சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தற்போது ஐபிஎல் போட்டி நடந்து கொண்டு இருக்கிறது. இதனை காண ஏராளமான திரைப்படங்கள் மற்றும் பொதுமக்களும் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் வருகின்ற ஏப்ரல் 30ஆம் தேதி நடைபெற உள்ள CSK – PBKS இடையேயான போட்டியை காண மீண்டும் குமரி மற்றும் சென்னை வரை விசில் போடு எக்ஸ்பிரஸ் இயக்கப்பட உள்ளது. இதில் பங்கேற்க www.chennaisuperkings.com/whistlepoduexpress/#/சென்ற முகவரியில் பதிவு செய்யலாம். தேர்வு செய்யப்படும் 750 பேர் இந்த பயணத்திற்கு அனுமதிக்கப்படுவார். மேலும் தங்குமிடம், பயண செலவு மற்றும் உணவு உள்ளிட்ட அனைத்தும் அணி நிர்வாகத்தால் இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
CSK ரசிகர்களே.. இலவச டிக்கெட்! #whistlepodu …. உடனே முந்துங்கள்….!!!!
Related Posts
இது எப்படி இருக்கு…? எல்லை மீறும் CSK ரசிகர்களின் மீம் திருவிழா…. விராட் சொன்ன அந்த விஷயம் தான்…!!
ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ஆர்சிபி அணியானது நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. இந்த தோல்வியால் ஆர்சிபி யின் கோப்பை கனவானது தகர்ந்து போனது. இதனால் அகமதாபாத் மைதானத்தில் ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி மிகவும்…
Read moreஇந்திய அணி உலக கோப்பையை நிச்சயம் வெல்லாது… அடித்து சொல்லும் டேவிட் லாய்ட்… ரசிகர்கள் ஷாக்…!!!
ஐசிசி டி20 உலக கோப்பை தொடர் வருகின்ற ஜூன் மாதம் தொடங்க இருக்கிறது. இந்த போட்டியில் கேப்டன் ரோஹித் சர்மா தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2007 ஆம் ஆண்டுக்கு பிறகு 17 வருடங்களாக இந்திய…
Read more