பழிக்குப் பழியாக துப்பாக்கிச் சூடு நடத்திய பயங்கரவாத குழு….. ஒரு பெண் உள்பட 4 பேர் பலி….சம்பவ இடத்தில் குவிக்கப்படும் காவல்துறையினர்…. மணிப்பூரில் பரபரப்பு…..!!

மணிப்பூரின் சுராசந்த்பூர் மாவட்டத்தில் மொங்ஜாங் என்ற கிராமம் உள்ளது. நேற்று இந்த கிராமத்தின் அருகே மதியம் 2 மணியளவில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த காரை சில மர்ம நபர்கள் வெகு நேரமாக பின் தொடர்ந்து வந்தனர். அவர்கள்…

Read more

ஒரே நிமிடத்தில் 12 தீவிரவாதிகளுக்கு…. முற்றுப்புள்ளி வைத்த…. பாக். பாதுகாப்பு படையினர்….!!!!

பாகிஸ்தான் நாட்டில் ஹைபர் பக்துங்கவா மாவட்டத்தில் தெஹ்ரிக் இ தலிபான் அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் பதுங்கி இருந்தனர். இது குறித்து அறிந்த பாதுகாப்பு படையினர் உடனடியாக அங்கு விரைந்தனர். ஆனால் அதற்குள் தீவிரவாதிகள் வாகனம் மூலமாக டேங்க் என்ற இடத்திற்கு தப்பிச்செல்ல…

Read more

Other Story