பஞ்சாபி நாட்டுப்புற பாடகர் ரஞ்சித் சித்து வெள்ளிக்கிழமை இரவு தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சங்ரூர் மாவட்டம் சுனம் நகரில் உள்ள ரயில் தண்டவாளத்தின் அருகே கண்டெடுக்கப்பட்ட அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்குப் பின் இறுதிச் சடங்கிற்காக குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. உறவினர்கள் கொடுத்த மன உளைச்சல் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் பரவி வருகிறது. இந்நிலையில் இவருடைய மரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பிரபல பாடகர் ரஞ்சித் சித்து தற்கொலை…. பெரும் அதிர்ச்சி..!!
Related Posts
அமிதாப் பச்சனுக்கு அடுத்து நான்தான்….. மார்தட்டிக்கொண்ட நடிகை கங்கனா ரனாவத்…!!
அமிதாப் பச்சனுக்கு அடுத்து சினிமாத்துறையில் தனக்குத்தான் அதிக அன்பும் மரியாதையும் கிடைப்பதாக கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார். தேர்தல் பரப்புரைக்காக எங்கு சென்றாலும் தனக்கு வரவேற்பு கிடைப்பதாக தெரிவித்த அவர், மக்கள் மனங்களில் தான் இருப்பதை உணர முடிவதாகவும் தெரிவித்தார். இவரின் பேச்சை…
Read more+2வில் பிரபல நடிகரின் மகள் அசத்தல் மார்க்…. எவ்வளவு தெரியுமா….???
பிரபல காமெடி நடிகர் கிங்காங் மூத்த மகள் சக்தி பிரியா பிளஸ் 2 தேர்வு எழுதி இருந்த நிலையில் அவர் 600 க்கு 404 மதிப்பெண் எடுத்துள்ளார். இந்த வெற்றியை குடும்பத்துடன் கொண்டாடிய பிறகு கிங்காங் கூறுகையில், எனது மகள் எங்களை…
Read more