BIG BREAKING: மணல் கொள்ளை வழக்கு… உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் மணல் கொள்ளை வழக்கில் ED முன்பு ஏப்ரல் 25ஆம் தேதி மாவட்ட ஆட்சியர்கள் நேரில் ஆஜராக வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் நடவடிக்கைகள் பாதிக்கும் என்பதால் ஆட்சியர்கள் ஆஜராக அவகாசம் வழங்க வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை…

Read more

இன்னும் 2 மாதங்களில்…. 8 கோடி பேருக்கு குட் நியூஸ்…. உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் வெளி மாநிலங்களை சேர்ந்த பலரும் தொழில் ரீதியாக குடும்பத்துடன் தங்கியுள்ளனர். இவர்கள் ரேஷன் அட்டை வேண்டி இணையதளத்தில் பதிவு செய்து காத்திருக்கின்றனர். இந்நிலையில் இது தொடர்பான வழக்கில் விசாரணையில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளனர்.…

Read more

மத்திய அரசின் உண்மை கண்டறியும் குழுவுக்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு.!!

மத்திய அரசின் உண்மை கண்டறியும் குழுவுக்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசின் உண்மை கண்டறியும் குழு தொடர்பான அரசாணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. மத்திய அரசுக்கு எதிரான பொய் செய்திகளை கண்டறிந்து நீக்குவதற்காக உண்மை கண்டறியும் குழு…

Read more

BREAKING: எஸ்பிஐ-க்கு உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு…!!

தேர்தல் பத்திர எண்களை மார்ச் 21ம் தேதி மாலை 5 மணிக்குள் தேர்தல் பத்திரம் வாங்கிய தேதி, பெயர்,சீரியல் எண்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும் என SBI-க்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தேர்தல் பத்திரம் தொடர்பான எந்த…

Read more

தேர்தல் பத்திர விவகாரம்: SBI வங்கிக்கு உச்சநீதிமன்றம் மீண்டும் உத்தரவு…!!

உச்சநீதிமன்றத்தின் கெடுபிடியான தீர்ப்புக்குப் பிறகு எஸ்பிஐ வங்கி தேர்தல் பத்திர விவரங்களை தேர்தல் ஆணையத்திடம்கடந்த சில  தினங்களுக்கு முன் சமர்பித்தது. அதில் யார் யார் எந்த கட்சிக்கு எந்த தேதியில் எந்த தேர்தல் பத்திரம் மூலம் நன்கொடை அளித்தார்கள் என்ற விவரம்…

Read more

தேர்தல் பத்திர விவரத்தில் முக்கிய பகுதி காணவில்லை…. அதிர்ச்சி தகவல்…!!

உச்சநீதிமன்றத்தின் கெடுபிடியான தீர்ப்புக்குப் பிறகு எஸ்பிஐ வங்கி தேர்தல் பத்திர விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்பித்துள்ளது. அதில் யார் யார் எந்த கட்சிக்கு எந்த தேதியில் எந்த தேர்தல் பத்திரம் மூலம் நன்கொடை அளித்தார்கள் என்ற விவரம் இல்லை. தேர்தல் பத்திரங்களுக்கான…

Read more

மணிப்பூர் வன்முறை: விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு…!!

வகுப்புவாதத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் நடந்த வன்முறைகள் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி, தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்த அறிக்கைகளை சமர்ப்பிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மாநில அரசு, சிபிஐ மற்றும் என்ஐஏ சமர்ப்பித்த அறிக்கைகளை ஆய்வு செய்த பிறகு, வழக்குகளின் விசாரணையை தொடங்குவது…

Read more

#BREAKING : சண்டிகர் மேயர் தேர்தலில் பாஜக வெற்றி செல்லாது… ஆம் ஆத்மி வேட்பாளர் குல்தீப் குமார் வெற்றி பெற்றதாக உச்ச நீதிமன்றம் அறிவிப்பு.!!

