இதற்காகத்தான் 5 ஓபிஎஸ்கள் போட்டி…. உண்மையை உடைத்த ஓ. பன்னீர் செல்வம்…!!
அரசியலுக்கு தொடர்பில்லாத 5 ஓபிஎஸ்களும் குழப்பத்தை ஏற்படுத்தவே, தேர்தலில் போட்டியிடுவதை மக்கள் அறிந்து வைத்துள்ளனரென முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். தனியார் செய்தி சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், “தேர்தல் ஆணையத்தில் கேட்டிருந்த பலாப்பழம் சின்னமே கிடைத்தது. ராமநாதபுரத்தில் மக்கள் நல்ல…
Read more