குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு…. தமிழகத்தில் மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம்…!!

புதுக்கோட்டை சங்கன் விடுதியில், பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி மக்கள் அளித்த புகாரையடுத்து அங்குச் சென்ற அதிகாரிகள், குடிநீர் மாதிரியை சோதனைக்கு அனுப்பி வைத்தனர். முன்னதாக வேங்கைவயலில், குடிநீர்த் தொட்டியில் மர்ம…

Read more

“சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர்”… போக்சோவில் தட்டி தூக்கிய போலீஸ்…!!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீரனூர் பகுதியில் 17 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார்‌. இந்த சிறுமியை காணவில்லை என அவருடைய தந்தை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் படி கீரனூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து காணாமல்…

Read more

6 கால்களோடு பிறந்த கன்று…. மருத்துவர்கள் சொன்ன காரணம்…? ஆச்சரியத்தில் மக்கள்…!!

புதுக்கோட்டை மாவட்டம் தென்னஞ்சரையான் பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஞானசேகர் – ஜெயந்தி தம்பதி பசு வளர்த்து வருகிறார்கள். இவர்களுடைய பசுவானது கன்று குட்டி ஈன்றது. அந்த கன்றுக்குட்டியானது வழக்கத்தை விட ரெண்டு கால்கள் அதிகமாக மொத்தம் ஆறு கால்கள் இருந்துள்ளது. இதை…

Read more

தமிழ்நாட்டில் புதிதாக 4 மாநகராட்சிகள் உருவாக்கி ஆணை – முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு..!!

தமிழ்நாட்டில் புதிதாக 4 மாநகராட்சிகள் உருவாக்கம் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். புதுக்கோட்டை, நாமக்கல், காரைக்குடி, திருவண்ணாமலை ஆகியவை மாநகராட்சிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை நகராட்சி மற்றும் 11 ஊராட்சிகளை ஒன்றிணைத்து மாநகராட்சியாக உருவாக்கப்படுகிறது. நாமக்கல் நகராட்சி மற்றும் 12 ஊராட்சிகளை…

Read more

இந்த மாவட்டத்தில் இன்று (மார்ச் 11) உள்ளூர் விடுமுறை… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் சில கோவில்களில் நடைபெறும் பண்டிகையை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெற உள்ளது. இதனால் அந்த திருவிழா நடைபெறும் மார்ச் 11ஆம் தேதி…

Read more

Shock: தமிழக முதியோர் உதவித்தொகையில் ரூ.27 லட்சம் மோசடி…. வெளிச்சத்திற்கு வந்த மோசடி…!!!

முதியோர் உதவித் தொகையில் 27 லட்ச ரூபாயை நூதனமாக திருடிய கணினி ஆபரேட்டர். வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர் ஆகியோர் செய்ய வேண்டிய பணியை, தினக்கூலிக்கு அம்பேத்ராஜா என்பவரை நியமித்து கணினியில் பதிவேற்றம் செய்ததால் இந்த மோசடி நிகழ்ந்துள்ளது. 2023ம் ஆண்டில், புதுக்கோட்டையில்…

Read more

குழந்தையை கொன்று தண்ணீர் தொட்டியில் வீசிய கொடூரம்… பகீர் கிளப்பும் பின்னணி…!!

பிறந்து 37 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை கழுத்தை நெரித்து கொலை செய்து தண்ணீர் தொட்டியில் வீசிய கொடூர சம்பவம் புதுக்கோட்டையில் நடந்துள்ளது. இந்த ஈவு இரக்கமில்லாத செயலை செய்த தம்பதியின் மோகன் மற்றும் செண்பகவள்ளியை போலீசார் கைது செய்து விசாரணை…

Read more

புதுக்கோட்டை தச்சங்குறிச்சியில் ஜல்லிக்கட்டில் காளை முட்டி படுகாயமடைந்த இளைஞர் பலி.!!