சண்டிகர் மேயர் தேர்தலில் பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவித்தது செல்லாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சண்டிகர் மேயர் தேர்தலில் பாஜக வேட்பாளர் வெற்றி என தேர்தல் அதிகாரி அறிவித்திருந்தார். பாஜக வேட்பாளரின் வெற்றி அறிவிப்பை எதிர்த்து ஆம் ஆத்மி…

Read more

தேர்தல் பத்திரங்கள் திட்டம் செல்லாது…. தேர்தல் பத்திரங்களை வெளியிடுவதை உடனடியாக நிறுத்த எஸ்.பி.ஐ க்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு.!!

தேர்தல் பத்திரங்கள் திட்டம் செல்லாது என உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. தேர்தல் பத்திர முறை சட்டவிரோதமானவை எனக் கூறி அவற்றை இரத்து செய்தது உச்ச நீதிமன்றம். கட்சிகளுக்கு நன்கொடை வழங்கும் தேர்தல் பத்திர திட்டத்தை எதிர்த்து வழக்கு…

Read more

BREAKING: தேர்தல் பத்திரங்கள் செல்லாது” : உச்சநீதிமன்றம் தீர்ப்பு…!!

தேர்தல் பத்திரம் திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு “தேர்தல் பத்திரங்கள் செல்லாது” என்று பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது. பெயர் குறிப்பிடாத தேர்தல் பத்திரங்கள் ஆர்.டி.ஐ. சட்டத்திற்கு எதிரானது. தேர்தல் பத்திரங்கள் கைமாறு ஆதாயங்களுக்கு…

Read more

#BREAKING : சட்ட விரோதம்…. தேர்தல் பத்திரங்கள் திட்டம் செல்லாது… மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுகிறது… உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!!

தேர்தல் பத்திரங்கள் திட்டம் செல்லாது என உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. தேர்தல் பத்திர முறை சட்டவிரோதமானவை எனக் கூறி அவற்றை இரத்து செய்தது உச்ச நீதிமன்றம். கட்சிகளுக்கு நன்கொடை வழங்கும் தேர்தல் பத்திர திட்டத்தை எதிர்த்து வழக்கு…

Read more

சண்டிகர் மேயர் தேர்தல் – ஜனநாயக படுகொலை…. தேர்தல் அதிகாரி மீது கிரிமினல் நடவடிக்கை எடுங்கள்…. உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்.!!

ஜனநாயகத்தை படுகொலை செய்வதை அனுமதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் காட்டமான கருத்தை தெரிவித்துள்ளது. சண்டிகர் மேயர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் 8 வாக்குகளை செல்லாது என அறிவித்து பாஜக வெற்றி பெற்றதால் சர்ச்சை எழுந்தது. வாக்கு சீட்டில் பேனாவால் கிறுக்கி தேர்தல்…

Read more

ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமாருக்கு விதிக்கப்பட்ட 15 நாள் சிறைக்கு தடை…. கிரிக்கெட் வீரர் தோனி பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு.!!

கிரிக்கெட் வீரர் தோனி தொடர்ந்த வழக்கில் ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமாருக்கு விதிக்கப்பட்ட 15 நாள் சிறை தண்டனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தோனி தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது உச்ச நீதிமன்றம். தனது நட்பெயருக்கு களங்கம்…

Read more

உண்மை எப்போதும் கசப்பாகத்தான் இருக்கும்…..உச்சநீதிமன்றம் கருத்து…!!!

சுதந்திரத்திற்கு முன், உண்மை நீதித்துறையின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்தது, ஆனால் சுதந்திரத்திற்குப் பிறகு, அதன் பண்டைய மதிப்புகளை இழந்துவிட்டது என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்தது. பொய்கள் இனிப்பு மற்றும் கசப்பானவை, ஆனால் உண்மைகள் எப்போதும் கசப்பானவை என்று நீதிபதி கருத்து…

Read more

#BREAKING : பொன்முடி மற்றும் அவரது மனைவி சரணடைவதில் இருந்து விலக்கு அளித்துள்ளது உச்ச நீதிமன்றம்.!!

