108 ஆம்புலன்ஸ் சேவை பணியிடங்கள்…. இன்று நேர்முகத் தேர்வு…. வெளியான அறிவிப்பு…..!!!!

சென்னையில் இஎம்ஆர் ஐ கிரீன் ஹெல்த் சர்வீஸ் நிறுவனம் மூலமாக 108 ஆம்புலன்ஸ் சேவை செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இதில் மொத்த 1200க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் ஏங்கி வரும் நிலையில் அதில் 5000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் ஆம்புலன்ஸ் சேவையில்…

Read more

தெலுங்கானா – மதுரை இன்று முதல் சிறப்பு ரயில்….. தெற்கு ரயில்வே அறிவிப்பு!

தெலுங்கானா மாநிலம் காச்சிகுடாவில் இருந்து மதுரைக்கு சிறப்பு கட்டண ரயில் இன்று முதல் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், இன்று முதல் ரயில் நிலையத்திலிருந்து திருப்பதி, காட்பாடி, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் திருச்சி வழியாக…

Read more

ஜூலை 1 முதல் அமர்நாத் யாத்திரை…. இன்று (ஏப்ரல் 17) முதல் பக்தர்கள் பதிவு செய்யலாம்…. வெளியான அறிவிப்பு….!!!

இந்த வருடம் தெற்கு காஷ்மீர் இமயமலையில் உள்ள ஸ்ரீ அமர்நாத் யாத்திரை ஜூலை 1 முதல் 62 நாட்களுக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த யாத்திரை அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் மற்றும் கந்தர்பால் மாவட்டத்தில் உள்ள பால் டால் ஆகிய…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும்…. இன்று முதல் ஏப்ரல் 28 வரை…. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா காலத்தில் தனியார் பள்ளிகளில் அதிக அளவு கட்டணம் வசூலிக்கப்பட்ட நிலையில் பெரும்பாலான பெற்றோர்கள் அரசு பள்ளியை நாடினர். அதேசமயம் தற்போதும் பெற்றோர்கள் அரசு பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளை சேர்க்க அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அதனை ஊக்கப்படுத்தும் விதமாக…

Read more

பெற்றோர்களே…. தமிழக அரசு பள்ளிகளில் இன்று (ஏப்ரல் 17) முதல் மாணவர் சேர்க்கை…. வெளியான அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கொரோனா காலத்திற்குப் பிறகு புதிதாக பள்ளியில் சேர்க்கும் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க பெற்றோர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதனை ஊக்கப்படுத்தும் விதமாக தமிழக அரசு அரசு பள்ளிகளின் கல்வித்தரம் மற்றும் செயல்பாடுகளை மேம்படுத்த பல முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது.…

Read more

சதுரகிரி செல்ல இன்று முதல் பக்தர்களுக்கு அனுமதி…. வெளியான அறிவிப்பு….!!!!

சதுரகிரி கோவிலுக்கு பொதுவாக அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழக்கம். அதன்படி அமாவாசைக்கு நான்கு நாட்களும் பௌர்ணமிக்கு நான்கு நாட்களும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். இந்நிலையில் சித்திரை மாத அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி…

Read more

அரசு ஊழியர்களுக்கு அகலவிலைப்படி உயர்வு…. மாநில அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு….!!!

இமாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் அரசு ஊழியர்களுக்கு இந்த ஆண்டுக்கான அகலவிலைப்படி மூன்று சதவீதம் உயர்த்தப்படுவதாக அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார்.இந்தியாவில் அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு ஆகியவற்றை எதிர்கொள்ள அரசு ஊழியர்களுக்கு அகலவிலைப்படியில் உயர்வு வழங்கப்படுகின்றது. இந்நிலையில்…

Read more

CSK – SRH போட்டிக்கான டிக்கெட் விற்பனை அறிவிப்பு…. உடனே முந்துங்க….!!!!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தற்போது ஐபிஎல் போட்டி நடந்து கொண்டிருக்கும் நிலையில் வருகின்ற ஏப்ரல் 21ஆம் தேதி நடைபெறும் CSK – SRH அணிகள் போட்டிக்கான டிக்கெட் விற்பனை வருகின்ற ஏப்ரல் 18ம் தேதி தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை ரசிகர்கள்…

Read more

சதுரகிரி செல்ல நாளை முதல் பக்தர்களுக்கு அனுமதி…. வெளியான அறிவிப்பு….!!!!

