திருச்சியில் நாளை சூறாவளி பிரசாரத்தை தொடங்கும் இபிஎஸ்…!!!

மக்களவைத் தேர்தலுக்கான அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி நாளை முதல் தனது பிரசாரத்தை தொடங்குகிறார். தேமுதிக, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து அதிமுக போட்டியிடுகிறது. இந்த நிலையில், திருச்சியில் நாளை பிரசாரத்தை தொடங்கும் எடப்பாடி பழனிசாமி…

Read more

திருச்சி என்றாலே திமுகதான்…. பிரச்சாரத்தில் சூளுரைத்த முதல்வர் ஸ்டாலின்…!!

மக்களவை தேர்தல் தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி நடக்கிறது. இதற்கான பணியில் அரசியல் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். ஒருசில கட்சிகள் தேர்தல் பரப்புரைகளில் ஈடுபட்டுள்ளது. அந்தவகையில் திருச்சியில் தனது தேர்தல் பரப்புரையை தொடங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.…

Read more

சூடுபிடிக்கும் தேர்தல்! 24ம் தேதி திருச்சியிலிருந்து பிரச்சாரத்தை தொடங்கும் எடப்பாடி பழனிசாமி… விவரம் இதோ.!!

மக்களவைத் தேர்தலை ஒட்டி வரும் 24ம் தேதி திருச்சியில் இருந்து பிரச்சாரத்தை தொடங்குகிறார் எடப்பாடி பழனிசாமி. மக்களவைத் தேர்தலை ஒட்டி வரும் 24ம் தேதி திருச்சியில் மாலை 4 மணியில் இருந்து பிரச்சாரத்தை தொடங்குகிறார் எடப்பாடி பழனிசாமி. கூட்டணி இன்னும் இறுதியாகாத…

Read more

40 தொகுதிகளிலும் I.N.D.I.A கூட்டணி வெற்றி…. விரைவில் தமிழகத்தில் ராகுல் சூறாவளி பிரச்சாரம்..!!

சென்னை விமான நிலையம் வந்த செய்தியாளர்களிடம் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் கடந்த மக்களவைத் தேர்தலை விட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் திமுக, காங்கிரஸ் இடம்பெற்றுள்ள I.N.D.I.A  கூட்டணி வெற்றி பெறும். தமிழகத்தில் ராகுல் காந்தி,…

Read more

கர்நாடகா சட்டசபை தேர்தல்: நாளையே கடைசி நாள்…. வெளியான அறிவிப்பு…!!!

கர்நாடகாவில் மே 10-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. கடந்த 13ம் தேதி தொடங்கிய வேட்பு மனு தாக்கல் 20-ம் தேதியோடு முடிவடைந்தது. இதில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள், சுயேச்சை வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல்…

Read more

ராகுல் காந்தி அழைப்பு… காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக கர்நாடகாவில் பிரச்சாரத்தில் குதிக்கும் கமல்ஹாசன்…!!!

கோவையில் நேற்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் பாராளுமன்ற தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின்  நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய கமல்ஹாசன், ராகுல்…

Read more

அதானி விஸ்வரூபத்தின் பின்னணி யார்..? அதானிக்கும் பிரதமர் மோடிக்கும் என்னதான் தொடர்பு? ராகுல் ஆவேசம்..!!!

அதானிக்கும் மோடிக்கும் என்ன தொடர்பு என்பதில் விலக்கு அளிக்காமல் மத்திய அமைச்சர்கள் அதானியை பாதுகாத்து வருகின்றனர் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலை மையமாக வைத்து சட்டீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் இறுதி நாள் காங்கிரஸ் மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி…

Read more

‘சமூகவலைதளங்களில் விளம்பரங்கள் கூடாது…. மீறினால் 2 ஆண்டு சிறை…. எச்சரிக்கை அறிவிப்பு…!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் நாளை வாக்குப்பதிவு நடக்கிறது. நேற்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைந்தது. இங்கு திமுக, அதிமுக உள்ளிட்ட 77 பேர் போட்டியிடுகின்றனர். ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 5 வாக்குப்பதிவு இயந்திரங்கள், ஒரு கட்டுப்பாட்டு கருவி மற்றும் ஒரு…

Read more

வடகிழக்கு மாநிலங்களை காங்கிரஸ் Atm ஆக பாக்குது.. ஆனா நாங்க எப்படி பாக்குறோம் தெரியுமா..?

