பாஜக மொடக்குறிச்சி எம்.எல்.ஏ. சரஸ்வதியின் மருமகனும், அக்கட்சியின் மாநில OBC அணியின் துணை தலைவருமான அசோக் குமார், எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இன்று அதிமுகவில் இணைந்தார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பாஜகவில் இருந்து விலகியதாக தகவல் வெளியானது. ஈரோடு எம்பி தொகுதியை குறிவைத்து அசோக் பல்வேறு பணிகள் செய்து வந்தார். ‘ஆற்றல் அசோக் குமார்’ என அழைக்கப்படுகிறவர்தான் அசோக். ஆற்றல் என்ற பெயரில் பவுண்டேஷன் ஒன்றை நடத்தி வருகிறார்.
அதிமுகவில் இணைந்த பாஜக எம்எல்ஏ மருமகன்…. வெளியான தகவல்…!!!
Related Posts
BREAKING: மழையால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆக உயர்வு…!!
தமிழ்நாட்டில் பெய்துவரும் கனமழையால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஒரு வாரமாக கோடை மழை தீவிரமடைந்திருக்கும் நிலையில் பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், மின்னல் தாக்குவது, வீடு இடிந்து விழுவது என இதுவரை 12 பேர் பலியாகியிருக்கின்றனர். மேலும்…
Read moreதமிழ்நாட்டில் அரசு பள்ளிகளை விட டாஸ்மாக் அதிகமா..? தமிழக அரசு உண்மை சரிபார்ப்பு நிலை குழு விளக்கம்…!!
தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளை விட டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை அதிகம் என்று வதந்தி பரப்பி வருவது குறித்து தமிழக அரசு உண்மை சரிபார்ப்பு நிலை குழு விளக்கம் அளித்துள்ளது. அதில், இது முற்றிலும் பொய்யான தகவல். தமிழ்நாட்டில் தற்போது 37,607 அரசு…
Read more