3 மடங்கு விலை உயர்ந்தது ரயில் கட்டணம்…. கடும் அதிர்ச்சியில் ரயில் பயணிகள்…!!

தமிழ்நாட்டில் தொடர் விடுமுறையின் காரணமாக மக்கள் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு புறப்பட்டார்கள். இதற்காக சிறப்பு பேருந்துகளும், சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டது. தற்போது விடுமுறை முடிந்து ஊருக்கு திரும்பி வருகிறார்கள். இப்படி விடுமுறை முடிந்து மக்கள் சொந்த ஊர் திரும்பும்போதெல்லாம் பேருந்து கட்டணம்…

Read more

தமிழகத்தில் 5 லிட்டர் பச்சை பால் பாக்கெட் விலை உயர்வு… ஆவின் நிறுவனம் விளக்கம்…!!!

தமிழகத்தில் ஆவின் ஐந்து லிட்டர் பச்சை நிற பால் பாக்கெட் களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஆவி நிறுவனம் சமீபத்தில் அறிவித்த நிலையில் தற்போது இதற்கு ஆவின் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. ஆவி நிறுவனத்தால் வழங்கப்பட்டு வரும் பச்சை நிற பால் பாக்கெட்…

Read more

தனியார் ஆம்னி பேருந்து டிக்கெட் கட்டணம் உயர்வு… எவ்வளவு தெரியுமா…? பயணிகளுக்கு அதிர்ச்சி தகவல்…!!

தமிழ்நாட்டில் முக்கிய பண்டிகைகள் மற்றும் தொடர் விடுமுறை மற்றும் வார இறுதி விடுமுறை நாட்களில் பொதுமக்கள் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர். அதன்படி, வரும் ஆகஸ்ட் 12, ஆகஸ்ட் 13 (2வது சனி – ஞாயிறு) விடுமுறையை தொடர்ந்து, திங்கட்கிழமை பணி…

Read more

இவர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை உயர்வு… CM ஸ்டாலின் மாஸ் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததையடுத்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனால் மக்கள் பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில் காவலர்களின் குழந்தைக்கான கல்வி உதவித் தொகையை உயர்த்தி வழங்க CM ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். காவலர்கள்…

Read more

அட்ராசக்க…! அரசு ஊழியர்களுக்கு 4% சம்பள உயர்வு…. வெளியான சூப்பர் GOOD NEWS..!!

திகரித்து வரும் விலைவாசி உயர்வை எதிர்கொள்வதற்காக வருடத்திற்கு இரண்டு முறை அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது. அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக மத்திய அரசு ஊழியர்களுக்கு நான்கு சதவீதம் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டது. அதன்படி மத்திய அரசு…

Read more

வங்கி ஓய்வூதியதாரர்களுக்கு உயரும் ஓய்வூதியம்… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

இந்தியாவில் தற்போது மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறார்கள். இது தொடர்பாக மாநில அரசுகளும் ஆலோசனை செய்து வருகின்றன. இந்நிலையில் பொதுத்துறை வங்கிகளில் இருந்து ஓய்வு…

Read more

PG மற்றும் விடுதிகளில் தங்குவோருக்கு ஷாக் நியூஸ்… இனி வாடகை உயர்வு…? வெளியான தகவல்…!!

PG மற்றும் விடுதிகளில் தங்குபவர்கள் இனி வாடகையுடன் 12% ஜி.எஸ்.டி. செலுத்த வேண்டும் என ஜி.எஸ்.டி கவுன்சிலின் கீழ் இயங்கும் கர்நாடகாவின் அட்வான்ஸ் ரூலிங்ஸ் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தனித்தனி சமையலறை வசதி இல்லாமல் ஒரு அறையை பலரும் பகிரும் விதமான…

Read more

இந்த ஓய்வூதியம் ரூ.1000 இல்ல இனி ரூ.1200…. தமிழக அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!

