“எதிர்க்கட்சி தலைவர் போட்டோவை வைத்து பப்ளிசிட்டி தேடுவதா”…? சொந்த காலில் நிற்கணும்.. அஜித் பவாருக்கு சுப்ரீம் கோர்ட் அறிவுரை..!!
மகாராஷ்டிரா மாநிலத்தில் சட்டமன்ற இடைத்தேர்தல் வருகிற நவம்பர் 20 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலின் பிரச்சாரங்கள் தற்போது சூடு பிடித்து வருகின்றது. இந்தத் தேர்தலில் ஆளும் மகாயுதி மற்றும் மகா விகாஸ் அகாதி ஆகிய இரு அணிகளும் போட்டியிட…
Read more