வடகிழக்கு மாநிலங்களை காங்கிரஸ் ஏடிஎம் ஆக பார்க்குது, ஆனா பாஜக அதிர்ஷ்டமாக பார்க்கிறது என பிரதமர் மோடி பேசி உள்ளார். வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான நாகலாந்தில் வருகின்ற 21ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. அங்கு பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து…

Read more

“உங்களுக்கு கண்ணு தெரியாதா…?”… திமுக அரசின் சாதனைகளை லிஸ்ட் போட்டு லெப்ட் ரைட் வாங்கிய முதல்வர் ஸ்டாலின்….!!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக முதல்வர் ஸ்டாலின் இன்று பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அப்போது பேசிய அவர், திமுக அரசு ஆட்சி பொறுப்பை ஏற்றத்தில் இருந்து பல்வேறு விதமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கொடுத்த…

Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்… முதல்வர் ஸ்டாலின் பிளானில் திடீர் மாற்றம்… நாளை ஒருநாள் மட்டும் தான்…??

வருகிற 27-ஆம் தேதி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. நாளை மாலையுடன் பிரச்சாரம் முடிவடைகிறது. இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் தினசரி கால நிலவரம், தேர்தல் பிரச்சாரம் பற்றி கட்சி நிர்வாகிகள், மகளிர் அணியினரிடம் தொலைபேசி மூலமாக கேட்டறிந்து வருகிறார்.…

Read more

“ஈரோடு கிழக்கில் பிப்ரவரி 25-ல் முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரம்”…. என்னென்ன பிளான்கள் தெரியுமா..? முழு விபரம் இதோ…!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகின்ற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், நாளை மாலை 5 மணியுடன் பிரச்சாரம் நிறைவடைகிறது. இன்று மற்றும் நாளை முதல்வர் ஸ்டாலின் ஈரோடு கிழக்கில் பிரச்சாரம் மேற்கொள்வதாக இருந்த நிலையில் தற்போது அவரின் சுற்றுப்பயணத்தில் திடீர்…

Read more

ஈரோடு கிழக்கில் சீமான் பிரச்சாரம் மேற்கொள்ள எந்த தடையும் இல்லை….. வெளியான அறிவிப்பு….!!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகின்ற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் வருகிற 25-ம் தேதி மாலை 5 மணியோடு பிரச்சாரம் நிறைவடையும் நிலையில் நாம் தமிழர் கட்சிக்கு பிரச்சாரம் செய்வதற்கு தற்போது அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதாவது வீரப்பன்சத்திரம்…

Read more

“திமுக, அதிமுக வேட்பாளர்களால் நடக்கக்கூட முடியவில்லை”… தேமுதிகவுக்கு வாக்களிக்க பிரேமலதா சொன்ன காரணம் இதுதான்…!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகிற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தலில் தேமுதிக சார்பில் வேட்பாளராக ஆனந்த் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு ஆதரவாக தேமுதிக கட்சியின் மாநில பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் ஈரோடு கிழக்கில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது மக்களிடையே…

Read more

அப்போ செங்கல்லு…! இப்போ இதுவா.! இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் உதயநிதி புது யுக்தி!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் 27ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்று, தேர்தலில் மொத்தம் 77 பேர் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் தேர்தலுக்காக பிரச்சாரம் மிக தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது.  அந்தவகையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் EVKS…

Read more

அனல் பறக்கும் பிரச்சாரம்…. சூடு பிடிக்கும் தேர்தல் களம்…. ஈரோடு கிழக்கில் அதிரடியாக களத்தில் இறங்கிய அமைச்சர் உதயநிதி…!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகிற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதன் பிறகு மார்ச் மாதம் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதன்…

Read more

“21 மாதம் ஆகிட்டு”…. திமுக அமைச்சர்களிடம் ரூ. 23,100-ஐ கேளுங்கள்…. அப்படியாவது கொடுக்கட்டும்… இபிஎஸ் அதிரடி….!!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகின்ற 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதன்பிறகு எடப்பாடி தரப்பு வேட்பாளரான கே.எஸ் தென்னரசு அதிமுக சார்பில் போட்டியிடுகிறார். ஈரோடு கிழக்கில்…

Read more

“அடைத்து வைத்தால் மட்டும் அதிமுகவின் வெற்றியை தடுக்க முடியுமா”?…. ஈரோடு கிழக்கில் இபிஎஸ் அனல் பறக்கும் பிரச்சாரம்….!!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகின்ற 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் மார்ச் மாதம் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. இந்த தேர்தலில் திமுக மற்றும் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில்…

Read more

பாஜகவின் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கட்டும்…. விசிக தலைவர் திருமாவளவன் அதிரடி ஸ்பீச்….!!!!!

