இந்த வருடம் தெற்கு காஷ்மீர் இமயமலையில் உள்ள ஸ்ரீ அமர்நாத் யாத்திரை ஜூலை 1 முதல் 62 நாட்களுக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த யாத்திரை அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் மற்றும் கந்தர்பால் மாவட்டத்தில் உள்ள பால் டால் ஆகிய இரண்டு பாதைகளிலும் ஒரே நேரத்தில் திறக்கப்படும். இது ஆகஸ்ட் 31ஆம் தேதி நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த யாத்திரைக்கான ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறைகள் மூலம் பதிவு இன்று ஏப்ரல் 17ஆம் தேதி முதல் தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அமர்நாத் யாத்திரைக்கான செயலியை மத்திய அரசு விரைவில் வழங்க உள்ளது.
ஜூலை 1 முதல் அமர்நாத் யாத்திரை…. இன்று (ஏப்ரல் 17) முதல் பக்தர்கள் பதிவு செய்யலாம்…. வெளியான அறிவிப்பு….!!!
Related Posts
உஷார்… சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட 12 பேருக்கு உடல் நலக்குறைவு…அதிர்ச்சி…!!!
சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட 12 பேருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்ட சம்பவம் மும்பையில் நடந்துள்ளது. இரண்டு நாட்களில் கிழக்கு கோர்கான் பிராந்தியத்தின் சந்தோஷ் நகரில் உள்ள உணவகத்தில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட 12 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் 9 பேர்…
Read moreALERT: மே மாதத்தில் 12 நாட்கள் வங்கிகள் விடுமுறை…. ரிசர்வ் வங்கி அறிவிப்பு…!!!
இந்திய ரிசர்வ் வங்கியின் கீழ் நாடு முழுவதும் உள்ள வங்கிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் வங்கிகளுக்கு மே மாதத்திற்கான விடுமுறையை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதன்படி மே மாதத்தில் வங்கிகளுக்கு 12 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதில் இரண்டாவது மற்றும்…
Read more