தமிழகம் முழுவதும் அனைத்து சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் மூலமாக 30 லட்சத்து 55,857 பயனாளிகள் மாதாந்திர ஓய்வூதியம் பெற்று வருகிறார் சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியம் ரூ.1,000ல் இருந்து ரூ.1,200ஆக உயர்த்தி வழங்க சமீபத்தில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதன்படி முதியோர், ஆதரவற்றோர்,…

Read more

ஷாக்.! பால் விலை லிட்டருக்கு ரூ.3 அதிகரிப்பு…. அரசு எடுக்கப்போகும் முடிவு என்ன..??

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததையடுது தேர்தல் வாக்குறுதிகளின்படி ஆவின் பால் விலையானது லிட்டருக்கு மூன்று ரூபாய் குறைக்கப்பட்டது. இதனை அடுத்து ஆவின் பால் விலை லிட்டர் 40லிருந்து 37 ஆக குறைத்து விற்பனை செய்யப்பட்டது. இந்த விலை குறைவு காரணமாக பால்…

Read more

நம்ப மாட்டீங்க..! வெறும் 650 ML தண்ணீர் பாட்டில் ரூ.350…. டுவிட்டரில் பதிவு போட்ட பெண்…!!

பெரும்பாலும் மக்கள் ஒரு பொருள் நல்லதாக இருந்தால் அது எவ்வளவு விலை என்றாலும் கொடுத்து வாங்கி விடுவார்கள். ஆனால் பொருளின் தரத்திற்கு அதிகமான விலை இருக்கும் போது அதை வாங்க தயக்கம் காட்டுவார்கள். அந்த வகையில் உலகமெங்கும் தண்ணீர் வியாபாரம் பெருகிவிட்டதாக…

Read more

FLASH NEWS: ஜிஎஸ்டி வரி உயர்ந்தது… மத்திய அரசு முடிவு..!!

ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் பந்தய விளையாட்டுகளுக்கு 28% ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். அதோடு கேசினோ, குதிரைப் பந்தயம் ஆகியவற்றுக்கும் 28% வரி விதிக்கப்பட உள்ளது. பணத்தை பந்தயமாக வைத்து விளையாடும் அனைத்திற்கும்…

Read more

BREAKING: அரசு ஊழியர்களுக்கு GOOD NEWS. உயர்ந்தது சம்பளம்…!!

மத்திய CPSE ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மாத அடிப்படை ஊதியம் 3,500 வரை கொண்டவர்களுக்கு 701.9 சதவீதமும், 3,500 முதல் 6,500 வரை கொண்டவர்களுக்கு 26.4%, 6,500 முதல் 9,500 கொண்டவர்களுக்கு 21.1%,  9,500க்கு மேல் கொண்டவர்களுக்கு 51%…

Read more

ஜூலை-10 முதல் எதற்கெல்லாம் சேவைக் கட்டணங்கள் உயர்வு..? இதோ தெரிஞ்சிக்கோங்க…!!

பதிவுத் துறையில் திருத்தியமைக்கப்பட்ட புதிய சேவைக் கட்டணம் ஜூலை 10ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. ரசீது ஆவணத்திற்கு பதிவுக் கட்டணம் 20இல் இருந்து 200ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல 20 இனங்களுக்கான கட்டண வீதங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. செட்டில்மண்ட் ஆவணப் பதிவுக் கட்டணம்…

Read more

BREAKING: மீண்டும் தக்காளி விலை உயர்வு…. அதிர்ச்சியில் மக்கள்..!!

காய்கறி சந்தையில் இன்று மீண்டும் தக்காளி விலை உயர்ந்ததால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இன்று கிலோவிற்கு ரூ.30 உயர்ந்ததால், மீண்டும் ரூ. 120க்கு விற்கப்படுகிறது. தக்காளி விலையை கட்டுப்படுத்த அரசு சார்பில் பண்ணை பசுமை கடைகளிலும், ரேஷன் கடைகளிலும் குறைந்த…

Read more

வாகன ஓட்டிகள் ஷாக்: உயர்கிறது பைக்குகள் விலை… அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!