பொன்முடி மற்றும் அவரது மனைவி சரணடைவதில் இருந்து விலக்கு அளித்துள்ளது உச்ச நீதிமன்றம். மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற பொன்முடி சரணடைவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதி சதீஷ்…

Read more

சொத்துக் குவிப்பு  வழக்கு….. 3 ஆண்டு சிறைத்தண்டனையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் பொன்முடி மேல்முறையீடு…. இடைக்கால தடை விதிக்கப்படுமா?

சொத்துகுவிப்பு  வழக்கில் வழங்கப்பட்ட சிறை தண்டனையை எதிர்த்து பொன்முடி மற்றும் அவரது மனைவி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர்.. 2006 – 2011ல்  அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக ரூபாய்.1.75 கோடி சொத்து குவித்ததாக பொன்முடி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த…

Read more

#BREAKING : சொத்துகுவிப்பு வழக்கு – உச்ச நீதிமன்றத்தில் பொன்முடி தரப்பில் மேல்முறையீடு மனு தாக்கல்.!!

உச்ச நீதிமன்றத்தில் பொன்முடி தரப்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது சொத்து குவிப்பு வழக்கில் உயர்நீதிமன்ற தண்டனையை எதிர்த்து பொன்முடி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். வருமானத்திற்கு அதிகமாக ரூபாய்.1.75 கோடி சொத்து சேர்த்த வழக்கில் பொன்முடிக்கு மூன்று ஆண்டுகள் சிறை…

Read more

நாளை தான் கடைசி! உள்ளேயா? வெளியேயா?… செந்தில் பாலாஜி வழக்கில் நாளை தீர்ப்பு….!!!!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு உச்சநீதிமன்றத்தில் நவம்பர் 28ஆம் தேதி நாளை விசாரணைக்கு வருகின்றது. ஏற்கனவே மனு நீதிமன்ற விசாரணைக்கு வந்த போதே, பக்கவாதம் ஏற்படும் அபாயம் கூட இருக்கிறது என்று மருத்துவ அறிக்கையை காட்டி அவருடைய வழக்கறிஞர்கள் வாதாடினார்கள்.…

Read more

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு ஒத்திவைப்பு….. உச்சநீதிமன்றம் உத்தரவு….!!!!

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய வழக்கில் எம் ஆர் ஐ மருத்துவ அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை வருகின்ற நவம்பர் 28ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்ற உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் கடந்த ஜூன் மாதம் அமைச்சர்…

Read more

3 ஆண்டுகளாக ஆளுநர் என்ன செய்து கொண்டிருந்தார்…? உச்சநீதிமன்றம் கேள்வி…!!

3 ஆண்டுகளாக ஆளுநர் என்ன செய்து கொண்டிருந்தார்? என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு மசோதாக்களை திருப்பி அனுப்பியது ஏன் என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், எந்த முடிவும் எடுக்காமல் ஆளுநர் மசோதாக்களை எப்படி நிலுவையில்…

Read more

BREAKING: ஆளுநர் ரவிக்கு ‘செக்’ வைத்த உச்சநீதிமன்றம்…!!!

தமிழக அரசு முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் மிகவும் தீவிரமானதாக உள்ளதாக தலைமை நீதிபதி சந்திரசூட் கூறியுள்ளார். ஆளுநருக்கு எதிரான வழக்கில், 2020 முதல் மசோதாக்களை கிடப்பில் வைத்து அரசின் செயல்பாடுகளை ஆளுநர் முடக்கி வருவதாக அரசு தரப்பில் வாதிடப்பட்டது. தொடர்ந்து தலைமை நீதிபதி,…

Read more

தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி மீது வழக்கு; உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு…!!