சதுரகிரி கோவிலுக்கு பொதுவாக அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழக்கம். அதன்படி அமாவாசைக்கு நான்கு நாட்களும் பௌர்ணமிக்கு நான்கு நாட்களும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். இந்நிலையில் சித்திரை மாத அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி…

Read more

தமிழக மக்களே…. மின்திருட்டு குறித்து புகார் அளிக்க இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க…..!!!

தமிழகத்தில் மதுரை, திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் அமலாக்க அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது விருதுநகரின் கோவிலாங்குளம், தொட்டியான் குளம், திருச்சூழி, அரசன் குளம், மேலக்கன்குளம், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் ஆகிய பகுதிகளில் 24…

Read more

ஏப்ரல் 19 முதல் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்…. சென்னை பல்கலை அறிவிப்பு….!!!

சென்னை பல்கலைக்கழகத்தில் வரும் கல்வியாண்டில் பல்வேறு இளநிலை மற்றும் முதுநிலை பட்டம் மற்றும் பட்டய படிப்புகளில் சேர விருப்பமுள்ளவர்கள் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை பல்கலைக்கழகத்தில் உள்ள 73 துறைகளின் கீழ் 93…

Read more

தமிழகத்தில் வேலைவாய்பற்ற இளைஞர்களுக்கு அரசு வழங்கும் உதவித்தொகை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் படித்து முடித்துவிட்டு வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்களுக்கு ஊக்கம் அளிக்கும் விதமாக கல்வி தகுதியின் அடிப்படையில் அரசு உதவி தொகை வழங்கி வருகிறது. அதன்படி விருதுநகர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து இன்னும் வேலை கிடைக்காத பட்சத்தில் உதவித்தொகை…

Read more

எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. உடனே பாருங்க….!!!!

இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான எஸ்வி புதிய வரையறுக்கப்பட்ட கால அளவை கொண்ட அம்ரித் காலாஸ் என்ற வைப்புத் தொகை திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தில் அதிக லாபம் பெற முடியும். இதில் மாதாந்திரம் மற்றும் காலாண்டு அரையாண்டு இடைவெளியில் வட்டி செலுத்தப்படுகிறது.…

Read more

பெற்றோர்களே ரெடியா?…. தமிழக அரசு பள்ளிகளில் நாளை (ஏப்ரல் 17) முதல் மாணவர் சேர்க்கை…. வெளியான அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கொரோனா காலத்திற்குப் பிறகு புதிதாக பள்ளியில் சேர்க்கும் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க பெற்றோர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதனை ஊக்கப்படுத்தும் விதமாக தமிழக அரசு அரசு பள்ளிகளின் கல்வித்தரம் மற்றும் செயல்பாடுகளை மேம்படுத்த பல முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது.…

Read more

மே 2 ஆம் தேதி மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம்…. ஏப்ரல் 22 முன்பதிவு…. பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் ஒவ்வொரு வருடமும் நடைபெறும் சித்திரை திருவிழாவிற்கு ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இந்த வருடம் மதுரை மீனாட்சி அம்மன் மற்றும் கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா வருகின்ற ஏப்ரல்…

Read more

டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு இன்று இலவச பயிற்சி…. ஆட்சி தமிழ் ஐஏஎஸ் அகாதெமி வெளியிட்ட அறிவிப்பு….!!!

ஆட்சி தமிழ் ஐஏஎஸ் அகாடமியில் டிஎன்பிஎஸ்சி குரூப்-1, குரூப் 2, குரூப் 4 மற்றும் விஏஓ உள்ளிட்ட போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றது. இதனிடையே டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு வருகின்ற நவம்பர் மாதம் வெளியிடப்பட உள்ளது. அதில்…

Read more

சென்னையில் ஏப்ரல் 26 முதல் 28 வரை ஆட்டோமேஷன் எக்ஸ்போ கண்காட்சி…. இவர்களுக்கு இலவசம்….!!!!