இந்தியாவின் மிகப்பெரிய மோட்டார் மற்றும் ஸ்கூட்டர் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்று ஹீரோ மோட்டாகார்ப். இந்நிலையில் பைக்குகளின் விலையை மீண்டும் உயர்த்துவதாக ஹீரோ மோட்டோகார்ப் அறிவித்துள்ளது. ஜூலை 3 முதல் பல்வேறு பைக்குகள், ஸ்கூட்டர்களின் விலை சுமார் 1.5% வரை உயர்த்தியுள்ளது. மூலப்பொருட்களின்…

Read more

BREAKING: சிலிண்டர் விலை உயர்ந்தது….!!!

தமிழ்நாட்டில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.8 உயர்ந்துள்ளது. வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ கேஸ் சிலிண்டர் கடந்த மாதம் ரூ.1937க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று முதல் ரூ.8 உயர்ந்து ரூ. 1,945க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது வணிகர்களுக்கு மேலும் சுமையாக…

Read more

மின் கட்டணம் உயர வாய்ப்பு…. எங்கு தெரியுமா?…. பொதுமக்களுக்கு வெளியான ஷாக் நியூஸ்….!!!!!

தேசிய தலைநகரம் டெல்லியில் மின்சார கட்டணம் அதிகமாக வாய்ப்புள்ளது. மின் விநியோக நிறுவனங்களுக்கு மின்சார கட்டணத்தை உயர்த்த மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்திருக்கிறது. அந்த வகையில் மின் கொள்முதல் ஒப்பந்தத்தின் கீழ் மின் கொள்முதல் கட்டணத்தை 10% உயர்த்த மின்…

Read more

சற்றுமுன்: ரூ.20, ரூ.30, ரூ.40 கட்டணம் உயர்வு…. ஷாக் நியூஸ்..!!

சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்யாமல் பார்க்கிங் மட்டுமே பயன்படுத்துவோருக்கு ஜூன் 14ம் தேதி முதல் கட்டணம் உயர்த்தப்படுகிறது. பார்க்கிங் கட்டணம் 6 மணி நேரத்திற்கு ரூ.20 ஆகவும், 12 மணி நேரத்திற்கு ரூ.30 ஆகவும், அதற்கு மேல் ரூ. 40ஆகவும்…

Read more

ஜூன் 14 முதல் அமல்…. மெட்ரோ பார்க்கிங் கட்டணம் அதிரடி உயர்வு…. வெளியான அறிவிப்பு…!!

சென்னையில் விமான நிலையம் மற்றும் விம்கோ நகர் இடையே மெட்ரோ தடத்தில் அலுவலக நேரத்தில் ஐந்து நிமிடங்களுக்கு ஒரு ரயிலும் மற்ற நேரத்தில் 10 நிமிடங்களுக்கு ஒரு ரயிலும் இயக்கப்பட்டு வருகிறது. அதனைப் போலவே பரங்கிமலை மற்றும் சென்ட்ரல் இடையே அலுவலக…

Read more

மின்சார வாகனங்களின் விலை அதிரடி உயர்வு…. புதிய ரேட் இதுதான்…. வெளியான அறிவிப்பு…!!!

நாடு முழுவதும்  ஜூன் 1ஆம் தேதி முதல் இ-பைக்குகளுக்கு அளிக்கப்படும் மானியம் குறைக்கப்பட உள்ளதாக மத்திய அரசு அறிவித்தது. மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் 2019 முதல் இரண்டு ஆண்டுகளாக மானியம் வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது. அதன்படி தற்போது…

Read more

SMS-களுக்கான கட்டணம் திடீர் உயர்வு…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

சர்வதேச டெக் நிறுவனங்கள் தங்களது இந்திய வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் குறுஞ்செய்திக்கான கட்டணத்தை TRAI உயர்த்தியுள்ளது. அதாவது அமேசான் மற்றும் ஊபர் போன்ற வணிக நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு வியாபார தகவல்களை இந்தியாவுக்கு வெளியே சர்வர்கள் மூலமாக ஒன்பது முதல் 15 பைசா…

Read more

திருமண உதவித்தொகை அதிரடி உயர்வு…. பெண்களுக்கு சூப்பரான திட்டங்களை வழங்கும் மாநில அரசு….!!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலனுக்காக அரசு பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி முதலமைச்சர் கன்யா திருமண உதவி திட்டத்தின் கீழ்இதுவரை 49 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வந்த நிலையில் அந்த உதவி…

Read more

இனி திருமண உதவித்தொகை ரூ.51,000 ஆக உயர்வு…. பெண்களுக்கு அசத்தல் திட்டங்களை அள்ளி வீசும் அரசு…!!!