தமிழக அரசு நிறைவேற்றி அனுப்பிய பல்வேறு சட்ட மசோதாக்களுக்கும், அரசினுடைய பல்வேறு தீர்மானங்களுக்கும் ஒப்புதல் வழங்காமல் ஆளுநர் காலம் தாழ்த்திக் கொண்டிருக்கிறார் என்பது இப்போதல்ல, ஆளுநர் ஆர்.என் ரவி நியமிக்கப்பட்டதிலிருந்து இரண்டு வருடங்களாக தமிழக அரசுக்கும்,  ஆளுநருக்கு இடையான அந்த கருத்து…

Read more

செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு ஒத்திவைப்பு: திங்கள் கிழமைக்கு ஒத்தி வைத்தது உச்ச நீதிமன்றம்…!!

அமலாக்க துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி சிறையில் இருக்கும் நிலையில் உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்கப்பட்டது. உயர் நீதிமன்றம் ஜாமீன் மறுத்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார் செந்தில் பாலாஜி. இந்த ஜாமீன் மனு திங்கள்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.

Read more

28 ஆண்டுகளுக்கு பின் கிடைத்த அரசு வேலை…. உச்சநீதிமன்றத்தின் நெகிழ்ச்சி தீர்ப்பு..!!

உத்திரப் பிரதேச மாநிலத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பித்த 28 ஆண்டுகளுக்கு பின் வேலை கிடைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். உத்திரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அங்கூர் குப்தா என்பவர் 1995ம் ஆண்டு தபால் பணிக்கு விண்ணப்பித்தார். 15 நாட்கள் பயிற்சிக்கு பின்,…

Read more

உரிமை மறுக்கப்பட்ட இடத்திலேயே நிச்சயதார்த்தம்…. உச்சநீதிமன்றம் முன்பே அசால்ட் காட்டிய தன்பாலின ஈர்ப்பாளர்கள்…!!

இந்தியாவில் தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமணத்தை அங்கீகரிக்க முடியாது என்றும் அதை அங்கீகரிக்கும் உரிமை நாடாளுமன்றத்துக்கு மட்டுமே உள்ளதாகவும் உச்சநீதிமன்றம் நேற்று தெரிவித்திருந்தது. இந்த நிலையில் உச்சநீதிமன்ற வழக்கறிஞர்களான அனன்யா கோடியா மற்றும் உத்கர்ஷ் கச்சேனா ஆகியோர் நீதிமன்றம் முன்பே மோதிரம் மாற்றி…

Read more

பேப்பர் கப், பிளாஸ்டிக் பைகள் மீதான தடை…. உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!

பேப்பர் கப் மற்றும் பிளாஸ்டிக் பைகள் மீதான தடை செல்லும் என்று தமிழ்நாடு அரசு உத்தரவை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. தமிழகத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஒருமுறை பயன்படுத்தி வீசப்படும் 14 வகையான பிளாஸ்டிக்…

Read more

#PlasticBagBan: பேப்பர் கப், பிளாஸ்டிக் பை மீதான தடை; உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!

பேப்பர் கப் மற்றும் பிளாஸ்டிக் பை மீதான தடை தொடரும் என உச்சநீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. தமிழ்நாடு அரசை பொருத்தவரையில் பேப்பர் கப்,  மற்றும் மெழுகு உள்ளிட்ட உடல் நலத்திற்கு கெடு விளைவிக்கும் பொருட்கள் கொண்டு தடை தயாரிக்கப்படும் பிளாஸ்டிக் பைகள் மற்றும் …

Read more

 SameSexMarriage:தன் பாலின திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் இல்லை: உச்சநீதிமன்றம் தீர்ப்பு…!!

உச்ச நீதிமன்றம் நாடே எதிர்பார்த்த முக்கிய விகாரத்தில் மிகவும் முக்கிய தீர்ப்பை வழங்கி உள்ளது.  தன் பாலின  ஈர்ப்போர் திருமணத்தை அங்கீகரிக்க முடியாது என்ற தீர்ப்பை வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தன் பாலின  சேர்க்கை குற்றமல்ல என்று சில ஆண்டுகளுக்கு முன்பாக உச்சநீதிமன்றம்…

Read more

SameSexMarriage: நாடாளுமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும்; தன் பாலின திருமண வழக்கில் சுப்ரீம் கோர்ட்…!!

