தமிழகத்தில் மீண்டும் அரங்கேறிய அதிர்ச்சி…! மனைவிக்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்த கணவர்… குழந்தை உயிரிழப்பு..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒருவர் தன் மனைவிக்கு வீட்டில் பிரசவம் பார்த்த நிலையில் குழந்தை இறந்து பிறந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பெரிய செங்கீரை பகுதியில் அபிராமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முதல் குழந்தை ஏற்கனவே பிறந்து…

Read more

தவணை கட்டாததால் வீட்டின் முன்பு பெயிண்டால் எழுதிய நிதி நிறுவன ஊழியர்கள்… தற்கொலை செய்ய முயன்ற சகோதரர்கள்…!!

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஆதனக்கோட்டை பகுதியில் தங்களது சொந்த வீட்டில் வசித்து வரும் சகோதரர்கள் பாலகிருஷ்ணன், சக்திவேல். இருவரும் விவசாய தொழில் செய்து வருகின்றனர். ஆடு வளர்த்து விற்கும் தொழிலும் செய்து வருகின்றனர். இந்த நிலையில் சகோதரர்கள் இருவரும் நிதி நிறுவனங்களில் கடன்…

Read more

கிலோ கணக்கில் சிக்கிய பொருள்… வசமாக சிக்கிய 3 வாலிபர்கள்… போலீஸ் அதிரடி..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குறும்பூர் மேடு சாலையில் தீபாவளி அன்று காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் அந்த வழியாக வந்த கார் ஒன்று நிறுத்தி சோதனை செய்யப்பட்டது. இந்த சோதனையில் அந்தக் காரில் 150 கிலோ கஞ்சா…

Read more

முயல் வேட்டைக்குச் சென்ற இருவர் பலி… காட்டுக்குள் நடந்தது என்ன?… மர்மமான முறையில் சடலங்கள்….!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கந்தர்வகோட்டை அருகே முயல் வேட்டைக்கு அரியாணிபட்டி கிராமத்தில் வசிக்கும் ராஜேஷ் கண்ணன், முருகானந்தம் ஆகிய இருவரும் நேற்று இரவு சென்றுள்ளனர். முயல் வேட்டைக்கு சென்ற இருவரும் வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் அவர்களது உறவினர்கள் அப்பகுதி…

Read more

“என் கணவரை என்னோட சேர்த்து வையுங்க”… வீட்டின் முன்பு தர்ணாவில் ஈடுபட்ட மனைவி… பரபரப்பு சம்பவம்…!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பாரதி தெருவில் வசித்து வந்தவர்கள் பால்ராஜ்-வசந்தா. இவர்களுக்கு பரிமளா(31)என்ற ஒரு மகள் உள்ளார். பரிமளா தன்னுடைய சிறுவயதிலேயே பெற்றோர்களை இழந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டில் பரிமளா உறவுக்காரர்கள் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனால் பேருந்தில்…

Read more

மின் கசிவால் தீ பற்றியதாக எண்ணிய ஜவுளிக்கடை… 40 நாட்கள் கழித்து வெளிவந்த உண்மை… பரபரப்பு சம்பவம்…!!

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள வடகாடு காவல் சரகம் அனவயல் கிராமத்தில் வெங்கடாசலம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாஸ்கர் (41) என்ற மகன் உள்ளார். பாஸ்கர் நீண்ட ஆண்டு காலமாக புளிச்சங்காடு கைகாட்டி கடைவீதியில் பேராவூரணி சாலையில் கட்டடத்தின் மாடியில் ஆண்களுக்கான ரெடிமேடு…

Read more

Breaking: கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் காரில் தற்கொலை.. புதுக்கோட்டையில் பரபரப்பு..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள இளங்குடிப்பட்டி பகுதியில் கார் ஒன்று நின்று கொண்டிருந்தது‌. இந்த கார் சந்தேகப்படும்படியாக நின்ற நிலையில் காவல்துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் கொடுத்துள்ளனர். அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டதில் காருக்குள் 5…

Read more

“நீ இல்லாத வாழ்க்கை எனக்கு வேண்டாம்”… காதலிக்கு திருமணம்… பரிதாபமாக உயிரை விட்ட காதலன்…!!!

