3 மடங்கு விலை உயர்ந்தது ரயில் கட்டணம்…. கடும் அதிர்ச்சியில் ரயில் பயணிகள்…!!
தமிழ்நாட்டில் தொடர் விடுமுறையின் காரணமாக மக்கள் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு புறப்பட்டார்கள். இதற்காக சிறப்பு பேருந்துகளும், சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டது. தற்போது விடுமுறை முடிந்து ஊருக்கு திரும்பி வருகிறார்கள். இப்படி விடுமுறை முடிந்து மக்கள் சொந்த ஊர் திரும்பும்போதெல்லாம் பேருந்து கட்டணம்…
Read more