ஒரே பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் அளிக்க கோரிய  வழக்கில் உச்ச நீதிமன்ற அரசியல் சாசனம் அமர்வு இன்று தீர்ப்பளிக்க உள்ளது. இந்த விவகாரம் தொடர்பான மனுக்களை உச்சநீதிமன்றம் கடந்த ஏப்ரல் 18ம் தேதியிலிருந்து தொடர்ச்சியாக பத்து நாட்கள் விசாரித்தது. விசாரணையின்…

Read more

SameSexMarriage: தன் பாலின திருமண வழக்கு ; ”4 விதமான தீர்ப்பு” அதிரடி காட்டிய சுப்ரீம் கோர்ட்…!!

ஒரே பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் அளிக்க கோரிய  வழக்கில் உச்ச நீதிமன்ற அரசியல் சாசனம் அமர்வு இன்று தீர்ப்பளிக்க உள்ளது. இந்த விவகாரம் தொடர்பான மனுக்களை உச்சநீதிமன்றம் கடந்த ஏப்ரல் 18ம் தேதியிலிருந்து தொடர்ச்சியாக பத்து நாட்கள் விசாரித்தது. விசாரணையின்…

Read more

SameSexMarriage: தன்பாலின திருமணம் – 4 விதமான தீர்ப்புகள்; தலைமை நீதிபதி…!!

ஒரே பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் அளிக்க கோரிய  வழக்கில் உச்ச நீதிமன்ற அரசியல் சாசனம் அமர்வு இன்று தீர்ப்பளிக்க உள்ளது. இந்த விவகாரம் தொடர்பான மனுக்களை உச்சநீதிமன்றம் கடந்த ஏப்ரல் 18ம் தேதியிலிருந்து தொடர்ச்சியாக பத்து நாட்கள் விசாரித்தது. விசாரணையின்…

Read more

ஒரே பாலின திருமணம்… அனுமதியா நிராகரிப்பா… இன்று வருகிறது மிகமுக்கிய தீர்ப்பு…!!

ஒரே பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் அளிக்க கோரிய  வழக்கில் உச்ச நீதிமன்ற அரசியல் சாசனம் அமர்வு இன்று தீர்ப்பளிக்க உள்ளது. இந்த விவகாரம் தொடர்பான மனுக்களை உச்சநீதிமன்றம் கடந்த ஏப்ரல் 18ம் தேதியிலிருந்து தொடர்ச்சியாக பத்து நாட்கள் விசாரித்தது. விசாரணையின்…

Read more

1000 மகளிர் உரிமை தொகை திட்டத்தை தடை செய்யுங்க…. உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்…!!

தமிழ்நாட்டில் தகுதிவாய்ந்த குடும்ப தலைவிகளுக்கு மாதாமாதம் ரூ.1000 உரிமை தொகை வழங்கும் திட்டம் கடந்த மாதம் முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.  2வது மாதத்திற்கான மகளிர் உரிமை தொகை, தேர்வு செய்யப்பட்ட 1.06 கோடி பயனாளிகளின் வங்கிக்கணக்கில் செலுத்தும் பணிகள் இன்று தொடங்கப்பட்டு…

Read more

ஜாமீன் கேட்குறீங்க…! 58 பேரை கொன்னுருக்காங்க..! கோவை குண்டு வெடிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட் அதிரடி…!!

1998ஆம் ஆண்டு கோவை தொடர்பு குண்டுவெடிப்பு வழக்கில் அல் உம்மா  அமைப்பை சேர்ந்த பாட்ஷா உட்பட 12 நபர்களுக்கு இந்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.  இவர்கள் 25 வருடங்களாக சிறையில் இருப்பதாகவும், ஆகவே அவர்களுக்கு பிணையளிக்க வேண்டும் எனவும் காங்கிரஸ் கட்சியின்…

Read more

கோவை குண்டுவெடிப்பு – குற்றவாளிகளுக்கு ஜாமீன் மறுப்பு..!!