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அடுத்துள்ள பகுதியில் கணேசன் (23) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கறிக்கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் உள்ள வேறு சமூகத்தை சேர்ந்த பெண்ணே கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இதற்கு பெண்…

Read more

மாநகராட்சியாக மாறிய நகராட்சி..! பட்டாசு வெடித்து கொண்டாட்டம்..!!!

புதுக்கோட்டை நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதை அடுத்து பணியாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். தமிழகத்தில் புதுக்கோட்டை நகராட்சி, திருவண்ணாமலை நகராட்சி, காரைக்குடி நகராட்சி மற்றும் நாமக்கல் நகராட்சி ஆகிய நான்கு நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து புதுக்கோட்டை நகராட்சியை…

Read more

என்கிட்ட பேசலனா செத்துப் போயிருவேன்… பதறிப் போய் ஓடிய காதலன்… தூக்கில் தொங்கிய காதலி… கடைசியில் நடந்த அதிர்ச்சி…!!

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள நெம்ம கோட்டை பகுதியில் அருள் வினித் (28) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு அரசு உதவி பெறும் பள்ளியில் விடுதி காப்பாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் புவனேஸ்வரி (23) என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவர்…

Read more

போலீஸ் என்கவுன்டரில் ரவுடி துரை சுட்டுக் கொலை… புதுக்கோட்டையில் பரபரப்பு…!!

புதுக்கோட்டையில் போலீஸ் என்கவுண்டரில் ரவுடி துரை சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். திருவரங்குளம் தைலம் மர காட்டு பகுதியில் பல்வேறு வழக்குகளை தொடர்புடைய  குற்றவாளிகள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் போலீசார் அங்கு சென்றனர். அப்போது உதவி…

Read more

ஒரே பள்ளியில் படிக்கும் 15 மாணவர்களுக்கும் மஞ்சள் காமாலை… 3-ம் வகுப்பு சிறுவன் பலி… புதுக்கோட்டையில் பரபரப்பு..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வயலோகம் பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகள் ஒரே நேரத்தில் மஞ்சள் காமாலை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக 15 பேர் அந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த…

Read more

ஒரே தெருவில் 12 மாணவர்களுக்கு மஞ்சள் காமாலை… அச்சத்தில் கிராமம்…!!!

புதுக்கோட்டை மாவட்டம் வயலோகம் என்ற கிராமத்தில் சிறுவர்களுக்கு மஞ்சள் காமாலை தொற்று வேகமாக பரவி வருகின்றது. இது பற்றி அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்த போதிலும் அரசு சார்பில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கிராம மக்கள் கூறுகின்றனர். பள்ளியில்…

Read more

திமுக கவுன்சிலரின் மாமியார் குளத்தில் மூழ்கடித்து கொலை… திடுக்கிட வைக்கும் காரணம்… புதுக்கோட்டையில் பரபரப்பு..!!

புதுக்கோட்டை மாவட்டம் அரசர் குளம் அக்ரஹாரம் பகுதியில் சாத்தையா-சத்தியம்மாள் (75) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுடைய மருமகன் செல்வம். இவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவி இருக்கிறார். இதில் செல்வம் அறந்தாங்கி திமுக கிழக்கு ஒன்றிய செயலாளராக இருக்கிறார். அதோடு கவுன்சிலராகவும் இருக்கிறார்.…

Read more

பட்டாசு குடோனில் திடீர் வெடி விபத்து… ஒருவர் உடல் கருகி பலி… பெரும் அதிர்ச்சி…!!!

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அத்திப்பள்ளம் என்ற பகுதியில் பட்டாசு குடோன் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த இடம் வேல்முருகன் என்பவருக்கு சொந்தமானது. இந்த குடோனில் நேற்று முன்தினம் இரு தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென பட்டாசுகள் வெடித்து சிதறியது.…

Read more

BREAKING: பட்டாசு குடோனில் தீ விபத்து: ஒருவர் பலி…!!

