அமலாக்க துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி சிறையில் இருக்கும் நிலையில் உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்கப்பட்டது. உயர் நீதிமன்றம் ஜாமீன் மறுத்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார் செந்தில் பாலாஜி. இந்த ஜாமீன் மனு திங்கள்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.