“உன்ன கொன்னுட்டு நானும் சாகப் போறேன்”.. கேம் விளையாடிய மகளை மாடியில் இருந்து தள்ளி கொலை செய்த தாய்… கணவன் கண்முன்னே நடந்த கொடூரம்..!!!
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் கணவருடன் ஏற்பட்ட கடும் வாக்குவாதத்தால் ஆத்திரமடைந்த தாய், தனது 7 வயது மகளை மாடியிலிருந்து கீழே தள்ளி கொலை செய்துள்ள கொடூரமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மல்காஜ்கிரி பகுதியைச் சேர்ந்த டேவிட் மற்றும் மோனாலிசா தம்பதியினருக்கு…
Read more