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே பட்டாசு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்திப்பள்ளம் பகுதியில் வேல்முருகன் என்பவருக்கு சொந்தமான அந்த குடோனில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில், கார்த்திக் (27) என்ற…

Read more

“சிகரெட்டால் வந்த வினை”…. தந்தை என்றும் பாராமல் ஆத்திரத்தில் மகனின் வெறிச்செயல்…. புதுக்கோட்டையில் அதிர்ச்சி..!!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீழக்குறிச்சி கிராமத்தில் கணேசன் (60) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சந்திரா என்ற மனைவியும், வினோத் குமார் (35) என்ற மகனும் இருக்கிறார்கள். இதில் வினோத்குமார் சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்த நிலையில் கடந்த 2 வருடங்களுக்கு…

Read more

“பிரசவத்தில் உயிரிழந்த மகப்பேறு மருத்துவர்”… தவிக்கும் இரட்டை ஆண் குழந்தைகள்…. பெரும் சோகம்…!!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கரம்பக்குடி பகுதியில் அஞ்சுதா (26) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் புதுக்கோட்டை ராணியார் அரசு மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு கடந்த வருடம் பெங்களூருவைச் சேர்ந்த கார்த்திக் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர் மலேசியாவில்…

Read more

குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டதா.? பரிசோதனையில் வெளிவந்த உண்மை தகவல்…!!!

புதுக்கோட்டை மாவட்டம் சங்கம் விடுதி பகுதியில் குறுவாண்டான் தெரு அமைந்துள்ளது. இங்குள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு துர்நாற்றம் வீசியதால் அப்பகுதி மக்கள் மேலே ஏறி பார்த்துள்ளனர். அப்போது குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டதால் தான் துர்நாற்றம்…

Read more

நாளை மதுரை, புதுக்கோட்டையில் டாஸ்மாக் கடைகளுக்கு லீவு….. முக்கிய அறிவிப்பு…!!

தமிழகத்தில் பொதுவாக முக்கிய திருவிழாக்கள் ,பண்டிகை நாட்கள், பொது விடுமுறை நாட்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்படுவது வழக்கம். அந்தவகையில்  மதுரை, புதுக்கோட்டையில் மே 1ஆம் தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவித்து அந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். மே 1…

Read more

குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு…. தமிழகத்தில் மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம்…!!

புதுக்கோட்டை சங்கன் விடுதியில், பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி மக்கள் அளித்த புகாரையடுத்து அங்குச் சென்ற அதிகாரிகள், குடிநீர் மாதிரியை சோதனைக்கு அனுப்பி வைத்தனர். முன்னதாக வேங்கைவயலில், குடிநீர்த் தொட்டியில் மர்ம…

Read more

“சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர்”… போக்சோவில் தட்டி தூக்கிய போலீஸ்…!!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீரனூர் பகுதியில் 17 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார்‌. இந்த சிறுமியை காணவில்லை என அவருடைய தந்தை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் படி கீரனூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து காணாமல்…

Read more

6 கால்களோடு பிறந்த கன்று…. மருத்துவர்கள் சொன்ன காரணம்…? ஆச்சரியத்தில் மக்கள்…!!

புதுக்கோட்டை மாவட்டம் தென்னஞ்சரையான் பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஞானசேகர் – ஜெயந்தி தம்பதி பசு வளர்த்து வருகிறார்கள். இவர்களுடைய பசுவானது கன்று குட்டி ஈன்றது. அந்த கன்றுக்குட்டியானது வழக்கத்தை விட ரெண்டு கால்கள் அதிகமாக மொத்தம் ஆறு கால்கள் இருந்துள்ளது. இதை…

Read more

தமிழ்நாட்டில் புதிதாக 4 மாநகராட்சிகள் உருவாக்கி ஆணை – முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு..!!

