தமிழகத்தில் மீண்டும் அரங்கேறிய அதிர்ச்சி…! மனைவிக்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்த கணவர்… குழந்தை உயிரிழப்பு..!!
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒருவர் தன் மனைவிக்கு வீட்டில் பிரசவம் பார்த்த நிலையில் குழந்தை இறந்து பிறந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பெரிய செங்கீரை பகுதியில் அபிராமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முதல் குழந்தை ஏற்கனவே பிறந்து…
Read more