“போக்சோ சட்டத்தில் வழக்கு” தப்ப முடியாது – நாகையில் சிக்கிய சிறுவன்… பின்னணித் தகவல்கள்…!!!
நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் அருகே, வீட்டில் தனியாக இருந்த சிறுமியிடம் அத்துமீறி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமி வீட்டில் தனியாக இருந்த நேரத்தைப் பயன்படுத்தி, அதே பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் அத்துமீறி நுழைந்து…
Read more