தமிழ்நாட்டில் புதிதாக 4 மாநகராட்சிகள் உருவாக்கம் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். புதுக்கோட்டை, நாமக்கல், காரைக்குடி, திருவண்ணாமலை ஆகியவை மாநகராட்சிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை நகராட்சி மற்றும் 11 ஊராட்சிகளை ஒன்றிணைத்து மாநகராட்சியாக உருவாக்கப்படுகிறது. நாமக்கல் நகராட்சி மற்றும் 12 ஊராட்சிகளை…

Read more

இந்த மாவட்டத்தில் இன்று (மார்ச் 11) உள்ளூர் விடுமுறை… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் சில கோவில்களில் நடைபெறும் பண்டிகையை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெற உள்ளது. இதனால் அந்த திருவிழா நடைபெறும் மார்ச் 11ஆம் தேதி…

Read more

Shock: தமிழக முதியோர் உதவித்தொகையில் ரூ.27 லட்சம் மோசடி…. வெளிச்சத்திற்கு வந்த மோசடி…!!!

முதியோர் உதவித் தொகையில் 27 லட்ச ரூபாயை நூதனமாக திருடிய கணினி ஆபரேட்டர். வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர் ஆகியோர் செய்ய வேண்டிய பணியை, தினக்கூலிக்கு அம்பேத்ராஜா என்பவரை நியமித்து கணினியில் பதிவேற்றம் செய்ததால் இந்த மோசடி நிகழ்ந்துள்ளது. 2023ம் ஆண்டில், புதுக்கோட்டையில்…

Read more

குழந்தையை கொன்று தண்ணீர் தொட்டியில் வீசிய கொடூரம்… பகீர் கிளப்பும் பின்னணி…!!

பிறந்து 37 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை கழுத்தை நெரித்து கொலை செய்து தண்ணீர் தொட்டியில் வீசிய கொடூர சம்பவம் புதுக்கோட்டையில் நடந்துள்ளது. இந்த ஈவு இரக்கமில்லாத செயலை செய்த தம்பதியின் மோகன் மற்றும் செண்பகவள்ளியை போலீசார் கைது செய்து விசாரணை…

Read more

புதுக்கோட்டை தச்சங்குறிச்சியில் ஜல்லிக்கட்டில் காளை முட்டி படுகாயமடைந்த இளைஞர் பலி.!!

புதுக்கோட்டை தச்சங்குறிச்சியில் கடந்த 6ம் தேதி நடந்த ஜல்லிக்கட்டில் காளை முட்டி படுகாயமடைந்த இளைஞர் பலியாகினார். தஞ்சை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இளைஞர் மருதா (19) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போட்டியில் பங்கேற்கும் காளையுடன் வந்த மருதா காயமடைந்து சிகிச்சை பெற்ற…

Read more

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 13 பேர் நிபந்தனைகளுடன் விடுதலை.!!

புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 13 பேர் நிபந்தனைகளுடன் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என ஊர் காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கடந்த டிசம்பர் 6ஆம் தேதி 13 மீனவர்கள் இலங்கை கடற்படை கைது செய்தது. விடுதலை செய்யப்பட்ட 13…

Read more

ஒரே நாளில் 59 பேருக்கு காய்ச்சல்…. 200ஐ தாண்டியது டெங்கு பாதிப்பு…. அலறும் புதுக்கோட்டை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 59 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள சூழலில்,  மொத்தம் 229 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் இதுவரை 202 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். கடந்த…

Read more

சாதிய வன்கொடுமை: பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை… பெரும் அதிர்ச்சி..!!

இன்றைய காலகட்டத்தில் சாதிய வன்கொடுமைகளுக்கு எதிராக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும் இன்னும் ஒருசில இடங்களில் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அந்தவகையில் புதுக்கோட்டையில் சாதிய வன்கொடுமையால் பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

குடி குடியை கெடுக்கும்…. சண்டையிட்ட கணவன்…. மனைவி எடுத்த முடிவு….!!