சென்னையில் நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் வருகின்ற ஏப்ரல் 26 ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை ஆட்டோமேஷன் எக்ஸ்போ சவுத் கண்காட்சியை iED கம்யூனிகேஷன் நடத்துகின்றது. பெரும்பாலும் மும்பையில் நடத்தப்பட்டு வந்த இந்த கண்காட்சி தற்போது முதல் முறையாக…

Read more

“15% ஊதிய உயர்வு”…. பிரபல நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பால் செம குஷியில் ஊழியர்கள்…!!!

இந்தியாவில் தற்போது ஐடி துறையில் பணி நியமனங்கள் என்பது குறைந்து வருகிறது. எதிர்பாராத விதமாக ஏற்பட்ட பொருளாதார சரிவின் காரணமாக உலகம் முழுவதிலும் பல ஐடி நிறுவனங்கள் தங்களுடைய ஊழியர்களை பணி நீக்கம் செய்து  நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால் சில…

Read more

மீனாட்சி திருக்கல்யாணம்…. ஏப்ரல் 22 முதல் 25 வரை விண்ணப்பிக்கலாம்… கட்டணம் அறிவிப்பு….!!!

மதுரையில் நடைபெறும் மீனாட்சி திருக்கல்யாண விழாவில் பங்கேற்க கட்டணம் 200 முதல் 500 ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிவு செய்ய விருப்பம் உள்ளவர்கள் ஏப்ரல் 22 ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மேலும் கட்டணம் இல்லாத…

Read more

7,500 காலி பணியிடங்கள்…. SSC சார்பில் குரூப் பி, சி தேர்வுக்கு பயிற்சி…. வெளியான அறிவிப்பு….!!!!

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பாக குரூப் பி மற்றும் குரூப் சி போட்டி தேர்வுக்கான பயிற்சி வழங்கப்பட உள்ளது. மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பாக குரூப் பி மற்றும் குரூப் சி பணி நிலைகளில் 7500 க்கும் மேற்பட்ட…

Read more

டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு நாளை இலவச பயிற்சி…. ஆட்சி தமிழ் ஐஏஎஸ் அகாதெமி வெளியிட்ட அறிவிப்பு….!!!

ஆட்சி தமிழ் ஐஏஎஸ் அகாடமியில் டிஎன்பிஎஸ்சி குரூப்-1, குரூப் 2, குரூப் 4 மற்றும் விஏஓ உள்ளிட்ட போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றது. இதனிடையே டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு வருகின்ற நவம்பர் மாதம் வெளியிடப்பட உள்ளது. அதில்…

Read more

ஏப்.29-ல் ஜேஇஇ மெயின் தேர்வு முடிவுகள்…. வெளியான அறிவிப்பு….!!!

ஜே இ இ முதன்மைத் தேர்வுகள் இன்றுடன் முடிவடைகின்றது. இதனைத் தொடர்ந்து தேர்வு முடிவுகள் வருகின்ற ஏப்ரல் 29ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி மாதம் நடைபெற்ற முதன்மை தேர்வின் முதல் பகுதி மற்றும் சமீபத்திய தேர்வுகளில் பெற்ற சிறந்த…

Read more

TNPSC DEO தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு…. தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் 2023 ஆம் ஆண்டுக்கான மாவட்ட கல்வி அலுவலர் பணிக்கான தேர்வு குறித்த அறிவிப்பை முன்னதாக வெளியிட்ட நிலையில் மாநிலத்தில் 11 மாவட்ட கல்வி அலுவலர் பணிக்கான காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பதாரர்கள்…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் 2 நாட்கள் உள்ளூர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு….!!!

திருச்சியில் உள்ள உலக புகழ்பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சித்திரை தேர் திருவிழா வருகின்ற ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறுகிறது . அதனை போலவே ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் சித்திரை தேர் திருவிழா ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளதால் தமிழகம்…

Read more

ஜூலை 1 முதல் அமர்நாத் யாத்திரை…. ஏப்ரல் 17 முதல் பக்தர்கள் பதிவு செய்யலாம்…. வெளியான அறிவிப்பு….!!!