1998 தொடர்பு குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளிகளுக்கு பிணை வழங்க உச்சநீதிமன்ற மறுப்பு தெரிவித்துள்ளது. 25 வருடங்களாக குற்றவாளிகள் சிறையில் உள்ளதாக அவர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிட்டனர்.

Read more

மத்திய அரசை லெப்ட் & ரைட் வாங்கிய சுப்ரீம் கோர்ட்..! 7 நாள் கெடு விதித்து உத்தரவு…!!

தென்பெண்ணை ஆற்று தீர்ப்பாயம் அமைப்பது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்ற மத்திய அரசை கடுமையாக சாடி உள்ளது.  ஏற்கனவே மூன்று முறை தீர்ப்பாயம் அமைப்பதற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் மத்திய அரசு அமைக்காத நிலையில் இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது…

Read more

தென்பெண்ணை ஆறு – தீர்ப்பாயம் அமைக்காதது ஏன் ? மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி…..!!

கர்நாடகா மற்றும் தமிழ்நாடு இடையே காவேரி விவகாரத்தை போலவே தென்பெண்ணை ஆறு விவகாரமும் நீண்ட நாள் நதிநீர் பங்கீடு பிரச்சனையாகவே இருந்து வருகிறது. இந்த விவகாரத்தில் தீர்ப்பாயம் அமைக்கப்பட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு கோரிக்கை வைத்து வந்த நிலையில் மத்திய…

Read more

உரிய அனுமதியின்றி மத்திய அரசு ஊழியர் வேறு பணியில் சேர்ந்தால் பென்ஷன் ரத்து…. உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!!!

ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக் நிறுவனத்தில் சேர்வதற்காக  1998 ஆம் வருடம் மத்திய தொழில்துறை பாதுகாப்பு துறையில்  பணிபுரிந்த ஒரு பாதுகாப்பு அதிகாரி தன்னுடைய கடந்த கால சேவைக்கான ஓய்வுதியம்  குறித்த வழக்கு ஒன்றை நீதிமன்றத்தில் பதிவு செய்தா.ர் இந்த வழக்கு விசாரணையில் ஓய்வூதிய …

Read more

இபிஎஸ்-க்கு எதிரான வழக்கு அடுத்த வாரத்திற்கு ஒத்திவைப்பு….!!

கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 18ஆம் தேதி அப்போதைய தமிழ்நாடு முதல்வராக இருந்த எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு துறையில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி புகார் அளித்திருந்தார். குறிப்பாக ஒட்டன்சத்திரம் தாராபுரம் அவிநாசி பாளையம்…

Read more

உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு….!! ஆக்ஷனில் இறங்கிய ஸ்டாலின் அரசு… இபிஎஸ்ஸுக்கு புது சிக்கல்..!!

டெண்டர் முறைகேடு தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி மீது என்னென்ன புகார்கள் எல்லாம் தெரிவிக்கப்பட்டதோ,  குறிப்பாக நெடுஞ்சாலைத்துறை டெண்டர் எவ்வளவு முறைகேடாக விடப்பட்டது ? கடன் உதவியால் தான் நெடுஞ்சாலை துறை டெண்டர் நிதி என்பது கிடைத்தது. உலக வங்கியில் இருந்து ஒரு…

Read more

இபிஎஸ்க்கு எதிரான வழக்கில் மேல்முறையீடு; அதிரடியாக களமிற லஞ்ச ஒழிப்புத்துறை…!!

ஆர். எஸ் பாரதி அவர்கள் தொடர்ந்த வழக்கில் ஜூலை 18ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் மிக முக்கியமான ஒரு உத்தரவை தீர்ப்பாக வழங்கியிருந்தார்கள். கடந்த 2018 ஆம் ஆண்டு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல்…

Read more

AntiBriberyDepartment: இபிஸ்க்கு எதிராக லஞ்ச ஒழிப்பு துறை மேல்முறையீடு..!! 

இபிஎஸ்க்கு எதிராக டெண்டர் முறை கேட்டு  புகார் குறித்து உச்ச நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீடு செய்துள்ளது.  டெண்டர் முறைகேடு புகாரில் வழக்கு பதிவு செய்து விசாரித்து நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்பு துறை மனு தாக்கல் செய்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றம்…

Read more

BIG BREAKING: சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு..!!

