“விலங்குகளிடம் இவ்வளவு கொடூரமாக நடந்து கொள்பவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்”… சுட்டெரிக்கும் வெயிலில் அனாதையாக விடப்பட்ட ஜீவன்… வைரல் வீடியோ..!!!

தகிக்கும் வெயிலின் கொடுமை தாளாமல் மனிதர்களே வீட்டிற்குள் முடங்கிக் கிடக்கும் வேளையில், வாயில்லா ஜீவன் ஒன்றைக் குடும்பத்தினர் கொளுத்தும் வெயிலில் கட்டிப்போட்டுச் சென்ற நெஞ்சை ரணமாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நிழல் கூட இல்லாத திறந்த வெளியில், தாகத்தால்…

Read more

சைரன் சத்தம் கேட்டும் அசராத கார் டிரைவர்… மலைப்பாதையில் சிக்கிய ஆம்புலன்ஸ்… போலீசார் அதிரடி நடவடிக்கை?… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!!

ஹிமாச்சலப் பிரதேசத்தின் குறுகலான மலைப்பாதையில் அவசர சிகிச்சைக்காகச் சென்ற ஆம்புலன்ஸ் ஒன்றை வழிவிடாமல் தடுத்த ஓட்டுநரின் வீடியோ தற்பொழுது இணையத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. உயிர்காக்கும் அவசரத்தில் சைரன் ஒலியுடன் பின்னால் வந்த ஆம்புலன்ஸிற்கு வழிவிடாமல், முன்னே சென்ற கார் ஓட்டுநர்…

Read more

5 வயது சிறுவனை ‘கால்பந்து’ போல எட்டி உதைத்த நபர்… மனிதாபிமானம் எங்கே போனது?… சிசிடிவியில் சிக்கிய காட்சி மூலம் அந்த நபரை போலீசார் கைது செய்தனர்…!!!

பெங்களூரு தியாகராஜ நகரில் மனசாட்சியை உலுக்கும் வகையிலான கொடூரச் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. அப்பகுதியில் உள்ள தெரு ஒன்றில் நடந்து சென்று கொண்டிருந்த 5 வயது சிறுவனை, அங்கிருந்த ஒரு நபர் எவ்விதக் காரணமும் இன்றி ஓடி வந்து ‘கால்பந்து’ போல…

Read more

Other Story