ரூ 50 லட்சம் கொடுங்க.! மக்களின் தலையெழுத்து…. “ஏழை குழந்தைகளின் உயிரோடு விளையாடும் வாய்ச்சொல் வீரர் மா.சுவுக்கு கடும் கண்டனம்”…. ஈபிஎஸ் காட்டமான அறிக்கை..!!
திமுக ஆட்சியாளர்களின் அலட்சியத்தால் ஒரு கையை இழந்த ஒன்றரை வயது குழந்தை குடும்பத்திற்கு 50 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும், ஏழை குழந்தைகளின் உயிரோடு விளையாடும் வாய்ச் சொல் வீரர் மந்திரி திரு. மா சுப்பிரமணியத்திற்கு கடும் கண்டனம் என…
Read more