புதுக்கோட்டை தச்சங்குறிச்சியில் கடந்த 6ம் தேதி நடந்த ஜல்லிக்கட்டில் காளை முட்டி படுகாயமடைந்த இளைஞர் பலியாகினார். தஞ்சை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இளைஞர் மருதா (19) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போட்டியில் பங்கேற்கும் காளையுடன் வந்த மருதா காயமடைந்து சிகிச்சை பெற்ற…

Read more

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 13 பேர் நிபந்தனைகளுடன் விடுதலை.!!

புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 13 பேர் நிபந்தனைகளுடன் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என ஊர் காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கடந்த டிசம்பர் 6ஆம் தேதி 13 மீனவர்கள் இலங்கை கடற்படை கைது செய்தது. விடுதலை செய்யப்பட்ட 13…

Read more

ஒரே நாளில் 59 பேருக்கு காய்ச்சல்…. 200ஐ தாண்டியது டெங்கு பாதிப்பு…. அலறும் புதுக்கோட்டை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 59 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள சூழலில்,  மொத்தம் 229 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் இதுவரை 202 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். கடந்த…

Read more

சாதிய வன்கொடுமை: பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை… பெரும் அதிர்ச்சி..!!

இன்றைய காலகட்டத்தில் சாதிய வன்கொடுமைகளுக்கு எதிராக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும் இன்னும் ஒருசில இடங்களில் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அந்தவகையில் புதுக்கோட்டையில் சாதிய வன்கொடுமையால் பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

குடி குடியை கெடுக்கும்…. சண்டையிட்ட கணவன்…. மனைவி எடுத்த முடிவு….!!

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அறந்தாங்கி பகுதியை சேர்ந்தவர்கள் பாலகிருஷ்ணன் – விஜயராணி தம்பதி. இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். பாலகிருஷ்ணன் விஜய ராணியும் அடிக்கடி சண்டையிட்டு கொள்வார்கள். ஒவ்வொரு முறையும் அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் வந்து இருவரையும் சமாதானப்படுத்துவார்கள். சம்பவத்தன்று எப்போதும் போல்…

Read more

தமிழகத்தில் அக்டோபர் 28 மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதந்தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி வருகின்ற அக்டோபர் 28ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக…

Read more

அரசு வேலை பார்ப்பதாக SMS வந்திருக்கு…. ஷாக் ஆன பெண்…. அரசு வேலை கேட்டு மனு…!!

தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டமானது செப்-15 ஆம் தேதி தொடக்கி வைக்கப்பட்டது. இதில் ஏராளமானவர்களுக்கு பணம் கிடைத்த நிலையில் பலருக்கும் கிடைக்காமல் போயுள்ளது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் குலப்பெண்பட்டி கிராமத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை ரூ.1,000 திட்டத்தில் விண்ணப்பித்த காலணி…

Read more

தலைமுடிக்காக பிளஸ் 2 மாணவன் தற்கொலை… உச்சகட்ட அதிர்ச்சி சம்பவம்….!!!

புதுக்கோட்டையில் முடியை வெட்டி வரச் சொல்லி ஆசிரியரால் வீட்டுக்கு அனுப்பப்பட்ட பிளஸ் டூ மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி முன்பு சாலை மறியல் போராட்டத்தில்…

Read more

தமிழகத்தில் அரசுப்பள்ளி ஆசிரியர் பணியிடங்கள்…. விண்ணப்பிக்க இன்றே(செப்-10) கடைசி நாள்…. உடனே போங்க…!!

புதுக்கோட்டை மாவட்டம் ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் காலியாக இருக்கும் தலைமை ஆசிரியர் , நடுநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதாவது தலைமை ஆசிரியர் பணியிடம் இடைநிலை ஆசிரியர்களை கொண்டு நிரப்பப்படும்…

Read more

தமிழகத்தில் ஆசிரியர் பணியிடங்கள்: நாளைக்குள் (செப்-10) விண்ணப்பிக்கவும்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!

