்த சுமார் 5 முதல் 7 பிராமண மாணவர்கள் தங்களின் புனித நூலான ‘பூணூலை’ அகற்றினால் தான் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவீர்கள் என்று கல்லூரி ஊழியர்களால் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர்.…

Read more

Other Story