ஈரோடு கிழக்கு சட்டப் பேரவை தொகுதிக்கு வருகிற பிப்,.27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இடைத்தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், அனைத்து கட்சியினரும் ஈரோட்டில் குவிந்துள்ளனர். திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் பம்பரமாக சுழன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.…

Read more

“ஈரோடு கிழக்கில் கெத்து காட்டும் செந்தில் பாலாஜி”…. சைலன்ட் மோடில் திமுக அமைச்சர்கள்…. வெற்றிக்கு பலே வியூகம்…!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகிற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தலில் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் திமுக மற்றும் அதிமுக தீவிர களப்பணி ஆட்சி வருகிறது. அந்த வகையில் திமுக கட்சியின் அமைச்சர்கள்…

Read more

90 மணி நேரத்தில் 10,800 கி.மீ…. பிரதமர் மோடியின் அனல் பறக்கும் பிரச்சாரம்….!!

மேகாலயா மற்றும் நாகலாந்து மாநிலங்களில் பிப்ரவரி 27 ஆம் தேதியும், திரிபுராவில் பிப்ரவரி 16 ஆம் தேதியும் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் மார்ச் 2 ஆம் தேதி எண்ணப்படுகிறது. ஈரோடு கிழக்கு தொகுதி வாக்கு எண்ணிக்கையும் மார்ச் 2…

Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்… களைகட்டும் தேர்தல் களம்… தீவிர பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள்…!!!!!

வருகிற 27-ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு பிரச்சாரம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்த தேர்தலில் தே.மு.தி.க, நாம் தமிழர் கட்சி, அ.தி.மு.க, காங்கிரஸ் உட்பட 77 பேர் போட்டியிடுகின்றனர். அதிகப்படியான வேட்பாளர்கள் காரணமாக இந்த தேர்தலில்…

Read more

“வேலைக்கு லீவு போடும் பெண்கள்”…. ஒரு நாளைக்கு ரூ. 1000…. பரபரக்கும் களம்…!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகிற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், தேர்தல் களம் சூடி பிடிக்கத் தொடங்கிவிட்டது. அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் திமுக மற்றும் அதிமுக செயல் பட்டு வருகிறது. இந்நிலையில் தேர்தல்…

Read more

அண்ணாமலை 2 நாட்கள் சூறாவளி பிரச்சாரம்…. எந்தெந்த நாட்களில்…? வெளியான தகவல்…!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் 27ம் தேதி நடைபெற உள்ளது. இந்திய தேசிய காங்கிரசு சார்பில் 2021 தேர்தலில் வெற்றி பெற்ற திருமகன் ஈவெரா மாரடைப்பால் இறந்ததை அடுத்து இடைத்தேர்தல் நடைபெறுகிறது இதில் மொத்தம் 77 வேட்பாளர்கள் போட்டியிட உள்ளனர். வாக்குப்பதிவிற்கு…

Read more

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்… பிப்ரவரி 24-ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரம்… தி.மு.க அறிவிப்பு…!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் தி.மு.க கூட்டணி காங்கிரஸ் சார்பில் இ.வி.கே.எஸ் இளங்கோவன், தே.மு.தி.க சார்பில் எஸ்.ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா, அ.தி.மு.க சார்பில் கே.எஸ்.தென்னரசு உட்பட 62 பேர்…

Read more

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்… இந்திய வம்சாவளி நிக்கிஹாலே போட்டி…? வெளியான தகவல்…!!!!

அமெரிக்காவில் அடுத்த வருடம் 2024 நவம்பர் 5-ஆம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்க உள்ள நிலையில் தற்போதையிலிருந்து அங்கு தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்த தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ஜோபைடன் ஜனநாயக கட்சி சார்பாக மீண்டும் போட்டியிட உள்ளார். அதேபோல்…

Read more

ஈரோடு இடைத்தேர்தல்… குவிந்து வரும் அரசியல் கட்சியினர்… வீடுகளுக்கு பெரும் தட்டுப்பாடு…!!!!

ஈரோடு கிழக்கு  தொகுதிக்கு வருகிற பிப்ரவரி 27-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. வருகிற 31-ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. ஆனால் இப்போதே பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது. இங்கு ஈரோடு மாவட்டம் மட்டுமல்லாமல் வெளி மாவட்டங்களில் இருந்தும் அரசியல் கட்சியினர்…

Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்… தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய அமைச்சர் கே.என்.நேரு…!!!!!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வருகிற பிப்ரவரி 27-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் ஈரோடு பெரியார் நகரில் கிழக்கு காங்கிரஸ் வேட்பாளருக்கான தேர்தல் பிரச்சாரத்தை வீட்டு வசதி துறை அமைச்சர் எஸ்.முத்துசாமியுடன் இணைந்து அமைச்சர் கே.என்.நேரு சனிக்கிழமை தொடங்கி வைத்தார். அப்போது…

Read more