இந்த வருடம் தெற்கு காஷ்மீர் இமயமலையில் உள்ள ஸ்ரீ அமர்நாத் யாத்திரை ஜூலை 1 முதல் 62 நாட்களுக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த யாத்திரை அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் மற்றும் கந்தர்பால் மாவட்டத்தில் உள்ள பால் டால் ஆகிய…

Read more

அடடே சூப்பர்…. இனி நாடு முழுவதும் மெட்ரோவில் பயணிக்க ஒரே அட்டை…. வெளியான அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் உள்ள முதல் கட்ட நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை வழங்கப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட நகரங்களில் மெட்ரோ ரயில் இயக்குவதற்கான பணிகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது மெட்ரோ ரயில் நிர்வாகம் தேசிய பொது இயக்க…

Read more

தமிழகத்தில் இன்று முதல் ஜூன் 14 வரை மீன்பிடி தடைக்காலம்…. வெளியான அறிவிப்பு….!!!!

ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதங்களில் மீன்களின் இனப்பெருக்கத்திற்கு ஏற்ற காலமாக இருப்பதால் இந்த நேரத்தில் எவ்வித இடையூறும் இல்லாமல் மீன்களின் இனப்பெருக்கத்தை மேம்படுத்த மீனவர்கள் கடலில் மீன் பிடிக்க தடை விதிக்கப்படுவது வழக்கம். அவ்வகையில் நடப்பு ஆண்டு…

Read more

ஏப்ரல் 17ஆம் தேதி போராட்டம் நடைபெறும்…. சற்றுமுன் திமுக வெளியிட்ட அறிவிப்பு….!!!!

CRPF தேர்வினை தமிழில் நடத்த வேண்டும் என தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால் இது தொடர்பாக இன்னும் எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடப்படாத நிலையில் CRPF தேர்வினை தமிழில் நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி திமுக இளைஞரணி சார்பாக…

Read more

சற்றுமுன் கட்சி தாவினார் முன்னாள் துணை முதல்வர்…. வெளியான அறிவிப்பு….!!!!

கர்நாடக முன்னாள் துணை முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான லட்சுமண் சவடி பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைய உள்ளார். கர்நாடகாவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தற்போது தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் பாஜகவில் இருந்து…

Read more

SSC தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

மத்திய பணியாளர்கள் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுகுறித்து வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்கள் நிரப்பப்பட இருக்கிறது. அதன்படி…

Read more

அடேங்கப்பா…! தமிழகத்தில் சிறுபான்மையினருக்காக இவ்வளவு திட்டங்களா…? அமைச்சர் செஞ்சி மஸ்தான் அறிவிப்பு….!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தின் போது சிறுபான்மை நலத்துறை சார்பில் மானிய கோரிக்கை நடைபெற்றது. அப்போது அமைச்சர் செஞ்சி மஸ்தான் சிறுபான்மையினர்களுக்காக பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். இது குறித்து அவர் கூறியதாவது, வறுமையில் வாடும் சிறுபான்மையின மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த 2500…

Read more

6 – 9 ஆம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு ரூ.1000 உதவித்தொகை…. அமைச்சர் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு அரசு சார்பாக புதிய திட்டங்களும் கல்வி உதவித்தொகையும் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் உலமாக்கள் மற்றும்…

Read more

ஒரே செயலியில் இனி ரயில், பேருந்து டிக்கெட்…. சட்டப்பேரவையில் அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் கடந்த மார்ச் 20ஆம் தேதி தொடங்கிய நிலையில் தற்போது துறை வாரியான விவாதங்களும் முக்கிய அறிவிப்புகளும் வெளியிடப்பட்ட வருகின்றன. இந்நிலையில் நேற்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில், பேருந்து, மெட்ரோ ரயில் மற்றும் புறநகர் ரயிலுக்கான ஒருங்கிணைந்த…

Read more

தமிழகத்தில் உதவித்தொகை ரூ.30,000 ஆக உயர்வு…. அரசு சூப்பர் அறிவிப்பு…~!!!