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அறந்தாங்கி பகுதியை சேர்ந்தவர்கள் பாலகிருஷ்ணன் – விஜயராணி தம்பதி. இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். பாலகிருஷ்ணன் விஜய ராணியும் அடிக்கடி சண்டையிட்டு கொள்வார்கள். ஒவ்வொரு முறையும் அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் வந்து இருவரையும் சமாதானப்படுத்துவார்கள். சம்பவத்தன்று எப்போதும் போல்…

Read more

தமிழகத்தில் அக்டோபர் 28 மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதந்தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி வருகின்ற அக்டோபர் 28ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக…

Read more

அரசு வேலை பார்ப்பதாக SMS வந்திருக்கு…. ஷாக் ஆன பெண்…. அரசு வேலை கேட்டு மனு…!!

தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டமானது செப்-15 ஆம் தேதி தொடக்கி வைக்கப்பட்டது. இதில் ஏராளமானவர்களுக்கு பணம் கிடைத்த நிலையில் பலருக்கும் கிடைக்காமல் போயுள்ளது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் குலப்பெண்பட்டி கிராமத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை ரூ.1,000 திட்டத்தில் விண்ணப்பித்த காலணி…

Read more

தலைமுடிக்காக பிளஸ் 2 மாணவன் தற்கொலை… உச்சகட்ட அதிர்ச்சி சம்பவம்….!!!

புதுக்கோட்டையில் முடியை வெட்டி வரச் சொல்லி ஆசிரியரால் வீட்டுக்கு அனுப்பப்பட்ட பிளஸ் டூ மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி முன்பு சாலை மறியல் போராட்டத்தில்…

Read more

தமிழகத்தில் அரசுப்பள்ளி ஆசிரியர் பணியிடங்கள்…. விண்ணப்பிக்க இன்றே(செப்-10) கடைசி நாள்…. உடனே போங்க…!!

புதுக்கோட்டை மாவட்டம் ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் காலியாக இருக்கும் தலைமை ஆசிரியர் , நடுநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதாவது தலைமை ஆசிரியர் பணியிடம் இடைநிலை ஆசிரியர்களை கொண்டு நிரப்பப்படும்…

Read more

தமிழகத்தில் ஆசிரியர் பணியிடங்கள்: நாளைக்குள் (செப்-10) விண்ணப்பிக்கவும்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!

புதுக்கோட்டை மாவட்டம் ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் காலியாக இருக்கும் தலைமை ஆசிரியர் , நடுநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதாவது தலைமை ஆசிரியர் பணியிடம் இடைநிலை ஆசிரியர்களை கொண்டு நிரப்பப்படும்…

Read more

கல்வி உதவித் தொகையுடன் அரசு இசைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை… உடனே அப்ளை பண்ணுங்க…!!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு இசைப்பள்ளியில் நடப்பு ஆண்டுக்கான இருபாலர் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் குரல் இசை, வயலின், மிருதங்கம் மற்றும் பரதநாட்டியம் ஆகிய வகுப்புகளுக்கு ஏழாம் வகுப்பு தேர்ச்சி, நாதஸ்வரம், தவில் மற்றும் தேவாரம் ஆகிய வகுப்புகளுக்கு…

Read more

புதுக்கோட்டை சமஸ்தானத்தின் கடைசி ராணி காலமானார்…. சோகத்தில் மக்கள்…!!!

புதுக்கோட்டை சமஸ்தானத்தின் கடைசி ராணியான ரமாதேவி இன்று காலமானார். உடல்நலக் குறைவு காரணமாக, திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர் புதுக்கோட்டை சமஸ்தானத்தின் கடைசி மன்னர் ராஜகோபால தொண்டைமானின் தம்பி மனைவி ஆவார். புதுக்கோட்டை மக்களுக்கு…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் இன்று (ஏப்ரல் 10) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. அரசு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் முக்கிய பண்டிகை நாட்களில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கம். அவ்வகையில் புதுக்கோட்டை நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவிலில் பங்குனி மாத திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இந்த விழா இன்று சிறப்பிக்கப்பட உள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில்…

Read more

“இந்த மாவட்டத்திற்கு ஏப்ரல் 10-ம் தேதி உள்ளூர் விடுமுறை”…. மாவட்ட ஆட்சியர் உத்தரவு…!!

