சொத்து குவிப்பு வழக்கிலிருந்து அமைச்சர்கள் பொன்முடி, கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோர் விடுதலை செய்யப்பட்டதை ஐகோர்ட் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தானாக முன்வந்து விசாரித்தார். இதனை எதிர்த்து மூன்று பேரும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில் மூன்று பேரின் மீதான சொத்து குறிப்பு வழக்கில் தங்களின் கருத்தையும் அனுமதிக்க கோரி தமிழக பாஜக திடீரென SC யில் கோவிட் மனு தாக்கல் செய்துள்ளது.