தமிழகத்தில் உலமாக்கள், பிற பணியாளர்கள், அவர்களது குடும்பத்தினர் சமூகம் மற்றும்  பொருளாதார கல்வி ஆகியவற்றில் முன்னேற்றமடைய கடந்த 2009 ஆம் ஆண்டு உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் தொடங்கப்பட்டது. இந்நிலையில்  உலமாக்கள் மற்றும் இதர பணியாளர்கள் நல வாரிய உறுப்பினர்களுக்கான…

Read more

CSK ரசிகர்களே.. இலவச டிக்கெட்! #whistlepodu …. உடனே முந்துங்கள்….!!!!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தற்போது ஐபிஎல் போட்டி நடந்து கொண்டு இருக்கிறது. இதனை காண ஏராளமான திரைப்படங்கள் மற்றும் பொதுமக்களும் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் வருகின்ற ஏப்ரல் 30ஆம் தேதி நடைபெற உள்ள CSK – PBKS இடையேயான போட்டியை…

Read more

நாடு முழுவதும் இன்று (ஏப்ரல் 14) பொது விடுமுறை…. மத்திய அரசு அறிவிப்பு…!!!!

தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு இன்று  தமிழகத்தில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் சட்டமேதை அம்பேத்கரின் 132 வது பிறந்த நாளை முன்னிட்டு நாடு முழுவதும் இன்று அதாவது ஏப்ரல் 14ஆம் தேதி பொது விடுமுறை அளித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.…

Read more

கீழடி அருங்காட்சியகம்…. இன்று (ஏப்ரல் 14) முதல் வெள்ளிக்கிழமை தோறும் வார விடுமுறை…. தமிழக அரசு அறிவிப்பு…!!!

மதுரை அருகே உள்ள கீழடி அருங்காட்சியகம் இரண்டு ஏக்கர் பரப்பில் 18.43 கோடி செலவில் தமிழர் பெருமை பேசும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் தொல்லியல் துறை கீழடி அகழாய்வு தளத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து ஐந்து…

Read more

நாடு முழுவதும் நாளை (ஏப்ரல் 14) பொது விடுமுறை…. மத்திய அரசு அறிவிப்பு…!!!!

தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு நாளை தமிழகத்தில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் சட்டமேதை அம்பேத்கரின் 132 வது பிறந்த நாளை முன்னிட்டு நாடு முழுவதும் நாளை அதாவது ஏப்ரல் 14ஆம் தேதி பொது விடுமுறை அளித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.…

Read more

நிலவிலிருந்து பார்த்தாலும் தமிழ் தெரியும்…. தமிழக அரசின் பலே திட்டம்….!!!!

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் கடந்த மார்ச் 20 ஆம் தேதி தொடங்கிய நிலையில் தற்போது துறை வாரியான விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் சுற்றுச்சூழல் துறையின் 15 புதிய அறிவிப்புகளை அமைச்சர் மெய்யநாதன் வெளியிட்டார். அப்போது…

Read more

உக்ரைன் போர் எதிரொலி!… மருத்துவப் படிப்பை பாதியில் கைவிட்ட இந்திய மாணவர்களுக்கு…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

உக்ரைனில் ஏறத்தாழ 20,000 இந்திய மாணவர்கள் மருத்துவ பட்டப்படிப்பு (எம்.பி.பி.எஸ்.) பயின்று வந்தனர். அங்கு கடந்த வருடம் பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி ரஷியா போர் தொடுத்ததை அடுத்து  பதற்றமான சூழல் உருவானது. இதையடுத்து இந்திய மாணவர்கள் அங்கு தங்களது மருத்துவ…

Read more

தமிழ்நாடு முழுதும் ஏப்ரல் 14-ல் ஜனநாயகம் காப்போம் அணிவகுப்பு… தொல். திருமாவளவன் அறிவிப்பு…!!!

தமிழ்நாடு முழுவதும் ஏப்ரல் 14-ஆம் தேதி அணிவகுப்பு நடத்தப்படும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, வருகின்ற 2024-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கட்சியை வீழ்த்தவும், ஜனநாயகத்தை காப்பதற்கும் சமத்துவ நாளில்…

Read more

‘அம்பேத்கர் பிறந்தநாள் திட்டம்’ களமிறங்கினார் விஜய்…. சற்றுமுன் வெளியான அறிவிப்பு…..!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான வாரிசு திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு…

Read more

ரேஷன் கார்டுதாரர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி…. மத்திய அரசு வெளியிட்ட சூப்பர் குட் நியூஸ்…..!!!!