புதுக்கோட்டை மாவட்டம் ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் காலியாக இருக்கும் தலைமை ஆசிரியர் , நடுநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதாவது தலைமை ஆசிரியர் பணியிடம் இடைநிலை ஆசிரியர்களை கொண்டு நிரப்பப்படும்…

Read more

கல்வி உதவித் தொகையுடன் அரசு இசைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை… உடனே அப்ளை பண்ணுங்க…!!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு இசைப்பள்ளியில் நடப்பு ஆண்டுக்கான இருபாலர் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் குரல் இசை, வயலின், மிருதங்கம் மற்றும் பரதநாட்டியம் ஆகிய வகுப்புகளுக்கு ஏழாம் வகுப்பு தேர்ச்சி, நாதஸ்வரம், தவில் மற்றும் தேவாரம் ஆகிய வகுப்புகளுக்கு…

Read more

புதுக்கோட்டை சமஸ்தானத்தின் கடைசி ராணி காலமானார்…. சோகத்தில் மக்கள்…!!!

புதுக்கோட்டை சமஸ்தானத்தின் கடைசி ராணியான ரமாதேவி இன்று காலமானார். உடல்நலக் குறைவு காரணமாக, திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர் புதுக்கோட்டை சமஸ்தானத்தின் கடைசி மன்னர் ராஜகோபால தொண்டைமானின் தம்பி மனைவி ஆவார். புதுக்கோட்டை மக்களுக்கு…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் இன்று (ஏப்ரல் 10) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. அரசு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் முக்கிய பண்டிகை நாட்களில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கம். அவ்வகையில் புதுக்கோட்டை நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவிலில் பங்குனி மாத திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இந்த விழா இன்று சிறப்பிக்கப்பட உள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில்…

Read more

“இந்த மாவட்டத்திற்கு ஏப்ரல் 10-ம் தேதி உள்ளூர் விடுமுறை”…. மாவட்ட ஆட்சியர் உத்தரவு…!!

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு நார்த்தாமலை முத்துமாரியம்மன் திருக்கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு ஏப்ரல் 10-ம் தேதி உள்ளூர் விடுமுறை வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அதன்படி பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு ஏப்ரல் 10-ம் தேதி உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்த…

Read more

இந்த மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு….!!!!

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு இன்று அரசு அலுவலகங்களுக்கும், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பொருந்தாது. மேலும் விடுமுறையை…

Read more

“சூடாக டீ கேட்டு கொதித்து பேசிய மாமியார்”…. வெறியான மருமகள்… இரும்பு கம்பியை எடுத்து ஒரே போடு… பரபரப்பு சம்பவம்…!!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மலைக்குடிப்பட்டி கிராமத்தில் சுப்பிரமணி (45) என்பவர் வசித்து வருகிறார். இவருடைய தாயார் பழனியம்மாள் (75). சுப்பிரமணிக்கு திருமணமாகி கனகு என்ற மனைவி இருக்கிறார். கனகு சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் பழனியம்மாள் தன்னுடைய மருமகளிடம்…

Read more

வேலை தேடுபவர்களுக்கு குட் நியூஸ்….! வரும் 11 ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்தில்…. மிஸ் பண்ணிடாதீங்க…!!!

வரும் 11ம் தேதி அன்று புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் மற்றும் மாநில வாழ்வாதார இயக்கம் சார்பாக கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலை கல்லூரியில் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. காலை 8:00…

Read more

அனுமதி இன்றி மின் இணைப்பு…. மின்வாரிய ஊழியர் பணியிடை நீக்கம்…. அதிரடி உத்தரவு…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கருக்காக்குறிச்சி பகுதியில் வடிவேலு என்பவர் வசித்து வருகிறார். இவர் மின்சார வாரிய அலுவலகத்தில் தனது வீட்டிற்கு மின் இணைப்பு வசதி வேண்டி விண்ணப்பித்துள்ளார். இந்நிலையில் மின் கம்பியாளர் முருகேசன் என்பவர் வடிவேலுவின் வீட்டிற்கு மின் இணைப்பு வழங்கி…

Read more

பால், காய்கறிகளை சாலையில் கொட்டி மறியல்…. பெண்கள் உள்பட 51 பேர் கைது….!!!