மத்திய பிரதேச அரசு அம் மாநிலத்தில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளுடைய நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் முதல்வர் கன்யா திருமண உதவி திட்டத்தில் இதுவரை 49 ஆயிரம் ரூபாய் நிதி உதவி…

Read more

கோடை வெயில் எதிரொலி…! கிடுகிடுவென உயர்ந்த எலுமிச்சை பழம் விலை…. எவ்வளவு தெரியுமா…?

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் ஆரம்பித்துவிட்ட நிலையில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. அதிகரிக்கும் வெப்பத்தின் காரணமாக மக்கள் குளிர்ச்சியான பானங்களை அதிக அளவில் விரும்புகிறார்கள். அந்த வகையில் எலுமிச்சை பழச்சாறும் உடலுக்கு குளிர்ச்சி தரும் முக்கியமான பானங்களில் ஒன்றாகும். தற்போது…

Read more

மே 22 முதல் அமல்…. ஏடிஎம் டெபிட் கார்டுகளுக்கான கட்டணம் உயர்வு…. வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!

இந்தியாவில் உள்ள அனைத்து முன்னணி தனியார் வங்கிகளும் அடிக்கடி டெபிட் கார்டுகளுக்கான கட்டணத்தை தொடர்ந்து உயர்த்தி வருகின்றன. அண்மையில் பல வங்கிகளும் வாடிக்கையாளர்களுக்கான ஏடிஎம் டெபிட் கார்டு கட்டணத்தை உயர்த்தியது. அதாவது தற்போது வரை டெபிட் கார்டு தொலைந்து போனால் புதிய…

Read more

“சென்னையில் விமான கட்டணம் மீண்டும் அதிகரிப்பு”… கடும் அதிர்ச்சியில் பயணிகள்…!!

சென்னை விமான நிலையம் மேம்பாடு கட்டணம் திடீரென அதிகரிக்கப்பட்டது பயணிகள் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே கோடை விடுமுறை என்பதால் விமானத்தில் வழக்கத்தை விட பயணிகளின் கூட்டம் அதிகமாக இருக்கிறது. இதன் காரணமாக விமான கட்டணமும் அதிகரித்துள்ளது. அந்த வகையில் தற்போது…

Read more

தமிழகத்தில் AC யூஸ் பண்ணா கூடுதல் கட்டணம்….? தண்டம் விதிக்க மின்வாரியம் முடிவு…. முக்கிய புள்ளி ஆவேசம்…!!

AC உள்ளிட்ட மின்சாரக் கருவிகளை பயன்படுத்தினால் தண்டம் விதிக்கும் முடிவை, ஆய்வு நிலையிலேயே கைவிட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் ஏசி, ஹீட்டர் உள்ளிட்ட மின்சார கருவிகளை பயன்படுத்தும் வீடுகளில்…

Read more

BREAKING: தமிழகத்தில் மின் கட்டணம் உயர்கிறது….!!!

தமிழகத்தில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகம் மின்சாரம் செலவு செய்தால் கூடுதல் கட்டணம் வசூலிக்க மின்சார வாரியம் முடிவு செய்துள்ளது. இதற்காக மின்சார வழங்கல் விதிகளில் திருத்தம் செய்ய அனுமதி கோரி மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் மின்சார வாரியம் விண்ணப்பித்துள்ளது. ஒரு…

Read more

“ஓடிடி பயனர்களுக்கு ஷாக் நியூஸ்”… அதிரடியாக உயர்ந்த அமேசான் பிரைம் கட்டணம்…. எவ்வளவு தெரியுமா…?

