இந்தியாவில் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு அதிக ஓய்வூதிய அமலாக்கம் தொடர்பாக புதுப்பிக்கப்பட்ட FAQ குறித்து உச்ச நீதிமன்ற உத்தரவு வெளியிடப்பட்டுள்ள நிலையில் அதை தொடர்பான தொகுப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இது ஓய்வூதிய நிலுவைத் தொகை கிடைக்குமா என்ற கேள்விக்கு பதில் அளிக்கும் வகையில் உள்ளது.

EPFO உயர் ஓய்வூதியம் எப்போது நடைமுறைப்படுத்தப்படும் என தெரியாமல் இருப்பதாக இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிக ஓய்வூதியம் கேட்டு விண்ணப்பிப்பவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டுள்ளதாகவும் வருகின்ற ஜனவரி மாதத்திற்குள் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது