சொத்து குவிப்பு வழக்கிலிருந்து அமைச்சர்கள் பொன்முடி, கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோர் விடுதலை செய்யப்பட்டதை ஐகோர்ட் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தானாக முன்வந்து விசாரித்தார். இதனை எதிர்த்து மூன்று பேரும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில் மூன்று பேரின் மீதான சொத்து குறிப்பு வழக்கில் தங்களின் கருத்தையும் அனுமதிக்க கோரி தமிழக பாஜக திடீரென SC யில் கோவிட் மனு தாக்கல் செய்துள்ளது.
சற்றுமுன்: 3 அமைச்சர்களுக்கு ட்விஸ்ட் கொடுத்த தமிழக பாஜக….!!!!
Related Posts
“வீட்டிலிருந்த முக்கிய தடயம்” ஜெயக்குமார் மகன்களிடம் விடிய விடிய விசாரணை…!!!
மர்மமான முறையில் உயிரிழந்த ஜெயக்குமாரின் மகன்களிடம் நேற்று இரவு 9 மணி முதல் அதிகாலை 3 மணி வரை போலீசார் விசாரணை நடத்தினர். ஜெயக்குமாரின் வாயில் இருந்த பாத்திரங்களை துலக்கும் ஸ்டீல் பிரஸின் பிளாஸ்டிக் கவர் அவரின் வீட்டினுள் உள்ள மாட்டுக்கொட்டகையில்…
Read moreஒரு கிலோ மிளகு விலை ரூ.570 வரை விற்பனை…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை பகுதி சுற்றுலாத்தலமாக விளங்குகிறது. இங்கு அன்னாசி, வாழை, எலுமிச்சை, மிளகு, ஏலக்காய் உள்ளிட்ட பொருள்கள் விவசாயம் செய்யப்படுகிறது. குறிப்பாக அதிக அளவு மிளகு பயிர் சாகுபடி செய்யப்படுகிறது. பல ஆயிரக்கணக்கான ஏக்கரில் மிளகு சாகுபடி நடைபெற்று வருகிறது.…
Read more