உலக அளவில் பிரபலமான ஓடிடி தளமாக அமேசான் பிரைம் இருக்கிறது. மிகப்பெரிய ஆன்லைன் வணிக நிறுவனமான அமேசான் பல்வேறு இடங்களில் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு சலுகை விலையில் சப்ஸ்கிரிப்ஷனை அளித்து வருகிறது. அந்த வகையில் அமேசான் ப்ரைமுக்கான சந்தா கட்டணத்தையும் அடிக்கடி மாற்றுவது.…

Read more

தமிழ்நாட்டில் பால் கொள்முதல் விலை உயர்த்தப்படுமா….? சட்டப்பேரவையில் அமைச்சர் நாசர் பதில்…!!!

தமிழக சட்டப்பேரவையில் பால் கொள்முதல் விலையை உயர்த்துவது குறித்து அரசியல் கட்சிகள் கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்தன. இதற்கு பதிலளித்து பேசிய பால்வளத்துறை அமைச்சர் நாசர், பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்று பேரவை உறுப்பினர்கள் வலியுறுத்தி உள்ளார்கள்.…

Read more

தமிழ்நாட்டில் இன்று முதல் மீன்பிடி தடைக்காலம்…. மீன் விலை உயரும் அபாயம்..!!!

இன்று (ஏப்ரல் 15ஆம் தேதி) முதல் ஜூன் 14ஆம் தேதி வரை மீன்படி தடைக்காலம் என்று தமிழ்நாடு மீன்வளத்துறை அறிவித்துள்ளது. மீன் இனப்பெருக்க காலத்தை கருத்தில்கொண்டு, 61 நாட்களுக்கு இந்த தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த தடைக்காலங்களில், விசைப்படகு மற்றும் இழுவை…

Read more

இன்று முதல் மின் கட்டணம் உயர்வு….. மாநில அரசு வெளியிட்ட அறிவிப்பு…..!!!!

நம் நாட்டில் இன்று (ஏப்ர்ல்-1) முதல் புது நிதியாண்டு தொடங்கியுள்ள நிலையில், அனைத்து துறைகளிலும் பல்வேறு மாற்றங்கள் நடந்து வருகிறது. அதன்படி இப்போது மஹாராஷ்டிராவில் குடியிருப்புதாரர்களுக்கான மின்கட்டணம் திடீரென்று உயர்த்தப்பட்டு உள்ளது. அம்மாநிலத்தில் மின் விநியோக நிறுவனங்கள் மின்கட்டணத்தை அதிகரிக்க வேண்டி…

Read more

BREAKING: வரலாறு காணாத புதிய உச்சத்தில் தங்கம் விலை….!!

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் உயர்ந்து ரூபாய் 44 ஆயிரத்து 720 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரண தங்கம் 5590க்கு விற்பனையாகிறது. தங்க நகைகளுக்கு நாளை முதல் ஹால்மார்க் உடன் ஆறு…

Read more

BREAKING NEWS: தமிழ்நாட்டில் இன்று நள்ளிரவு முதல் கட்டணம் உயர்வு…!!!

சுங்கச்சாவடிகளில் இன்று நள்ளிரவு 12 மணி முதல் சுங்கக்கட்டணம் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காருக்கு ரூ.60-ல் இருந்து ரூ.70ஆகவும், இலகுரக வாகனத்துக்கு ரூ.105ல் இருந்து ரூ.115ஆகவும், லாரி மற்றும் பேருந்துகளுக்கு ரூ.205ல் இருந்து ரூ. 250ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 55 சுங்கச்…

Read more

எஸ்பிஐ கிரெடிட் கார்டு கட்டணம் உயர்வு…. வாடிக்கையாளர்களுக்கு ஷாக் நியூஸ்….!!!!

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தங்கள் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. சமீபத்தில் ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்திய நிலையில் sbi அனைத்து வகையான கடன்களுக்கும் வட்டியை உயர்த்தியது. இதனைத் தொடர்ந்து கிரெடிட் கார்டு…

Read more

சென்னை: வரும் 31-ஆம் தேதி முதல்…. 5 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு….!!!!

