மீண்டும் வாயை கொடுத்து மாட்டிய நடிகர் பாலகிருஷ்ணா…. கடுப்பான செவிலியர்கள்….!!!!!

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் நந்தமுரி பாலகிருஷ்ணா அடிக்கடி ஏதாவது பேசி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம் ஆகும். அதன்படி ஒரு நிகழ்ச்சியில் புகைப்படம் எடுக்க செல்போனை ஒருவர் கொடுத்தபோது, அதனை தூக்கி எறிந்தார். அதன்பின் மற்றொரு நிகழ்ச்சியில்…

Read more

Other Story