17 வருஷத்துக்கு முன்னாடி…! DMK இதை செஞ்சி இருந்தால்… ஆளுநர் பிரச்சனையே வந்திருக்காது… ஆவசேமான ஜெயக்குமார்…!!
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஆளுநர் பதவியே தேவையில்லை என சட்டமன்றத்தில் சொல்லுகிறார். 17 வருடம் மத்திய அரசில் ஆட்சியில் இருந்தீர்கள்… சர்க்காரியா கமிஷன் போட்டு…. எல்லா மாநிலத்திலும் கருத்து கேட்டு, அவர் அறிக்கை கொடுக்கின்றார்… அவர் என்ன சொல்லுகிறார்…
Read more