சுயமரியாதை திருமணங்கள் வழக்கறிஞர் அலுவலகத்தில் நடைபெற்றாலும் செல்லும் என்று உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் அறிஞர் அண்ணா சுயமரியாதை திருமணத்திற்கு சட்ட ஒப்புதல் அளித்தார். ஆனால் வட மாநிலங்களில் இது இன்றளவும் சர்ச்சைக்குரிய விஷயமாகவே இருந்து வந்தது. இந்நிலையில் வழக்கறிஞர் …

Read more

செந்தில் பாலாஜி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 1-ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்.!!

செந்தில் பாலாஜி தொடர்ந்து மேல்முறையீட்டு வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 1ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது. ஆகஸ்ட் 1-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வரும்போது இரு தரப்பும் ஒரு மணி நேரத்திற்குள் வாதங்களை முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி,…

Read more

செந்தில் பாலாஜி வழக்கு – அமலாக்கத்துறை நோட்டீஸ்!!

செந்தில்பாலாஜி வழக்கில் அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் வழங்கி உள்ளது. செந்தில் பாலாஜி  மேல்முறையீடு மனு, அவரது மனைவி தொடர்ந்த மேல்முறையீட்டு மனு இந்த இரண்டு மனுக்கள் மீதும் அமலாக்கத்துறை பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.  அமலாக்கத்துறை என்னை கைது செய்ததே…

Read more

செந்தில் பாலாஜி வழக்கை 3வது நீதிபதிக்கு விரைவாக விசாரணைக்கு அனுப்ப வேண்டும் : உச்சநீதிமன்றம்.!!

செந்தில் பாலாஜி வழக்கை 3வது நீதிபதிக்கு விரைவாக விசாரணைக்கு அனுப்ப வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.வழக்கை மெரிட் அடிப்படையில் விரைந்து விசாரித்து முடிக்க உயர் நீதிமன்றத்திற்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.. செந்தில் பாலாஜியை தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதற்கு எதிராகவும்,…

Read more

BREAKING: அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு…. உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு….!!!!

தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக ஏமாற்றியதாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு என்ற உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. செந்தில் பாலாஜி மீதான சம்மண் ரத்துக்கு எதிரான அமலாக்கத்துறை மனுவில் இன்று தீர்ப்பு வழங்கப்பட…

Read more

தமிழகத்தில் இனி இதனை விற்க தடை…. உச்சநீதிமன்றம் புதிய அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் தற்போது போதை பொருள்களால் மக்கள் பலரும் அவதி அடைந்து வருவதால் இதனை பயன்படுத்தி பலருக்கும் உடல்நிலை மோசமாகியுள்ளது. அதேசமயம் கடைகளில் விற்கப்படும் பீடி, சிகரெட் மற்றும் குட்கா உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்தினால் கேன்சர் வரவும் வாய்ப்பு உள்ளது. இந்த போதைக்கு…

Read more

#BREAKING: “இந்த விஷயத்தில் விரைந்து செயல்படவேண்டும்” ஆளுநர்களுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை…!!

அரசியல் சாசன பிரிவு 200ன் படி சட்டப்பேரவையில் நிறைவேற்றும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் விரைந்து செயல்பட வேண்டும் என்பதை ஆளுநர்கள் கண்டிப்பாக கவனத்தில் கொள்ள வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் தெலுங்கானா ஆளுநர் தமிழிசைக்கு எதிராக மாநில அரசு தொடர்ந்த…

Read more

3 மாதத்தில் ரேஷன் கார்டுகளை வழங்க வேண்டும்…. உச்சநீதிமன்றம் உத்தரவு….!!

நாடு முழுவதும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு சரியான உரிமைகள் கிடைப்பது இல்லை எனவும் ரேஷன் கார்டுகள் வழங்குவதில்லை என்பதால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மக்கள் தொகை…

Read more

Other Story