நாடு முழுவதும் சுமார் 566 சுங்கச்சாவடிகள் உள்ள நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் 55 சுங்கச்சாவடிகள் இருக்கிறது. இந்த நிலையில் பல்வேறு முக்கிய நகரங்களை இணைக்கும் நெடுஞ்சாலைகளை பயன்படுத்த நாம் சுங்கக் கட்டணம் செலுத்தவேண்டும். ஒவ்வொரு வருடமும் சுங்கச்சாவடிகளில் கட்டணம் 5 -10%…

Read more

தொடர்ந்து உச்சத்தில் இருக்கும் பங்குச்சந்தை…. இதோ வெளியான விபரம்……!!!!!!

வாரத்தின் கடைசி நாளான இன்று பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளது. தற்போதைய நிலவரப்படி மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 524 புள்ளிகள் உயர்ந்து 59,432 புள்ளிகளாகவும், தேசிய பங்கு சந்தை நிப்டி 156 புள்ளிகள் உயர்ந்து 17,478 புள்ளிகளாகவும் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.…

Read more

கடந்த 3 ஆண்டுகளில் சிலிண்டர் விலை 2 மடங்கு உயர்வு…. வெளியான Shocking நியூஸ்..!!!

இந்தியாவில் ஏற்கனவே பெட்ரோல் டீசல் விலை அதிகரித்த நிலையில் சிலிண்டரின் விலையும் உயர்த்தப்பட்டது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் இதற்கு பல்வேறு தரப்பிடமிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பி வருகிறது. நாடு முழுவதும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்தியன்…

Read more

ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு ஷாக் நியூஸ்… “இனி ரீசார்ஜ் கட்டணம் உயரப் போகுது”…? நிறுவனம் வெளியிட்ட தகவல்…!!!!

சர்வதேச மொபைல் காங்கிரஸ் நிகழ்ச்சியில் ஏர்டெல் நிறுவனத்தலைவர் சுனில் பார்த் மெட்டல் பேசியபோது, இந்த வருடத்தில் இணைய சேவை மற்றும் போன் கால் விலையை உயர்த்த இருப்பதாக கூறியுள்ளார். ஏற்கனவே கடந்த மாதம் குறைந்தபட்ச ரீசார்ஜ் விலையை உயர்த்திய நிலையில் மேலும்…

Read more

சிலிண்டர் விலை திடீர் உயர்வு…. இல்லத்தரசிகளுக்கு வெளியான ஷாக் நியூஸ்…..!!!!

LPG, வர்த்தக சிலிண்டர்களின் விலையில் உயர்வு ஏற்பட்டிருக்கிறது. கடந்த 8 மாதங்களுக்கு பிறகு மானியம் இல்லா வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.50 உயர்ந்து உள்ளது. முன்பாக வீட்டு உபயோக LPG சிலிண்டர் விலையானது ஜூலை-6 2022 முதல் ஒரே நிலையில்…

Read more

BREAKING: சிலிண்டர் விலை உயர்வு…. இல்லத்தரசிகள் ஷாக்…!!!

மார்ச் 1ம் தேதி (இன்று) வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ. 50 உயர்ந்து ரூ.1,120.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ. 223 உயர்ந்து ரூ.2,268க்கும் விற்பனை உ செய்யப்படுகிறது. கடந்த சில…

Read more

ஃபிக்சட் டெபாசிட் வட்டி அதிரடி உயர்வு…. HDFC வங்கி வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…..!!!!

இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியான எச்டிஎப்சி வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி உள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி இரண்டு கோடி முதல் 5 கோடி ரூபாய் வரையிலான பிக்சட் டெபாசிட் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. ரிசர்வ்வங்கி அண்மையில் ரெப்போ…

Read more

SBI கிரெடிட் கார்டு கட்டணங்கள் உயர்வு…. வாடிக்கையாளர்களுக்கு அடுத்த ஷாக் நியூஸ்…!!

