BIG BREAKING: மணல் கொள்ளை வழக்கு… உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!
தமிழகத்தில் மணல் கொள்ளை வழக்கில் ED முன்பு ஏப்ரல் 25ஆம் தேதி மாவட்ட ஆட்சியர்கள் நேரில் ஆஜராக வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் நடவடிக்கைகள் பாதிக்கும் என்பதால் ஆட்சியர்கள் ஆஜராக அவகாசம் வழங்க வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை…
Read more