சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தற்போது ஐபிஎல் போட்டி நடந்து கொண்டு இருக்கிறது. இதனை காண ஏராளமான திரைப்படங்கள் மற்றும் பொதுமக்களும் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் வருகின்ற ஏப்ரல் 30ஆம் தேதி நடைபெற உள்ள CSK – PBKS இடையேயான போட்டியை காண மீண்டும் குமரி மற்றும் சென்னை வரை விசில் போடு எக்ஸ்பிரஸ் இயக்கப்பட உள்ளது. இதில் பங்கேற்க www.chennaisuperkings.com/whistlepoduexpress/#/சென்ற முகவரியில் பதிவு செய்யலாம். தேர்வு செய்யப்படும் 750 பேர் இந்த பயணத்திற்கு அனுமதிக்கப்படுவார். மேலும் தங்குமிடம், பயண செலவு மற்றும் உணவு உள்ளிட்ட அனைத்தும் அணி நிர்வாகத்தால் இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
CSK ரசிகர்களே.. இலவச டிக்கெட்! #whistlepodu …. உடனே முந்துங்கள்….!!!!
Related Posts
“ஹர்திக் பாண்டியா தலைமையின் கீழ் விளையாடுவது அவமானமா”…? ரோகித் சர்மா நச் பதில்….!!!
ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 5 முறை கோப்பையை வென்று கொடுத்துள்ளார். கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை 5 முறை ஐபிஎல் கோப்பையை ரோகித் சர்மா வென்று கொடுத்ததால்…
Read moreCSK அணிக்கு பின்னடைவு…! முக்கிய வீரர் திடீர் IPL-இலிருந்து விலகல்….!!
பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் முதல் ஓவரில் 2 பந்துகளை மட்டும் வீசிய தீபக் சஹாருக்கு காலில் ஏற்பட்ட காயம் காரணமாக வெளியேறினார். அவரை மருத்துவர்கள் பரிசோதித்ததில் மிகப்பெரிய காயம் அடைந்திருப்பது உறுதியாகியுள்ளது. இதனால், மீதமுள்ள போட்டிகளில் அவர் விளையாடுவது சந்தேகம்…
Read more