ரூ 50 லட்சம் கொடுங்க.! மக்களின் தலையெழுத்து…. “ஏழை குழந்தைகளின் உயிரோடு விளையாடும் வாய்ச்சொல் வீரர் மா.சுவுக்கு கடும் கண்டனம்”…. ஈபிஎஸ் காட்டமான அறிக்கை..!!

திமுக ஆட்சியாளர்களின் அலட்சியத்தால் ஒரு கையை இழந்த ஒன்றரை வயது குழந்தை குடும்பத்திற்கு 50 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும், ஏழை குழந்தைகளின் உயிரோடு விளையாடும் வாய்ச் சொல் வீரர் மந்திரி திரு. மா சுப்பிரமணியத்திற்கு கடும் கண்டனம் என…

Read more

விடியா திமுக அரசின் அலட்சியம்…! ஒரு கையை இழந்த ஒன்றரை வயது குழந்தை குடும்பத்திற்கு ரூ 50 லட்சம் வழங்க வேண்டும் – எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்..!!

திமுக ஆட்சியாளர்களின் அலட்சியத்தால் ஒரு கையை இழந்த ஒன்றரை வயது குழந்தை குடும்பத்திற்கு 50 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும், தவறிழைத்த மருத்துவ பணியாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்..…

Read more

Other Story