ரேஷன் கார்டு வைத்திருப்போருக்கு மத்திய-மாநில அரசுகளானது பெரும் வசதிகளை வழங்கி வருகிறது. தற்போது ரேஷனில் அரசால் ஒரு பெரிய மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் வாயிலாக கார்டு வைத்திருப்போருக்கு இரட்டிப்பு பலன் கிடைக்கும். இதற்கிடையில் 2024 ஆம் வருடத்திற்குள் சத்து நிறைந்த…

Read more

தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு புதிய கட்டுப்பாடு…. சற்றுமுன் வெளியான அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு ஆளுநர்  ஒப்புதல் அளித்த நிலையில் தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக  அரசி தளில் வெளியிட்டுள்ளது. அதில் இனி ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு மூன்று மாதங்கள் சிறை தண்டனை அல்லது ஐந்தாயிரம் ரூபாய் அல்லது இரண்டும் சேர்த்து…

Read more

BREAKING : தமிழக பாஜகவில் இருந்து விலகுகிறேன்…. சற்றுமுன் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டை முன்வைத்து பாஜக பொருளாதார பிரிவு மாநில செயலாளர் கிருஷ்ணபிரபு ராஜினாமா செய்துள்ளார். கட்சியின் அடிப்படை உறுப்பினராக கூட இருக்க தகுதி இல்லாதவர்களுக்கு பணம் பெற்றுக் கொண்டு பதவி கொடுக்கப்படுகிறது. கட்சி உறுப்பினர்கள்…

Read more

தமிழ்நாட்டில் 50,000 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகள்…. அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு…!!!!

தமிழக சட்டப்பேரவையில் நேற்று எரிசக்தி துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜி பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதாவது தமிழ்நாட்டில் உள்ள விளைநிலங்களின் பரப்பை அதிகரிக்கவும், பசுமை புரட்சிக்கு வித்திடும் விதமாகவும், விவசாயிகளின் வாழ்க்கையில்…

Read more

“திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியல்…. அப்போ ரபேல் வாட்ச் பில்…. அண்ணாமலையின் அறிவிப்பால் திடீர் பரபரப்பு..!!!

தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை நாளை காலை 10:15 மணிக்கு திமுகவின் ஊழல் பட்டியலை வெளியிடுவேன் என ட்வீட் செய்துள்ளார். அதோடு DMK files என்ற பெயரில் கலைஞர் கருணாநிதி, முதல்வர் ஸ்டாலின் உட்பட அவரின் குடும்ப உறுப்பினர்கள்…

Read more

5000 தொடக்கப் பள்ளிகளில் மதிய உணவுத் திட்டம் திடீர் ரத்து…. மாநில அரசு ஷாக் நியூஸ்….!!!!

அசாம் மாநிலத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரசு சார்பாக மதிய உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் மாநிலத்தில் உள்ள ஐந்தாயிரம் தொடக்கப்பள்ளிகளில் வென்ச்சர் பிரிவின் கீழ் வரும் மதிய உணவு நிறுத்தப்பட்ட நிலையில் மாநில அரசு…

Read more

தமிழக மின்வாரிய ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

சென்னை மின்வாரியத்துறை அலுவலகத்தில் நேற்று ஊழியர்களின் ஊதிய உயர்வு தொடர்பாக 19 தொழிற்சங்கங்களின் நிர்வாகிகளுடன் அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் மின்வாரிய ஊழியர்களின் காலி பணியிடங்களை நிரப்புதல், ஊதிய உயர்வு மற்றும் அகலவிலைப்படி உயர்வு போன்ற பல கோரிக்கைகள் தொடர்பாக…

Read more

CEUT UG தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே (ஏப்ரல் 13) கடைசி நாள்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் இளங்கலை படிப்பில் சேர்வதற்கான CUET தேர்வுக்கு விண்ணப்பங்கள் மீண்டும் பெறப்பட்டன. CEUT UG தேர்வுக்கு விண்ணப்பங்கள் பெறும் பணி கடந்த மார்ச் 30ஆம் தேதியோடு முடிவடைந்தது. இந்த நிலையில் மீண்டும் கால அவகாசம் வழங்கப்பட வேண்டும்…

Read more

Other Story