தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பராமரிக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். ஆளுநர் மாளிகை முன்பாக பெட்ரோல் குண்டு வீசப்பட்டதை குறிப்பிட்டு பேசிய அவர், ஆளுநர் மாளிகை மீது தாக்குதல் நடத்தப்படுகிறது என்றால் பொதுமக்கள் நிலை என்னவாகும் என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் தமிழகத்தில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியும் மாமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு இல்லை என விமர்சித்துள்ளார்.
தமிழ்நாட்டில் யாருக்கும் பாதுகாப்பில்லை…. ஜெயக்குமார் விமர்சனம்….!!!
Related Posts
பொது இடத்தில் இளம்பெண்ணை தாக்கிய இளைஞர்… சென்னையில் அரங்கேறிய கொடூரம்….!!!!
சென்னை கோயம்பேடு பகுதியில் பூந்தமல்லி மார்க்கமாக செல்லும் மேம்பாலத்தில் நேற்று இளைஞரும் இளம்பெண்ணும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த அந்த இளைஞர் தன்னுடைய வாகனத்தை நிறுத்தி தன்னுடன் வந்த…
Read moreவட தமிழக உள் மாவட்டங்களில் வெப்ப அலை…. மக்களுக்கு எச்சரிக்கை…!!!
தமிழகத்தின் அடுத்த ஐந்து நாட்களுக்கு வட தமிழக உள் மாவட்டங்களில் வெப்ப அலை வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. உள் மாவட்டங்களில் இரண்டு டிகிரி வரை வெப்பநிலை உயரக்கூடும் என்று எச்சரித்துள்ள வானிலை ஆய்வு மையம் மே…
Read more