உத்திரப் பிரதேச மாநிலத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பித்த 28 ஆண்டுகளுக்கு பின் வேலை கிடைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். உத்திரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அங்கூர் குப்தா என்பவர் 1995ம் ஆண்டு தபால் பணிக்கு விண்ணப்பித்தார். 15 நாட்கள் பயிற்சிக்கு பின், தகுதியற்றவர் என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, நீதிமன்றத்தை அணுகி சாதகமான தீர்ப்பைப் பெற்றார். இதை எதிர்த்து தபால் துறை உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்ததையடுத்து அவருக்கு பணி நியமனக் கடிதம் கிடைத்துள்ளது.
28 ஆண்டுகளுக்கு பின் கிடைத்த அரசு வேலை…. உச்சநீதிமன்றத்தின் நெகிழ்ச்சி தீர்ப்பு..!!
Related Posts
“நிலவின் அடியில் தண்ணீர்”…. இஸ்ரோ விஞ்ஞானிகள் சொன்ன குட் நியூஸ்…!!
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ கடந்த வருடம் நிலவின் தென் துருவத்தை ஆராய்ச்சி செய்வதற்காக சந்திராயன் விண்கலத்தை நிலவுக்கு வெற்றிகரமாக அனுப்பினர். அங்கு விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் ஆகியவற்றை தரையிறக்கி ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்கள். இந்நிலையில் தற்போது…
Read moreஇறந்துபோன மனைவி…. மாமியார் மீது மருமகனுக்கு வந்த காதல்…. திருமணம் செய்துவைத்த மாமனார்…!!
பீகார் மாநிலம் வாங்கா நகரை சேர்ந்தவர் சிக்கந்தர் யாதவ். இவருடைய மனைவி சில வருடங்களுக்கு முன்பாக உயிரிழந்துள்ளார். இதனால் சிக்கந்தர் தன்னுடைய மனைவியின் தந்தை வீட்டில் அதாவது மாமனார், மாமியார் வீட்டில் தங்கி இருக்கிறார் மாமனார் தினேஷ் அவர்களுக்கு 55 வயதும்…
Read more