சூடுபிடிக்கும் தேர்தல் களம்… தொண்டர்களுக்கு இபிஎஸ் அவசர கடிதம்….!!!

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு அதிமுக தொண்டர்களுக்கு இபிஎஸ் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், மக்களை பிரித்தாளும் சூழ்ச்சியில் பாஜக களம் இறங்கியுள்ளது. அதிமுக குறித்து பொய் பிரச்சாரம் செய்து வருகிறது. வன்முறை வெறியாட்டம், வடக்கே இருந்து ஏவும் விஷ அம்புகள்…

Read more

Other Story