பிரபல பாடகர் ரஞ்சித் சித்து  தற்கொலை…. பெரும் அதிர்ச்சி..!!

பஞ்சாபி நாட்டுப்புற பாடகர் ரஞ்சித் சித்து   வெள்ளிக்கிழமை இரவு தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சங்ரூர் மாவட்டம் சுனம் நகரில் உள்ள ரயில் தண்டவாளத்தின் அருகே கண்டெடுக்கப்பட்ட அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்குப் பின் இறுதிச் சடங்கிற்காக குடும்பத்தினரிடம்…

Read more

Other Story