தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பராமரிக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். ஆளுநர் மாளிகை முன்பாக பெட்ரோல் குண்டு வீசப்பட்டதை குறிப்பிட்டு பேசிய அவர், ஆளுநர் மாளிகை மீது தாக்குதல் நடத்தப்படுகிறது என்றால் பொதுமக்கள் நிலை என்னவாகும் என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் தமிழகத்தில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியும் மாமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு இல்லை என விமர்சித்துள்ளார்.
தமிழ்நாட்டில் யாருக்கும் பாதுகாப்பில்லை…. ஜெயக்குமார் விமர்சனம்….!!!
Related Posts
ஜெயக்குமார் மரணத்தில் ட்விஸ்ட்…. அடுத்த பரபரப்பு…!!!!
காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமாரின் மரணத்தில் முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. கடைசியாக கடைக்கு சென்று வாங்கிய டார்ச் லைட் அவரது வீட்டில் நடத்திய சோதனையில் சிக்கியுள்ளது. கடைக்குச் சென்றவர் திரும்பவில்லை என புகார் அளித்திருந்த நிலையில் வீட்டிலேயே டார்ச் லைட் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால்…
Read moreபேருந்துகளில் ஸ்டிக்கர் ஒட்டத் தடை?…. தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு..!!!
வாகனங்களின் கண்ணாடிகளில் மதச் சின்னங்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களின் படங்களை ஒட்ட தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. சென்னையை சேர்ந்த தேவதாஸ் காந்தி தாக்கல் செய்த இந்த மனுவில், பேருந்துகளில் வணிக விளம்பரங்கள்…
Read more