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு நார்த்தாமலை முத்துமாரியம்மன் திருக்கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு ஏப்ரல் 10-ம் தேதி உள்ளூர் விடுமுறை வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அதன்படி பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு ஏப்ரல் 10-ம் தேதி உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்த…

Read more

இந்த மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு….!!!!

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு இன்று அரசு அலுவலகங்களுக்கும், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பொருந்தாது. மேலும் விடுமுறையை…

Read more

“சூடாக டீ கேட்டு கொதித்து பேசிய மாமியார்”…. வெறியான மருமகள்… இரும்பு கம்பியை எடுத்து ஒரே போடு… பரபரப்பு சம்பவம்…!!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மலைக்குடிப்பட்டி கிராமத்தில் சுப்பிரமணி (45) என்பவர் வசித்து வருகிறார். இவருடைய தாயார் பழனியம்மாள் (75). சுப்பிரமணிக்கு திருமணமாகி கனகு என்ற மனைவி இருக்கிறார். கனகு சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் பழனியம்மாள் தன்னுடைய மருமகளிடம்…

Read more

வேலை தேடுபவர்களுக்கு குட் நியூஸ்….! வரும் 11 ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்தில்…. மிஸ் பண்ணிடாதீங்க…!!!

வரும் 11ம் தேதி அன்று புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் மற்றும் மாநில வாழ்வாதார இயக்கம் சார்பாக கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலை கல்லூரியில் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. காலை 8:00…

Read more

அனுமதி இன்றி மின் இணைப்பு…. மின்வாரிய ஊழியர் பணியிடை நீக்கம்…. அதிரடி உத்தரவு…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கருக்காக்குறிச்சி பகுதியில் வடிவேலு என்பவர் வசித்து வருகிறார். இவர் மின்சார வாரிய அலுவலகத்தில் தனது வீட்டிற்கு மின் இணைப்பு வசதி வேண்டி விண்ணப்பித்துள்ளார். இந்நிலையில் மின் கம்பியாளர் முருகேசன் என்பவர் வடிவேலுவின் வீட்டிற்கு மின் இணைப்பு வழங்கி…

Read more

பால், காய்கறிகளை சாலையில் கொட்டி மறியல்…. பெண்கள் உள்பட 51 பேர் கைது….!!!

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் உள்ள பட்டவைய்யனார் கோவிலில் சில மாதங்களுக்கு முன் நடந்த கும்பாபிஷேகத்தின்போது இருதரப்பினரிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரச்சனை ஏற்பட்டது. இதனையடுத்து இந்த ஆண்டு திருவிழா நடத்துவது குறித்து இரு தரப்பினரும் இணைந்த சமாதான கூட்டம் நடைபெற்றது.…

Read more

ஆசை வார்த்தைகள் கூறிய வாலிபர்…. சிறுமியின் பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் அதிரடி…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள காரையூரில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பொக்லைன் ஆபரேட்டரான சுஜித்குமார் (23) என்ற மகன் உள்ளார். இந்நிலையில்  17 வயது சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி சுஜித்குமார் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால்…

Read more

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய 3 பேர்…. போலீஸ் விசாரணை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரிமளம் பகுதியில் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பணம் வைத்து சூதாடிய குற்றத்திற்காக 3…

Read more

சட்ட விரோதமான செயல்…. டீ மாஸ்டர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மேலபட்டு கிராமத்தில் முபாரக் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் அலாவுதீன் ஒரு கடையில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அலாவுதீன் அறந்தாங்கி பேருந்து நிலையத்தில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு…

Read more

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய நபர்…. போலீஸ் அதிரடி…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கல்லூர் பகுதியில் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மொபட்டில் வந்த ஒருவரை மடக்கி பிடித்து சோதனை செய்தபோது அவர் சட்டவிரோதமாக ரேஷன் அரிசியை கடத்தி வந்தது தெரியவந்தது.…

Read more

Other Story