“வாங்கிய கடனை நான் இனி எப்படி திருப்பிச் செலுத்துவேன்?”… டிக்கெட் போலி எனத் தெரிந்ததும் நிலைகுலைந்து போன பயணி… வைரலாகும் வீடியோ..!!!

விசா மற்றும் விமான டிக்கெட் போலியானது எனத் தெரிந்ததும், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த நபர் ஒருவர் விமான நிலையத்தில் கதறி அழுத சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வெளிநாடு சென்று சம்பாதித்து தனது வறுமையை போக்கலாம் என்ற கனவோடு, தெரிந்தவர்களிடமும் உறவினர்களிடமும்…

Read more

Other Story