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் உள்ள பட்டவைய்யனார் கோவிலில் சில மாதங்களுக்கு முன் நடந்த கும்பாபிஷேகத்தின்போது இருதரப்பினரிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரச்சனை ஏற்பட்டது. இதனையடுத்து இந்த ஆண்டு திருவிழா நடத்துவது குறித்து இரு தரப்பினரும் இணைந்த சமாதான கூட்டம் நடைபெற்றது.…

Read more

ஆசை வார்த்தைகள் கூறிய வாலிபர்…. சிறுமியின் பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் அதிரடி…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள காரையூரில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பொக்லைன் ஆபரேட்டரான சுஜித்குமார் (23) என்ற மகன் உள்ளார். இந்நிலையில்  17 வயது சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி சுஜித்குமார் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால்…

Read more

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய 3 பேர்…. போலீஸ் விசாரணை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரிமளம் பகுதியில் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பணம் வைத்து சூதாடிய குற்றத்திற்காக 3…

Read more

சட்ட விரோதமான செயல்…. டீ மாஸ்டர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மேலபட்டு கிராமத்தில் முபாரக் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் அலாவுதீன் ஒரு கடையில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அலாவுதீன் அறந்தாங்கி பேருந்து நிலையத்தில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு…

Read more

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய நபர்…. போலீஸ் அதிரடி…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கல்லூர் பகுதியில் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மொபட்டில் வந்த ஒருவரை மடக்கி பிடித்து சோதனை செய்தபோது அவர் சட்டவிரோதமாக ரேஷன் அரிசியை கடத்தி வந்தது தெரியவந்தது.…

Read more

போதைக்கு எதிராக விழிப்புணர்வு ஊர்வலம்…. கலந்து கொண்ட மாணவ- மாணவிகள்….!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகள், சாரண, சாரணியர் இயக்கம் சார்பில் போதை பழக்கத்திற்கு எதிராக விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தியுள்ளனர். இந்நிலையில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மணிவண்ணன் கொடியசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். இதனையடுத்து நகர்மன்ற வளாகத்தில் இருந்து…

Read more

“கண்டக்டர் மீது நடவடிக்கை எடுங்க”…. பள்ளி மாணவிகள் சாலை மறியல்…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குளத்தூர் நாயக்கர்பட்டியில் வசிக்கும் மாணவிகள் அரசு பள்ளியில் படித்து வருகின்றனர். நேற்று பள்ளி முடிந்ததும் மாணவிகள் தஞ்சாவூரில் இருந்து கறம்பக்குடி வழியாக பொன்னமராவதி செல்லும் பேருந்தில் ஏறியுள்ளனர். இதனையடுத்து கண்டக்டர் மாணவிகளை தகாத வார்த்தைகளில் பேசியதாக தெரிகிறது.…

Read more

பாரம்பரிய மீன் பிடி திருவிழா…. ஆர்வமுடன் கலந்து கொண்ட கிராம மக்கள்….!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருக்களம்பூர் ஊராட்சியில் குமாரப்பட்டி கொள்ளணி கண்மாய் அமைந்துள்ளது. இங்கு நேற்று நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு மீன்களை பிடித்தனர். இதில் கட்லா, ரோகு, விரால் உள்ளிட்ட பலவகை…

Read more

அரசு பேருந்து மீது மோதிய கார்…. வாலிபர் பலி; 12 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

புதுக்கோட்டை பேருந்து நிலையத்திலிருந்து அரசு டவுன் பேருந்து கீரனூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை மணிவாசன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். கண்டக்டராக வெள்ளைச்சாமி என்பவர் பணியில் இருந்துள்ளார். இந்நிலையில் ரங்கம்மாள் சத்திரம் அருகே சென்றபோது திருச்சியில் இருந்து புதுக்கோட்டை நோக்கி…

