ராஜ்யசபாவில் இருந்து எம்.பி., சஸ்பெண்ட்… திடீர் அறிவிப்பு..!!!

ஆம் ஆத்மி எம் பி ராகத் சதா ராஜசபாவில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். நான்கு எம்பிக்களின் கையெழுத்தை போலியாக போட்டதாக கடுமையான குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார். சபை உரிமை குழு இந்த விவகாரத்தை விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்கும் வரை இடைநீக்கம்…

Read more

Other Story