கிரெடிட் கார்டுகளுக்கான கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளதாக SBI வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நாட்டின் முதன்மை பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ அனைத்து வகையான கடன்களுக்கும் வட்டியை உயர்த்தியுள்ளது. குறைந்தபட்ச கடன் வட்டி விகிதம் 7.85%ல் இருந்து 7.95%ஆக அதிகரித்துள்ளது. எஸ்பிஐ-யின் தனிநபர் கடன், வீட்டுக்கடன்,…

Read more

அரசு ஊழியர்களுக்கு அடுத்த அகவிலைப்படி உயர்வு எப்போது…? வெளியான சூப்பர் குட் நியூஸ்…!!!!

இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் பணவீக்கம் அதிகரித்து வருவதனால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து கொண்டிருக்கிறது. இதனால் மத்திய, மாநில அரசுகள் அகவிலை படியை வழங்கி வருகிறது. இந்நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா சமயத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு பொருளாதார…

Read more

காதலர் தினத்தால் எகிறிய ரோஜா விலை…. செம கடுப்பில் காதலர்கள்…!!!

நாளை காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. எனவே இந்த நாளில் காதலர்கள் தங்களுடைய காதலர் அல்லது காதலிக்கு ரோஜா பூவை கொடுப்பது வழக்கம். இந்நிலையில் இவர்களுக்கு ஷாக் கொடுக்கும் விதமாக தமிழகத்தில் பல்வேறு பூக்கள் சந்தையில் ரோஜா பூக்களின் விலை நான்கு மடங்கு…

Read more

பால் விலை உயர்வுக்கு இதுதான் காரணம்…? மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் விளக்கம்…!!!!!!

இந்தியாவில் உள்ள பிரபலமான தனியார் பால் விற்பனை நிறுவனங்கள் கடந்த ஓராண்டில் பலமுறை பால் விலையை உயர்த்தியுள்ளது. அதை தொடர்ந்து பல மாநிலங்களில் உள்ள அரசு கூட்டுறவு பால் விற்பனையகங்களும் அதன் விலையை உயர்த்தியுள்ளது. இந்நிலையில் அமைச்சர் பல்யான் இது தொடர்பான…

Read more

வீட்டுக்கடன், வாகனக்கடன் என அனைத்து வட்டியும் உயர போகுது….. ரெப்போ வட்டி விகிதத்தை அதிரடியாக உயர்த்திய ரிசர்வ் வங்கி…..!!!!

இந்திய ரிசர்வ் வங்கி மீண்டும் அதற்கு தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது வட்டி விகிதம் குறித்து முக்கிய முடிவு எடுக்கப்பட்டது. ரெப்போ வட்டி விகிதம் 25 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து 6.25 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ்…

Read more

Breaking: ரெப்போ வட்டி விகிதத்தை 6-வது முறையாக உயர்த்திய இந்திய ரிசர்வ் வங்கி…!!!

இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை அதிகரித்து வரும் நிலையில் தற்போது 6-வது முறையாக வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளது. அதன்படி 0.25 சதவீதம் ரெப்போ வட்டி விகிதம் உயர்ந்து தற்போது 6.5 சதவீதமாக இருக்கிறது. கடந்த ஒரு வருடத்தில் இந்திய…

Read more

OMG: கொத்துக்கொத்தாக பிணங்கள்….! பலி எண்ணிக்கை 30,000 ஆக உயரும்: WHO எச்சரிக்கை…!!!

துருக்கி சிரியா எல்லையில் நேற்று அதிகாலை 4.17 மணிக்கு 7.8 ரிக்டர் அளவில் பயங்கரமான நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டது. இதனை அடுத்து அடுத்தடுத்து மூன்று பெரிய அளவிலான நிலநடுக்கத்துடன் 60க்கும் மேற்பட்ட நில அதிர்வுகள் கடந்த இரண்டு நாட்களாக துருக்கி சரியா…

Read more

BREAKING: தங்கம் விலை உயர்வு…. இது தான் ரேட்…!!!

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.240 உயர்ந்து தற்போது ரூ. 42,920க்கு விற்பனையாகி வருகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.30 உயர்ந்து ரூ.5,365க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 20 காசுகள் குறைந்து ரூ.74க்கு விற்பனையாகி…

Read more

Other Story