Read more

3 பெண் குழந்தைகளை தவிக்க விட்டு…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தென்னிலை பட்டி கிராமத்தில் கூலி வேலை பார்க்கும் சுப்பிரமணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் 3 பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் சரியாக வேலைக்கு செல்லாமல் சுப்பிரமணி வீட்டிலிருந்ததால் மனைவியுடன் தகராறு ஏற்பட்டது. இதனால்…

Read more

4 காது, 8 கால்களுடன் பிறந்த அதிசய ஆட்டுக்குட்டி…. ஆச்சரியத்துடன் பார்த்து சென்ற பொதுமக்கள்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பட்டத்திக்காடு கிராமத்தில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுமதி என்ற மனைவி உள்ளார். இவர்கள் 50-க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் அப்பகுதியில் இருக்கும் சித்தி விநாயகர் கோவில் அருகே…

Read more

கியாஸ் அடுப்பு குழாயை இழுத்ததால்…. 1 வயது குழந்தைக்கு நடந்த விபரீதம்…. கதறும் பெற்றோர்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சாந்த நாதபுரம் பகுதியில் உத்தரப்பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த யஸ்பி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவாங்கி லட்சுமி என்ற ஒரு வயது பெண் குழந்தை இருந்துள்ளது. இந்நிலையில் குழந்தை வீட்டில் சமையல் கியாஸ் அடுப்பில் இருந்த குழாயை…

Read more

காதலனை கரம் பிடித்த பி.எட் பட்டதாரி…. காவல் நிலையத்தில் தஞ்சம்…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மைக்கேல் பட்டியில் தேவநேசன் என்பவர் வசித்து வருகிறார் இவருக்கு ஜோஸ் ஆஸ்லி என்ற மகள் உள்ளார். இவர் பி.எட் படித்து முடித்துள்ளார். கடந்த 12-ஆம் தேதி தனது மகள் காணாமல் போனதாக தேவநேசன் காவல் நிலையத்தில் புகார்…

Read more

புதுக்கோட்டை மாணவிகள் உயிரிழப்பு விவகாரம்… இந்த விஷயத்தில் இவ்வளவு அவசரம் காட்ட வேண்டிய தேவை என்ன…? விஜயபாஸ்கர் கேள்வி..!!!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பிலிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவிகள் 4 பேர் உயிரிழந்த நிலையில் மாணவிகளின் உடல்கள் அவரது சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது. அப்போது அந்த பகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சருமான விஜயபாஸ்கர் மாணவிகளின் உடலுக்கு…

Read more

4 மாணவிகள் பலியான சம்பவம்…. 3 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்…. அதிரடி உத்தரவு…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பிலிப்பட்டியில் அரசு நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. நேற்று காலை பள்ளியில் 6 மற்றும் 7- ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகள் திவ்யதர்ஷினி, ஷோபனா, மகாலட்சுமி, ஆனந்தி, ரேணுகா, மற்றொரு திவ்யதர்ஷினி, மற்றொரு ரேணுகா, கீர்த்தனா, ஜனனி, செமி, தீபிகா,…

Read more

புதைகுழி…. ஒருவரை காப்பாற்ற முயன்று….. 4 மாணவிகளும் பலியான பெரும் சோகம்.!!

கரூர் மாயனூர் கதவணையை சுற்றி பார்க்க வந்த பள்ளி மாணவிகள் 4 பேர் உயிரிழந்த நிலையில், அவர்கள் புதைகுழியில் சிக்கியதாக கூறப்படுகிறது. கரூர் மாயனூர் காவிரி கதவணை அருகே சுற்றிப்பார்க்க வந்த 4 பள்ளி மாணவிகள் நீரில் மூழ்கினர். நீரில் மூழ்கிய…

