சோகம்..! வாணியம்பாடி பட்டாசு கடையில் ஏற்பட்ட தீவிபத்து – தந்தை, மகன் பலி..!!

வாணியம்பாடி புத்துக்கோயில் பகுதியில் பட்டாசு கடைகளில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி  தந்தை – மகன் இருவரும்  பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த புத்துக்கோயில் பகுதியில் ஸ்ரீராம் என்ற பட்டாசு கடையை  நடத்தி வருகிறார் குமார்.…

Read more

Other Story