Read more

எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்…. பாதுகாப்பு கேட்ட காதல் ஜோடி…. போலீஸ் பேச்சுவார்த்தை…!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள முள்ளங்குறிச்சி கிராமத்தில் வினோத் என்பவர் வசித்து வருகிறார். இவரும் ஏ.டி காலனி தெருவை சேர்ந்த பாஸ்கரனின் மகள் விசித்ராவும் காதலித்து வந்துள்ளனர். இதுகுறித்து அறிந்த பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் காதலர்கள் வீட்டை விட்டு…

Read more

சுற்றுலாவுக்கு அழைத்து சென்று அத்துமீறல்…. உதவி தலைமை ஆசிரியர் கைது…. போலீஸ் நடவடிக்கை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அன்னவாசல் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரமேஷ் என்பவர் உதவி தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ரமேஷ் பள்ளி நிர்வாகத்திற்கு தெரியாமல் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் 5 மாணவ, மாணவிகளை சுற்றுலா…

Read more

“எங்களுக்கு பாதுகாப்பு தாங்க”…. காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த காதல் ஜோடி…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி கே.வி.எஸ் தெருவில் ராமு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பட்டதாரியான வீராசாமி(32) என்ற மகன் உள்ளார். இவர் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் வீராசாமியும், புதுக்கோட்டை சந்தைப்பேட்டை சேர்ந்த முருகன் ஜோதி என்ற பெண்ணும் காதலித்து…

Read more

“கூகுள் அசிஸ்டன்ட் ரோபோட் கண்டுபிடிப்பு”…. அசத்திய புதுக்கோட்டை மாணவன்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சேங்கைதோப்பு பகுதியில் பாலசுப்பிரமணியன்-விஜயலட்சுமி தம்பதி வசித்து வருகிறார்கள். இவர்களுடைய மகன் ஸ்ரீஹரன் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு அறிவியல் மீது அதிக ஆர்வம் இருந்ததால் சிறு வயது முதலே அது சார்ந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு சிறு…

Read more

மாவட்ட அளவிலான போட்டி…. கந்தர்வகோட்டை அரசு பள்ளி மாணவர்கள் சாதனை…. குவியும் பாராட்டுகள்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் முதலமைச்சர் கோப்பைக்கான கபடி போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. இதில் 120-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டு விளையாடியது. இந்நிலையில் கபடி போட்டியில் கந்தர்வகோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முதலிடம் பிடித்து சாதனை படைத்தனர். முதல் பரிசாக…

Read more

பெண்ணிற்கு மிட்டாய் கொடுத்தது தொடர்பாக…. இரு தரப்பினரிடையே மோதல்…. போலீஸ் விசாரணை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தெற்குபட்டி கிராமத்தில் வசிக்கும் பள்ளி மாணவர்களில் ஒரு தரப்பினர் பிறந்தநாள் கொண்டாடும் விதமாக ஆலங்குடி வழியாக மாங்கோட்டை செல்லும் அரசு பேருந்தில் இருக்கும் பயணிகளுக்கு இனிப்பு வழங்கியுள்ளனர். அப்போது வடக்குப்பட்டி பகுதியைச் சேர்ந்த ஆகாஷ்(19) என்பவரது உறவுக்கார…

Read more

என்ன காரணம்…? உடற்கல்வி ஆசிரியை தற்கொலை…. போலீஸ் விசாரணை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மாலையீடு பகுதியில் மாணிக்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரேவதி என்ற மகள் இருந்துள்ளார். இவர் புதுக்கோட்டை ராணியார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று ரேவதி…

Read more

கிடைத்த ரகசிய தகவல்….. 4 வாலிபர்கள் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சுந்தரம்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாடி…

Read more

போக்குவரத்திற்கு இடையூறு…. ஆக்கிரமிப்புகள் அகற்றம்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கி பேருந்து நிறுத்த பகுதியில் இருக்கும் கடைகளுக்கு முன்பு இருக்கும் இடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். இது தொடர்பாக அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் அறந்தாங்கி நகராட்சி…

Read more

Other Story